கிளந்தானில், கடந்த 5 ஆண்டுகளில், 33 லட்சம் வெள்ளி மதிப்புள்ள பல்வேறு வகையான போதைப் பொருட்களைப் அரச மலேசிய சுங்கத்துறை பறிமுதல் செய்துள்ளது.
2019 முதல் 2023 ஆண்டு மே மாதம் வரையில், 27 லட்சம் வெள்ளி மதிப்புள்ள மெத்தம்பேட்டமைன் போதைப்பொருள் மாத்திரைகளும், 6 லட்சத்து 20 ஆயிரம் வெள்ளி மதிப்புள்ள 248 கிலோகிராம் எடைக் கொண்ட கஞ்சா போதைப்பொருளும் பறிமுதல் செய்யப்பட்டதாக அதன் இயக்குநர் வான் ஜமால் அப்துல் சலாம் வான் லோங் தெரிவித்தார்.
இதுவரையில், போதைப்பொருள் தொடர்பான 8 வழக்குகள் தீர்க்கப்பட்ட வேளையில், அவை தேசிய எல்லை வழியாக கொண்டு வரப்பட்டவை என்று இது தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட புலன் விசாரணையில் கண்டறியப்பட்டதாக வான் ஜமால் குறிப்பிட்டார்.

Related News

சிரம்பான் ஜெயா காற்று மாசுபாடு: 30 ஆண்டுகளாக இயங்கி வந்த சட்டவிரோத ஆலை கண்டுபிடிப்பு

சமூக ஊடகப் பிரபலங்கள் கவனத்திற்கு: இலவசப் பரிசுகள் உள்ளிட்ட அனைத்து வருமானங்களையும் இனி கணக்கு காட்ட வேண்டும்

மனைவியுடன் சண்டை: 2 மாதக் குழந்தையைத் தரை தளத்தில் வீசிக் கொன்ற தந்தைக்கு 16 ஆண்டுகள் சிறை

தலையில் காயங்களுடன் கரை ஒதுங்கிய இராட்சத ஆமை

மாமன்னரின் உத்தரவுகள் உறுதியாகச் செயல்படுத்தப்படும் - பிரதமர் அன்வார் உறுதி


