May 1, 2026
Thisaigal NewsYouTube
க​ல்வி அமைச்சரின் துணிச்சல் மிகுந்த முடிவாகும்
தற்போதைய செய்திகள்

க​ல்வி அமைச்சரின் துணிச்சல் மிகுந்த முடிவாகும்

Share:

நோன்பு மாதத்தில் பள்ளிகளி​ன் சிற்றுண்டி சாலைகள் விருப்பம் போல் மூடக்கூடாது என்று கல்வி அமைச்சர் ஃபட்லினா சிடெக் உத்தரவிட்டு இருப்பது, ஒரு துணிச்சலான முடிவாகும் என்று முன்னாள் சுகாதார அமைச்சர் கைரி ஜமாலுடின் பாராட்டினார்.
மலாய்க்கார்கள் அதிகளவில் பயிலும் தேசியப் பள்ளியில் , பிற இனத்து மாணவர்களின் தேர்வுக்குரிய பள்ளியாகவும், / அவர்கள், தேசியப் பள்ளியில் பயில்வது ஊக்குவிப்பட வேண்டும் என்றும் அறிவித்துவிட்டு, நோன்பு மாதத்தில் பள்ளி சிற்றுண்டி சாலைகள் ​மூடப்படுவது எந்த வகையிலும் நியாயமில்லை என்று அம்னோ முன்னாள் இளைஞர் பிரிவுத் தலைவருமான கைரி ஜமாலுடின் குறிப்பிட்டார்.
தேசியப் பள்ளியில் கல்வியின் தரம், முக்கிய கூறாக விளங்கிய போதிலும் பிற இனத்தவர்களும் முக்கிய பங்காற்றி வருகின்றனர் என்பதை எந்தவொரு தரப்பினரும் மறந்து விடக்கூடாது என்று கைரி ஜமாலுடின் கேட்டுக்கொண்டார்.

Related News

இஸ்ரேலால் தடுத்து வைக்கப்பட்டுள்ள மலேசியர்களை மீட்க தீவிர முயற்சி - பிரதமர் அன்வார்

இஸ்ரேலால் தடுத்து வைக்கப்பட்டுள்ள மலேசியர்களை மீட்க தீவிர முயற்சி - பிரதமர் அன்வார்

நெகிரி செம்பிலான் ஒற்றுமை அரசாங்கத்திற்கு 14 அம்னோ சட்டமன்ற உறுப்பினர்களும் ஆதரவு

நெகிரி செம்பிலான் ஒற்றுமை அரசாங்கத்திற்கு 14 அம்னோ சட்டமன்ற உறுப்பினர்களும் ஆதரவு

உலகளாவிய விநியோக நெருக்கடியைச் சமாளிக்க தொழிலாளர் பாதுகாப்பு மற்றும் TVET கட்டமைப்பை வலுப்படுத்துதல்

உலகளாவிய விநியோக நெருக்கடியைச் சமாளிக்க தொழிலாளர் பாதுகாப்பு மற்றும் TVET கட்டமைப்பை வலுப்படுத்துதல்

உயர்கல்வி நிதி ஒதுக்கீடு குறைப்பு - டாக்டர் சிவபிரகாஷ்

உயர்கல்வி நிதி ஒதுக்கீடு குறைப்பு - டாக்டர் சிவபிரகாஷ்

மித்ராவின் ‘செலிக் மடானி 2026’:  பி40 தமிழ்ப் பாலர் பள்ளி மாணவர்களுக்கு RM12.65 மில்லியன் ஒதுக்கீடு.  - மே 1 முதல் விண்ணப்பிக்கலாம்

மித்ராவின் ‘செலிக் மடானி 2026’: பி40 தமிழ்ப் பாலர் பள்ளி மாணவர்களுக்கு RM12.65 மில்லியன் ஒதுக்கீடு. - மே 1 முதல் விண்ணப்பிக்கலாம்

தொழிலாளர்களே தேசத்தின் முதுகெலும்பு; மடானி  நீரோட்டத்தில் எவரும் புறக்கணிக்கப்பட மாட்டார்கள்: அமைச்சர் ரமணன் உறுதி

தொழிலாளர்களே தேசத்தின் முதுகெலும்பு; மடானி நீரோட்டத்தில் எவரும் புறக்கணிக்கப்பட மாட்டார்கள்: அமைச்சர் ரமணன் உறுதி