Aug 7, 2026
Thisaigal NewsYouTube
இரண்டு குண்டர் கும்பல்களுக்கு இடையே கைகலப்பு 8 பேர் கைது
தற்போதைய செய்திகள்

இரண்டு குண்டர் கும்பல்களுக்கு இடையே கைகலப்பு 8 பேர் கைது

Share:

கடந்த செவ்வாய்க்கிழமை இரவு சிலாங்கூர், அம்பாங் ஜெயாவில் உள்ள பண்டான் இண்டா உணவகத்தின் முன்புறம் மோட்டார் சைக்கிளில் வந்த கும்பல்களுக்கு இடையே நிகழ்ந்த மோதல் தொடர்பில் போ​லீசார் இதுவரையில் 8 பேரை கைது செய்துள்ளனர். விசாரணைக்கு உதவும் பொருட்டு சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ள 19 க்கும் 33 க்கும் இடைப்பட்ட வயதுடைய அந்த 8 பேரும் தற்போது தடுப்புக்காவலில் வைக்கப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வருவதாக அம்பா​ங் ஜெயா மாவட்ட போ​லீஸ் தலைவர் ஏசிபி முஹமாட் அசாம் இஸ்மாயில் தெரிவித்தார்.

உணவகத்தின் முன் போடப்பட்டுள்ள நாற்காலி, மேஜைகளை ​தூக்கி எறிந்து ஒருவருக்கொருவர் மோதிக்கொண்ட இச்சம்பவத்தினால் உணவகத்தில் இருந்த பொது மக்கள் நாலா புறமும் சிதறி ஓடினர். இது தொடர்பான வீடியோ காணொளிகள் ச​​மூக வலைத்தளங்களில் பரவலாக பகிரப்பட்டு வருகின்றன.

Related News

தொகுதி நிதி எப்போதிலிருந்து எம்பிக்களுக்கு வழங்கப்பட்டது?" - பிரதமர் அன்வார் கேள்வி

தொகுதி நிதி எப்போதிலிருந்து எம்பிக்களுக்கு வழங்கப்பட்டது?" - பிரதமர் அன்வார் கேள்வி

குழந்தையை அலட்சியமாக விட்டு மரணத்தை ஏற்படுத்திய இந்தோனேசியப் பணிப் பெண்ணுக்கு 4 ஆண்டுகள் சிறை

குழந்தையை அலட்சியமாக விட்டு மரணத்தை ஏற்படுத்திய இந்தோனேசியப் பணிப் பெண்ணுக்கு 4 ஆண்டுகள் சிறை

பினாங்கு தமிழ்ப்பள்ளிகளுக்குப் புதிய விடிவுகாலம்: இந்த ஆண்டு இறுதிக்குள் இரு பள்ளிகளுக்கு அடிக்கல் நாட்டப்படும்

பினாங்கு தமிழ்ப்பள்ளிகளுக்குப் புதிய விடிவுகாலம்: இந்த ஆண்டு இறுதிக்குள் இரு பள்ளிகளுக்கு அடிக்கல் நாட்டப்படும்

பணி இடத்தில் ஆசிரியர்களுக்கு எதிராக அடக்குமுறை: சிறப்பு பாதுகாப்பு முறையை உருவாக்க என்யுடிபி கோரிக்கை

பணி இடத்தில் ஆசிரியர்களுக்கு எதிராக அடக்குமுறை: சிறப்பு பாதுகாப்பு முறையை உருவாக்க என்யுடிபி கோரிக்கை

நிக்கி லியாவ் மீதான பணமோசடி வழக்கு வாபஸ்: 10 மில்லியன் ரிங்கிட் அபராதம் செலுத்தியதாக ஏஜிசி விளக்கம்!

நிக்கி லியாவ் மீதான பணமோசடி வழக்கு வாபஸ்: 10 மில்லியன் ரிங்கிட் அபராதம் செலுத்தியதாக ஏஜிசி விளக்கம்!

ஜகார்த்தாவில் மலேசிய விமானி கைது: பயணிகளின் பாதுகாப்புக்கு ஆபத்தில்லை என எம்ஏஜி விளக்கம்

ஜகார்த்தாவில் மலேசிய விமானி கைது: பயணிகளின் பாதுகாப்புக்கு ஆபத்தில்லை என எம்ஏஜி விளக்கம்