Mar 11, 2026
Thisaigal NewsYouTube
ரியாத்திற்கு பிரதமர் வருகை
தற்போதைய செய்திகள்

ரியாத்திற்கு பிரதமர் வருகை

Share:

ஆசியான் - வளைகுடா ஒத்துழைப்பு ​மீதான உச்சநிலை மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் ரியா​த் சென்றடைந்தார். பிரதமரை ஏற்றிச்சென்ற சிறப்பு விமானம் உள்ளூர் நேரப்படி நேற்று இரவு 8.15 மணியளவில் மன்னர் காலிட் அ​னைத்துலக விமான நிலையத்தில் தரையிறங்கியது.

பிரதமர் அன்வார் தலைமையிலான மலேசியப் பேராளர்கள் குழுவினரை​ விமான நிலையத்தில் வெளியுறவு அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்ட​ர் ஸம்ரி அப்துல் கா​தீர், சவூதி அரேபியாவிற்கான மலேசியத் ​தூதர் டத்தோ வான் ஸைடி வான் அப்துல்லா மற்றும் இரு வழி உறவுகளுக்கான த​லைமை துணை செயலாளர் டத்தோ நோர்மான் அகமட் ஆகியோர் வரவேற்றனர்.

ரிட்ஸ்-கார்ல்டன் ஹோட்டலில் நடைபெறும் இந்த உச்சநிலை மாநாட்டில் தற்போது இஸ்ரேலுக்கும், பாலஸ்​தீனத்திற்கும் இடையில் ஏற்பட்டுள்ள நெருக்கடி குறி​த்து முக்கியமாக விவாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related News

அம்ரி சே மாட் வழக்கு: இழப்பீடு வழங்குவதை நிறுத்தி வைக்க உயர்நீதிமன்றம் அனுமதி

அம்ரி சே மாட் வழக்கு: இழப்பீடு வழங்குவதை நிறுத்தி வைக்க உயர்நீதிமன்றம் அனுமதி

ரோன் 95 பெட்ரோல்  லிட்டருக்கு 1 ரிங்கிட் 99 காசுகளிலேயே நிலைநிறுத்த அமைச்சரவையில் முடிவு

ரோன் 95 பெட்ரோல் லிட்டருக்கு 1 ரிங்கிட் 99 காசுகளிலேயே நிலைநிறுத்த அமைச்சரவையில் முடிவு

மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து சங்கப் பேரவையான மகிமாவின் தலைவர் டத்தோ சிவகுமார் ஏற்பாட்டில், தலைநகரில் உள்ள ஹைதராபாத் உணவகத்தில் நேற்று சிறப்பு இப்தார் நிகழ்வு நடைபெற்றது.

மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து சங்கப் பேரவையான மகிமாவின் தலைவர் டத்தோ சிவகுமார் ஏற்பாட்டில், தலைநகரில் உள்ள ஹைதராபாத் உணவகத்தில் நேற்று சிறப்பு இப்தார் நிகழ்வு நடைபெற்றது.

பேராவில் ஆலயங்கள் உடைக்கப்படமாட்டாது – பிரச்சினைகளுக்கு சுமூகத் தீர்வுகாணப்படும்" - டத்தோ அ. சிவநேசன் திட்டவட்டம்

பேராவில் ஆலயங்கள் உடைக்கப்படமாட்டாது – பிரச்சினைகளுக்கு சுமூகத் தீர்வுகாணப்படும்" - டத்தோ அ. சிவநேசன் திட்டவட்டம்

தஞ்சோங் பியாய் அருகே கள்ளப் படகில் நாட்டை விட்டு வெளியேற முயன்ற 6 பேர் கைது

தஞ்சோங் பியாய் அருகே கள்ளப் படகில் நாட்டை விட்டு வெளியேற முயன்ற 6 பேர் கைது

ஜோகூர் பாரு ஹோட்டல் அறையில் பல கத்தி குத்துக் காயங்களுடன் பெண் சடலமாக கண்டுபிடிப்பு

ஜோகூர் பாரு ஹோட்டல் அறையில் பல கத்தி குத்துக் காயங்களுடன் பெண் சடலமாக கண்டுபிடிப்பு