Mar 21, 2026
Thisaigal NewsYouTube
நில ஆர்ஜீதம் சமூகமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது
தற்போதைய செய்திகள்

நில ஆர்ஜீதம் சமூகமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது

Share:

கோலாலம்பூர், மே 15 -

கிளந்தான், தும்பாட்டையும், சிலாங்கூர், கோலக்கிள்ளானையும் இணைக்கும் ECRL எனப்படும் கிழக்குகரையோர ரயில் திட்ட நிர்மாணிப்புப்பணிக்கு சிலாங்கூர் மாநிலத்தில் தேவையான நிலங்களை எடுக்கும் பணிகள் சமூகமாக நடைபெற்று வருவதாக போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் தெரிவித்துள்ளார்.

சிலாங்கூர் மாநிலத்தில் கிள்ளான் பகுதியை இலக்காக கொண்டு நிலங்களை ஆர்ஜீதம் செய்யப்பட்டு வருகிறது. சம்பந்தப்பட்ட நிலங்கள், மக்கள் அடர்த்தியாக வசிக்கும் பகுதிகளாகும் என்று அந்தோணி லோக் குறிப்பிட்டார்.

அதேவேளையில் நில உரிமையாளர்களுக்கு நியாயமான இழப்பீடுகள் கிடைப்பதை எல்லா நிலைகளிலும் உறுதி செய்யப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

Related News

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக   நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து