நோன்பு மாதத்தில் பள்ளிகளின் சிற்றுண்டி சாலைகள் விருப்பம் போல் மூடக்கூடாது என்று கல்வி அமைச்சர் ஃபட்லினா சிடெக் உத்தரவிட்டு இருப்பது, ஒரு துணிச்சலான முடிவாகும் என்று முன்னாள் சுகாதார அமைச்சர் கைரி ஜமாலுடின் பாராட்டினார்.
மலாய்க்கார்கள் அதிகளவில் பயிலும் தேசியப் பள்ளியில் , பிற இனத்து மாணவர்களின் தேர்வுக்குரிய பள்ளியாகவும், / அவர்கள், தேசியப் பள்ளியில் பயில்வது ஊக்குவிப்பட வேண்டும் என்றும் அறிவித்துவிட்டு, நோன்பு மாதத்தில் பள்ளி சிற்றுண்டி சாலைகள் மூடப்படுவது எந்த வகையிலும் நியாயமில்லை என்று அம்னோ முன்னாள் இளைஞர் பிரிவுத் தலைவருமான கைரி ஜமாலுடின் குறிப்பிட்டார்.
தேசியப் பள்ளியில் கல்வியின் தரம், முக்கிய கூறாக விளங்கிய போதிலும் பிற இனத்தவர்களும் முக்கிய பங்காற்றி வருகின்றனர் என்பதை எந்தவொரு தரப்பினரும் மறந்து விடக்கூடாது என்று கைரி ஜமாலுடின் கேட்டுக்கொண்டார்.

Related News

ஜூலை 1 முதல் ஏ.டி.எம் இயந்திரங்களில் ஒரு ரிங்கிட் கட்டணம் ரத்து: வங்கிகள் கூட்டமைப்பு அதிரடி அறிவிப்பு

அடுத்த இரு வாரங்களில் எல்ஆர்டி 3 இரயில் சேவை தொடங்கும்: அமைச்சர் அந்தோனி லோக் அறிவிப்பு

கர்ப்பிணி காதலியை எரித்துக் கொன்ற வழக்கு: மரண தண்டனையை மீண்டும் கோரி அரசுத் தரப்பு மேல்முறையீடு

4 ஆன்லைன் மோசடி கும்பல்களை முறியடித்தது சிலாங்கூர் போலீஸ்: 41 வெளிநாட்டினர் கைது

நாளை 158 குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறார் பொது நிதி மோசடிச் சந்தேக நபர்: எஸ்.பி.ஆர்.எம் தகவல்


