Mar 29, 2026
Thisaigal NewsYouTube
புருணை சுல்தானுக்காகச் சிறப்புப் பிரார்த்தனை மேற்கொள்வீர்
தற்போதைய செய்திகள்

புருணை சுல்தானுக்காகச் சிறப்புப் பிரார்த்தனை மேற்கொள்வீர்

Share:

குவாந்தான், மே.30-

கோலாலம்பூர் ஐஜேஎன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மேன்மை தங்கிய புருணை சுல்தான், சுல்தான் ஹாஸானால் போல்கியா உடல் நலமடைய பகாங் மாநிலத்தில் உள்ள அனைத்துப் பள்ளிவாசல்களிலும், சூராவ்களிலும் சிறப்புப் பிரார்த்தனை நடத்துமாறு பகாங் சுல்தான், சுல்தான் அப்துல்லா கேட்டுக் கொண்டார்.

ஆசியான் மாநாட்டில் கலந்து கொண்ட போது, மிகுந்த, உடல் அசதிக்கு ஆளான புருணை சுல்தான் தற்போது தேசிய இருதய சிகிச்சைக் கழகமான ஐஜேஎன்னில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

புருணைத் தலைவரான சுல்தான் ஹாஸானால் போல்கியா, உடல் நலம் தேறி நலமுடன் மீண்டு வர சிறப்புப் பிரார்த்தனை நடத்துமாறு சுல்தான் அப்துல்லா கேட்டுக் கொண்டார்.

Related News

ம.இ.கா-வின் மௌனம் நிராகரிப்புக்குச் சமம் - தக்கியுடின் ஹசான் எச்சரிக்கை

ம.இ.கா-வின் மௌனம் நிராகரிப்புக்குச் சமம் - தக்கியுடின் ஹசான் எச்சரிக்கை

கார்ப்பரேட் மாஃபியா' ஊழல் விவகாரம்: பாரபட்சமற்ற விசாரணைக்கு வான் சைபுல் வலியுறுத்தல்

கார்ப்பரேட் மாஃபியா' ஊழல் விவகாரம்: பாரபட்சமற்ற விசாரணைக்கு வான் சைபுல் வலியுறுத்தல்

9.5 மில்லியன் ரிங்கிட் பணப்பரிமாற்றம்: தொடர்புடைய நபரின் பெயரை  பகிரங்கமாக வெளியிடுக  - பி.கே.ஆர் இளைஞர் அணி அதிரடி கோரிக்கை

9.5 மில்லியன் ரிங்கிட் பணப்பரிமாற்றம்: தொடர்புடைய நபரின் பெயரை பகிரங்கமாக வெளியிடுக - பி.கே.ஆர் இளைஞர் அணி அதிரடி கோரிக்கை

இந்திய முஸ்லிம்  உணவகங்களில் விலை உயர்வு? – விளக்கம் கோரி உரிமையாளர் சங்கத்திற்கு அமைச்சு  அழைப்பு

இந்திய முஸ்லிம் உணவகங்களில் விலை உயர்வு? – விளக்கம் கோரி உரிமையாளர் சங்கத்திற்கு அமைச்சு அழைப்பு

சபா விவகாரம் பிலிப்பைன்ஸின் அரசியல் தந்திரம் - முதலமைச்சர் ஹாஜிஜி நூர் அதிரடி

சபா விவகாரம் பிலிப்பைன்ஸின் அரசியல் தந்திரம் - முதலமைச்சர் ஹாஜிஜி நூர் அதிரடி

மலாக்கா அணைகளில் நீர்மட்டம் சரிவு: கவலைப்படத் தேவையில்லை என மாநில அரசு உறுதி

மலாக்கா அணைகளில் நீர்மட்டம் சரிவு: கவலைப்படத் தேவையில்லை என மாநில அரசு உறுதி