May 6, 2026
Thisaigal NewsYouTube
டிசம்பர் 6 ஆம் தேதி வரை அடை மழை நீடிக்கும்
தற்போதைய செய்திகள்

டிசம்பர் 6 ஆம் தேதி வரை அடை மழை நீடிக்கும்

Share:

கோலாலம்பூர், டிசம்பர்.03-

வரும் டிசம்பர் 5 ஆம் தேதி வெள்ளிக்கிழமை தொடங்கி, 6 ஆம் தேதி சனிக்கிழமை வரை நாட்டில் பல்வேறு மாநிலங்களில் அடை மழை நீடிக்கும் என்று மலேசிய வானிலை ஆய்வுத்துறையான மெட்மலேசியாவின் தலைமை இயக்குநர் டத்தோ டாக்டர் முகமட் ஹிஷாம் முகமட் அனிப் தெரிவித்துள்ளார்.

டிசம்பர் 5 ஆம் தேதி சபாவில் சண்டாகான், தெலுபிட், கினாபாத்தாங்கான், பெலுரான் மற்றும் கூடாட் ஆகிய பகுதிகளில் அடை மழை தொடங்கும். கிளந்தானில் டிசம்பர் 7 ஆம் தேதி அடை மழை தொடங்கும் வேளையில் ஜோகூரில் டிசம்பர் 7 மற்றும் 8 ஆம் தேதிகளில் அடை மழை பெய்யும்.

குறிப்பாக, செகமாட், குளுவாங், மெர்சிங், கூலாய், கோத்தா திங்கி மற்றும் ஜோகூர் பாருவில் மழை நீடிக்கும் என்று ஆருடம் கூறப்பட்டுள்ளதாக டாக்டர் முகமட் ஹிஷாம் தெரிவித்துள்ளார்.

Related News

மாநில அரசு விவகாரங்களில் சுல்தானின் தலையீடு இல்லை / அரச உரை குறித்து சிலாங்கூர் அரச சபை விளக்கம்

மாநில அரசு விவகாரங்களில் சுல்தானின் தலையீடு இல்லை / அரச உரை குறித்து சிலாங்கூர் அரச சபை விளக்கம்

நெகிரி செம்பிலானில் அமினுடின் ஹாரூன் தலைமையிலான ஆட்சி தொடரும் - பாஹ்மி பாசில் உறுதிப்படுத்தினார்

நெகிரி செம்பிலானில் அமினுடின் ஹாரூன் தலைமையிலான ஆட்சி தொடரும் - பாஹ்மி பாசில் உறுதிப்படுத்தினார்

கைப்பேசியில் அந்தரங்க காணொளி: ஆடவரை மிரட்டிய போலீஸ் அதிகாரிக்கு 5 ஆண்டுகள் சிறை

கைப்பேசியில் அந்தரங்க காணொளி: ஆடவரை மிரட்டிய போலீஸ் அதிகாரிக்கு 5 ஆண்டுகள் சிறை

கிள்ளான் பள்ளத்தாக்கில் கனமழை: தீடீர் வெள்ளப்பெருக்கால் சாலைகள் நீரில் மூழ்கின

கிள்ளான் பள்ளத்தாக்கில் கனமழை: தீடீர் வெள்ளப்பெருக்கால் சாலைகள் நீரில் மூழ்கின

கொலை, கொள்ளை, கேபிள் திருட்டு - தெலுக் இந்தானில் 7 ஆடவர்கள் கைது

கொலை, கொள்ளை, கேபிள் திருட்டு - தெலுக் இந்தானில் 7 ஆடவர்கள் கைது

15 வயது சிறுவனிடம் பாலியல் துஷ்பிரயோகம்: காப்பாக நிர்வாகி எஸ்.வேலன் மீது 2 புதிய குற்றச்சாட்டுகள்

15 வயது சிறுவனிடம் பாலியல் துஷ்பிரயோகம்: காப்பாக நிர்வாகி எஸ்.வேலன் மீது 2 புதிய குற்றச்சாட்டுகள்