Aug 2, 2026
Thisaigal NewsYouTube
புறக்கணிப்பு நடவடிக்கையால் பாதிக்கப்படும் ஊழியர்கள் புகார் அளிக்கலாம் !
தற்போதைய செய்திகள்

புறக்கணிப்பு நடவடிக்கையால் பாதிக்கப்படும் ஊழியர்கள் புகார் அளிக்கலாம் !

Share:

பாலஸ்தீன் - இஸ்ரேல் நாடுகளுக்கு இடையிலான போரைத் தொடர்ந்து, சில நிறுவனங்கள் புறக்கணிக்கப்படும் சூழலில் அதன் ஊழியர்கள் பாதிக்கப்பட்டால், குறிப்பாக வேலையில் இருந்து நிக்கப்பட்டால் அவர்கள் புகார் அளிக்க வேண்டும். அது அவர்களின் உரிமை என்றார் மனிதவள அமைச்சர் சிவக்குமார் தெரிவித்தார்.

ஆனால், இது வரை அவ்வாறான எந்தப் புகாரும் தமது அமைச்சுக்குக் கிடைக்க வில்லை என அவர் குறிப்பிட்டார்.

இந்தப் போரைத் தொடன்ர்து உலகின் பல நாடுகளில் புறக்கணிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன. எனவே, பாதிக்கப்படும் ஊழியர்கள் துணிச்சலாம முன்வந்து புகார் கொடுக்குமாறு அமைச்சர் கேட்டுக் கொண்டார்.

Related News

பினாங்கு கடற்பகுதியில் மெகா மணற்கொள்ளை – 400 மில்லியன் மதிப்பிலான இரு கப்பல்கள் பறிமுதல்

பினாங்கு கடற்பகுதியில் மெகா மணற்கொள்ளை – 400 மில்லியன் மதிப்பிலான இரு கப்பல்கள் பறிமுதல்

தாய்லாந்து துப்பாக்கிச் சூடு குற்றவாளிகள் மலேசியாவிற்குள் நுழைந்தார்களா? - கிளந்தான் போலீஸ் மறுப்பு

தாய்லாந்து துப்பாக்கிச் சூடு குற்றவாளிகள் மலேசியாவிற்குள் நுழைந்தார்களா? - கிளந்தான் போலீஸ் மறுப்பு

மலேசியாவில் நாளொன்றுக்கு 18 பேர் சாலை விபத்துகளில் உயிரிழக்கிறார்கள் - சுகாதார அமைச்சர் தகவல்

மலேசியாவில் நாளொன்றுக்கு 18 பேர் சாலை விபத்துகளில் உயிரிழக்கிறார்கள் - சுகாதார அமைச்சர் தகவல்

மெர்டேக்கா மாதத்தில் மனிதநேயம்: 100 பேருக்கு இலவச சிகையலங்காரமும், உணவும் வழங்கும் எம்.செல்வராஜ்

மெர்டேக்கா மாதத்தில் மனிதநேயம்: 100 பேருக்கு இலவச சிகையலங்காரமும், உணவும் வழங்கும் எம்.செல்வராஜ்

கிளந்தானில் மக்களை அச்சுறுத்தி வந்த காட்டு யானை பிடிபட்டது

கிளந்தானில் மக்களை அச்சுறுத்தி வந்த காட்டு யானை பிடிபட்டது

மலேசியா-தாய்லாந்து எல்லையில் முள்வேலி அமைக்கும் திட்டம் - கிளந்தான் போலீஸ் வரவேற்பு

மலேசியா-தாய்லாந்து எல்லையில் முள்வேலி அமைக்கும் திட்டம் - கிளந்தான் போலீஸ் வரவேற்பு