கடந்த ஞாயிற்றுக்கிழமை, வட்டார மக்கள் எதிர்நோக்கும் குடிநீர்ப் பிரச்சினைக்குத் தீர்வு காணும் வகையில், தீயணைப்புக் குழாயைப் பயன்படுத்தியதற்காக, கிளந்தான், ரந்தாவ் பஞ்சாங் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ சித்தி ஸைலாஹ் முகமட் யூசோப்க்கு எதிராக குற்றச்சாட்டு எழுப்பப்பட்ட வேளையில், அவசர தேவைகளுக்காகவும், பொது மக்களின் நலனுக்காகவும் அக்குழாய் நீர் பயன்படுத்தலாம் என்று ஆயர் கிளந்தான் நிறுவனம் அனுமதி வழங்கியுள்ளது.
அவசரகாலம் மற்றும் பொது நலன் கருதி, இவ்விவகாரம் தொடர்பாக மலேசிய தீயணைப்பு மற்றும் மீட்புப் துறையுடன் ஒரு புரிந்துணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

Related News

பராமரிப்பாளரின் கண்காணிப்பில் இருந்த 7 மாத ஆண் குழந்தை உயிரிழப்பு

புடி95 மானிய திட்டம் குறித்து டிக்டாக்கில் பொய்யான தகவல்- இருவருக்கு தலா 4000 ரிங்கிட் அபராதம்

இஸ்ரேலியப் படையினரின் பிடியில் இருக்கும் 25 மலேசியர்களில் நிலை குறித்து என்எஸ்சிசி கவலை / 48 மணி நேரங்கள் ஆகியும் எந்தத் தகவலும் இல்லை

ஜோகூரில் எந்த தொகுதியில் வேண்டுமானாலும் ரபிசி போட்டியிடலாம் - ஜோகூர் பிகேஆர் கருத்து

கெடாவில் பெண் கழுத்தில் குத்தப்பட்ட சம்பவம்: 6 அங்குல 'ராம்போ' கத்தி மீட்கப்பட்டது


