Mar 12, 2026
Thisaigal NewsYouTube
புறக்கணிப்பு நடவடிக்கையால் பாதிக்கப்படும் ஊழியர்கள் புகார் அளிக்கலாம் !
தற்போதைய செய்திகள்

புறக்கணிப்பு நடவடிக்கையால் பாதிக்கப்படும் ஊழியர்கள் புகார் அளிக்கலாம் !

Share:

பாலஸ்தீன் - இஸ்ரேல் நாடுகளுக்கு இடையிலான போரைத் தொடர்ந்து, சில நிறுவனங்கள் புறக்கணிக்கப்படும் சூழலில் அதன் ஊழியர்கள் பாதிக்கப்பட்டால், குறிப்பாக வேலையில் இருந்து நிக்கப்பட்டால் அவர்கள் புகார் அளிக்க வேண்டும். அது அவர்களின் உரிமை என்றார் மனிதவள அமைச்சர் சிவக்குமார் தெரிவித்தார்.

ஆனால், இது வரை அவ்வாறான எந்தப் புகாரும் தமது அமைச்சுக்குக் கிடைக்க வில்லை என அவர் குறிப்பிட்டார்.

இந்தப் போரைத் தொடன்ர்து உலகின் பல நாடுகளில் புறக்கணிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன. எனவே, பாதிக்கப்படும் ஊழியர்கள் துணிச்சலாம முன்வந்து புகார் கொடுக்குமாறு அமைச்சர் கேட்டுக் கொண்டார்.

Related News

பூச்சோங் அடுக்குமாடி குடியிருப்பின் படிக்கட்டில் சிலை அமைத்த குடியிருப்பாளர் / உடனடியாக அகற்றுமாறு இந்து சங்கம் வலியுறுத்து

பூச்சோங் அடுக்குமாடி குடியிருப்பின் படிக்கட்டில் சிலை அமைத்த குடியிருப்பாளர் / உடனடியாக அகற்றுமாறு இந்து சங்கம் வலியுறுத்து

ஜாலான் துன் ரசாக் விபத்து: 70 விழுக்காடு தீக்காயங்களுடன் பெண் ஓட்டுநர் மீட்கப்பட்டார்

ஜாலான் துன் ரசாக் விபத்து: 70 விழுக்காடு தீக்காயங்களுடன் பெண் ஓட்டுநர் மீட்கப்பட்டார்

நான்கு மாத குழந்தை மரணம்: கைது செய்யப்பட்ட இரு பராமரிப்பாளர்களும் முறையாக பயிற்சி பெறவில்லை

நான்கு மாத குழந்தை மரணம்: கைது செய்யப்பட்ட இரு பராமரிப்பாளர்களும் முறையாக பயிற்சி பெறவில்லை

ஜோகூர் ஹோட்டலில் பெண் கொடூரக் கொலை: 19 வயது சந்தேக நபர் கைது

ஜோகூர் ஹோட்டலில் பெண் கொடூரக் கொலை: 19 வயது சந்தேக நபர் கைது

மலாக்காவில் செல்போன் தகராறில் நண்பரை கொலை செய்த ஆடவர் கைது

மலாக்காவில் செல்போன் தகராறில் நண்பரை கொலை செய்த ஆடவர் கைது

தந்தையைக் காக்க தண்டுவட அணுக்களைத் தானம் செய்த 10 வயதுச் சிறுவன்: சிகிச்சைப் பலனின்றி தந்தை உயிரிழப்பு!

தந்தையைக் காக்க தண்டுவட அணுக்களைத் தானம் செய்த 10 வயதுச் சிறுவன்: சிகிச்சைப் பலனின்றி தந்தை உயிரிழப்பு!