கிளந்தானில், கடந்த 5 ஆண்டுகளில், 33 லட்சம் வெள்ளி மதிப்புள்ள பல்வேறு வகையான போதைப் பொருட்களைப் அரச மலேசிய சுங்கத்துறை பறிமுதல் செய்துள்ளது.
2019 முதல் 2023 ஆண்டு மே மாதம் வரையில், 27 லட்சம் வெள்ளி மதிப்புள்ள மெத்தம்பேட்டமைன் போதைப்பொருள் மாத்திரைகளும், 6 லட்சத்து 20 ஆயிரம் வெள்ளி மதிப்புள்ள 248 கிலோகிராம் எடைக் கொண்ட கஞ்சா போதைப்பொருளும் பறிமுதல் செய்யப்பட்டதாக அதன் இயக்குநர் வான் ஜமால் அப்துல் சலாம் வான் லோங் தெரிவித்தார்.
இதுவரையில், போதைப்பொருள் தொடர்பான 8 வழக்குகள் தீர்க்கப்பட்ட வேளையில், அவை தேசிய எல்லை வழியாக கொண்டு வரப்பட்டவை என்று இது தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட புலன் விசாரணையில் கண்டறியப்பட்டதாக வான் ஜமால் குறிப்பிட்டார்.

Related News

கருப்புப் பட்டியலில் இருந்த பாகிஸ்தான் ஆடவர் கைது: கெடா குடிநுழைவுத்துறை அதிரடி

மலேசிய குடிநுழைவுத்துறையால் தேடப்படும் வங்காளதேச ஆடவர்

சனாதன தர்மத்திற்கு எதிரான பேச்சு: கோலாலம்பூர் தேவஸ்தானம் கடும் கண்டனம்

உலகளவில் மலேசியாவுக்கு 7-வது இடம்: எடெல்மேன் நம்பகத்தன்மை அறிக்கை

வீட்டு நடனமே பெண்களின் ஆரோக்கிய ஆயுதம்: அசத்தும் மலேசியாவின் 63 வயது 'நடனத் தூதுவர்


