Jun 29, 2026
Thisaigal NewsYouTube
டிசம்பர் 6 ஆம் தேதி வரை அடை மழை நீடிக்கும்
தற்போதைய செய்திகள்

டிசம்பர் 6 ஆம் தேதி வரை அடை மழை நீடிக்கும்

Share:

கோலாலம்பூர், டிசம்பர்.03-

வரும் டிசம்பர் 5 ஆம் தேதி வெள்ளிக்கிழமை தொடங்கி, 6 ஆம் தேதி சனிக்கிழமை வரை நாட்டில் பல்வேறு மாநிலங்களில் அடை மழை நீடிக்கும் என்று மலேசிய வானிலை ஆய்வுத்துறையான மெட்மலேசியாவின் தலைமை இயக்குநர் டத்தோ டாக்டர் முகமட் ஹிஷாம் முகமட் அனிப் தெரிவித்துள்ளார்.

டிசம்பர் 5 ஆம் தேதி சபாவில் சண்டாகான், தெலுபிட், கினாபாத்தாங்கான், பெலுரான் மற்றும் கூடாட் ஆகிய பகுதிகளில் அடை மழை தொடங்கும். கிளந்தானில் டிசம்பர் 7 ஆம் தேதி அடை மழை தொடங்கும் வேளையில் ஜோகூரில் டிசம்பர் 7 மற்றும் 8 ஆம் தேதிகளில் அடை மழை பெய்யும்.

குறிப்பாக, செகமாட், குளுவாங், மெர்சிங், கூலாய், கோத்தா திங்கி மற்றும் ஜோகூர் பாருவில் மழை நீடிக்கும் என்று ஆருடம் கூறப்பட்டுள்ளதாக டாக்டர் முகமட் ஹிஷாம் தெரிவித்துள்ளார்.

Related News

நெட்டிசன்களின் சவாலை ஏற்று ‘மைவி’ காரில் பயணித்த மஸ்லி மாலிக்: சாலைப் பிரச்சினையை நேரில் ஆய்வு செய்தார்

நெட்டிசன்களின் சவாலை ஏற்று ‘மைவி’ காரில் பயணித்த மஸ்லி மாலிக்: சாலைப் பிரச்சினையை நேரில் ஆய்வு செய்தார்

செங்கராங் தொகுதியின் மேம்பாட்டிற்காக 6 முக்கிய உறுதிமொழிகள்: பக்காத்தான் ஹரப்பான் வேட்பாளர் ஆன் அபு பக்கர் அறிவிப்பு

செங்கராங் தொகுதியின் மேம்பாட்டிற்காக 6 முக்கிய உறுதிமொழிகள்: பக்காத்தான் ஹரப்பான் வேட்பாளர் ஆன் அபு பக்கர் அறிவிப்பு

  முக்கிய நாணயங்களுக்கு எதிராக ரிங்கிட்டின் மதிப்பு உயர்வு: டாலருக்கு நிகராக வலுவடைந்தது

முக்கிய நாணயங்களுக்கு எதிராக ரிங்கிட்டின் மதிப்பு உயர்வு: டாலருக்கு நிகராக வலுவடைந்தது

கும்பாபிஷேக நடைமுறையில் வெளிப்படைத்தன்மை அவசியம்: டத்தோ சிவநேசன் வலியுறுத்து

கும்பாபிஷேக நடைமுறையில் வெளிப்படைத்தன்மை அவசியம்: டத்தோ சிவநேசன் வலியுறுத்து

ஜோகூர் தேர்தல்: 24,000-க்கும் மேற்பட்ட தபால் வாக்குச் சீட்டுகளை வழங்கியது எஸ்பிஆர்

ஜோகூர் தேர்தல்: 24,000-க்கும் மேற்பட்ட தபால் வாக்குச் சீட்டுகளை வழங்கியது எஸ்பிஆர்

ஒன் ஹஃபிஸ்க்கு மஸ்லியுடன் விவாதிக்க பயம்: புவாட் ஜர்காஷி குற்றச்சாட்டு

ஒன் ஹஃபிஸ்க்கு மஸ்லியுடன் விவாதிக்க பயம்: புவாட் ஜர்காஷி குற்றச்சாட்டு