Mar 29, 2026
Thisaigal NewsYouTube
விரைவு பேருந்து தீப்பிடித்துக் கொண்டது: 28 பயணிகள் உயிர்த் தப்பினர்
தற்போதைய செய்திகள்

விரைவு பேருந்து தீப்பிடித்துக் கொண்டது: 28 பயணிகள் உயிர்த் தப்பினர்

Share:

கோலாலம்பூர், மே.30-

விரைவு பேருந்து ஒன்று தீப்பிடித்துக் கொண்டதில் 28 பயணிகள் தெய்வாதீனமாக உயிர்த் தப்பினர். இச்சம்பவம் நேற்று இரவு 9.50 மணியளவில் வடக்கு தெற்கு நெடுஞ்சாலையின் 406 ஆவது கிலோமீட்டரில் கமுந்திங் அருகில் நிகந்தது.

தீயின் ஜுவாலை, பேருந்தின் நாலா புறமும் பரவுவதற்கு முன்னதாகவே 28 பயணிகளும் அவசர அவசரமாக வெளியேறியதைத் தொடர்ந்து அனைவரும் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள முடிந்தது.

மோட்டார் சைக்கிள் ஒன்றை மோதி, அந்த வாகனம் பேருந்தின் அடியில் சிக்கித் தீப் பொறிகளை உண்டு பண்ணியதாக நம்பப்படுகிறது. எனினும் மோட்டார் சைக்கிளோட்டி, சொற்பக் காயங்களுடன் உயிர் தப்பியதாக பேரா மாநில தீயணைப்பு, மீட்புப்படை உதவி இயக்குநர் சபாரோட்ஸி நோர் அஹ்மாட் தெரிவித்தார்.

Related News

ம.இ.கா-வின் மௌனம் நிராகரிப்புக்குச் சமம் - தக்கியுடின் ஹசான் எச்சரிக்கை

ம.இ.கா-வின் மௌனம் நிராகரிப்புக்குச் சமம் - தக்கியுடின் ஹசான் எச்சரிக்கை

கார்ப்பரேட் மாஃபியா' ஊழல் விவகாரம்: பாரபட்சமற்ற விசாரணைக்கு வான் சைபுல் வலியுறுத்தல்

கார்ப்பரேட் மாஃபியா' ஊழல் விவகாரம்: பாரபட்சமற்ற விசாரணைக்கு வான் சைபுல் வலியுறுத்தல்

9.5 மில்லியன் ரிங்கிட் பணப்பரிமாற்றம்: தொடர்புடைய நபரின் பெயரை  பகிரங்கமாக வெளியிடுக  - பி.கே.ஆர் இளைஞர் அணி அதிரடி கோரிக்கை

9.5 மில்லியன் ரிங்கிட் பணப்பரிமாற்றம்: தொடர்புடைய நபரின் பெயரை பகிரங்கமாக வெளியிடுக - பி.கே.ஆர் இளைஞர் அணி அதிரடி கோரிக்கை

இந்திய முஸ்லிம்  உணவகங்களில் விலை உயர்வு? – விளக்கம் கோரி உரிமையாளர் சங்கத்திற்கு அமைச்சு  அழைப்பு

இந்திய முஸ்லிம் உணவகங்களில் விலை உயர்வு? – விளக்கம் கோரி உரிமையாளர் சங்கத்திற்கு அமைச்சு அழைப்பு

சபா விவகாரம் பிலிப்பைன்ஸின் அரசியல் தந்திரம் - முதலமைச்சர் ஹாஜிஜி நூர் அதிரடி

சபா விவகாரம் பிலிப்பைன்ஸின் அரசியல் தந்திரம் - முதலமைச்சர் ஹாஜிஜி நூர் அதிரடி

மலாக்கா அணைகளில் நீர்மட்டம் சரிவு: கவலைப்படத் தேவையில்லை என மாநில அரசு உறுதி

மலாக்கா அணைகளில் நீர்மட்டம் சரிவு: கவலைப்படத் தேவையில்லை என மாநில அரசு உறுதி