Mar 16, 2026
Thisaigal NewsYouTube
டிசம்பர் 6 ஆம் தேதி வரை அடை மழை நீடிக்கும்
தற்போதைய செய்திகள்

டிசம்பர் 6 ஆம் தேதி வரை அடை மழை நீடிக்கும்

Share:

கோலாலம்பூர், டிசம்பர்.03-

வரும் டிசம்பர் 5 ஆம் தேதி வெள்ளிக்கிழமை தொடங்கி, 6 ஆம் தேதி சனிக்கிழமை வரை நாட்டில் பல்வேறு மாநிலங்களில் அடை மழை நீடிக்கும் என்று மலேசிய வானிலை ஆய்வுத்துறையான மெட்மலேசியாவின் தலைமை இயக்குநர் டத்தோ டாக்டர் முகமட் ஹிஷாம் முகமட் அனிப் தெரிவித்துள்ளார்.

டிசம்பர் 5 ஆம் தேதி சபாவில் சண்டாகான், தெலுபிட், கினாபாத்தாங்கான், பெலுரான் மற்றும் கூடாட் ஆகிய பகுதிகளில் அடை மழை தொடங்கும். கிளந்தானில் டிசம்பர் 7 ஆம் தேதி அடை மழை தொடங்கும் வேளையில் ஜோகூரில் டிசம்பர் 7 மற்றும் 8 ஆம் தேதிகளில் அடை மழை பெய்யும்.

குறிப்பாக, செகமாட், குளுவாங், மெர்சிங், கூலாய், கோத்தா திங்கி மற்றும் ஜோகூர் பாருவில் மழை நீடிக்கும் என்று ஆருடம் கூறப்பட்டுள்ளதாக டாக்டர் முகமட் ஹிஷாம் தெரிவித்துள்ளார்.

Related News

சிப்பாங் கொள்ளைச் சம்பவம்: 4 கொள்ளையர்களைப் பிடிக்கும் சாதகமான ஆதாரம் சிக்கியது

சிப்பாங் கொள்ளைச் சம்பவம்: 4 கொள்ளையர்களைப் பிடிக்கும் சாதகமான ஆதாரம் சிக்கியது

சிகு சந்திராவுக்கு எதிரான அச்சுறுத்தல்: பெண் உட்பட 12 பேர் கைது

சிகு சந்திராவுக்கு எதிரான அச்சுறுத்தல்: பெண் உட்பட 12 பேர் கைது

துவாரன் பகுதியில் 700 வாகனங்கள் தீயில் கருகி நாசம்

துவாரன் பகுதியில் 700 வாகனங்கள் தீயில் கருகி நாசம்

சமூக ஊடகங்கள் மூலம் பொய்யான செய்திகளைப் பரப்பாதீர்கள் - பேராக் மந்திரி பெசார் வலியுறுத்து

சமூக ஊடகங்கள் மூலம் பொய்யான செய்திகளைப் பரப்பாதீர்கள் - பேராக் மந்திரி பெசார் வலியுறுத்து

நோன்புப் பெருநாள் கூடுதல் விடுமுறை: தனியார் துறை ஊழியர்களுக்கும் விடுப்பு வழங்க மனித வள அமைச்சு அழைப்பு

நோன்புப் பெருநாள் கூடுதல் விடுமுறை: தனியார் துறை ஊழியர்களுக்கும் விடுப்பு வழங்க மனித வள அமைச்சு அழைப்பு

காய்கறித் தோட்டம் அமைப்பது நாட்டின் உணவுப் பாதுகாப்பு வியூகத்தின் ஒரு பகுதியே: முகமது சாபு விளக்கம்

காய்கறித் தோட்டம் அமைப்பது நாட்டின் உணவுப் பாதுகாப்பு வியூகத்தின் ஒரு பகுதியே: முகமது சாபு விளக்கம்