Jul 28, 2026
Thisaigal NewsYouTube
நில ஆர்ஜீதம் சமூகமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது
தற்போதைய செய்திகள்

நில ஆர்ஜீதம் சமூகமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது

Share:

கோலாலம்பூர், மே 15 -

கிளந்தான், தும்பாட்டையும், சிலாங்கூர், கோலக்கிள்ளானையும் இணைக்கும் ECRL எனப்படும் கிழக்குகரையோர ரயில் திட்ட நிர்மாணிப்புப்பணிக்கு சிலாங்கூர் மாநிலத்தில் தேவையான நிலங்களை எடுக்கும் பணிகள் சமூகமாக நடைபெற்று வருவதாக போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் தெரிவித்துள்ளார்.

சிலாங்கூர் மாநிலத்தில் கிள்ளான் பகுதியை இலக்காக கொண்டு நிலங்களை ஆர்ஜீதம் செய்யப்பட்டு வருகிறது. சம்பந்தப்பட்ட நிலங்கள், மக்கள் அடர்த்தியாக வசிக்கும் பகுதிகளாகும் என்று அந்தோணி லோக் குறிப்பிட்டார்.

அதேவேளையில் நில உரிமையாளர்களுக்கு நியாயமான இழப்பீடுகள் கிடைப்பதை எல்லா நிலைகளிலும் உறுதி செய்யப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

Related News

ஹெராயின் போதைப்பொருள் கடத்தல்: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 சகோதரர்கள் உட்பட 7 பேர் மீது குற்றச்சாட்டு

ஹெராயின் போதைப்பொருள் கடத்தல்: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 சகோதரர்கள் உட்பட 7 பேர் மீது குற்றச்சாட்டு

ஒரு லட்சம்  இளைஞர்களுக்கு 3 மாத இலவச 'AI' மென்பொருள் சேவை: பிரதமர் அன்வார்  அறிவிப்பு

ஒரு லட்சம் இளைஞர்களுக்கு 3 மாத இலவச 'AI' மென்பொருள் சேவை: பிரதமர் அன்வார் அறிவிப்பு

தேசிய கல்வியில் மலாய் மொழிக்கு முன்னுரிமை; ஆங்கிலம், தமிழ் உள்ளிட்ட பிற மொழிகளிலும் தேர்ச்சி அவசியம் – பிரதமர் அன்வார்

தேசிய கல்வியில் மலாய் மொழிக்கு முன்னுரிமை; ஆங்கிலம், தமிழ் உள்ளிட்ட பிற மொழிகளிலும் தேர்ச்சி அவசியம் – பிரதமர் அன்வார்

தென்கொரியாவில் மலேசிய இளைஞர் குத்திக் கொலை: உடலைத் தாயகம் கொண்டு வர பெற்றோர் கோரிக்கை

தென்கொரியாவில் மலேசிய இளைஞர் குத்திக் கொலை: உடலைத் தாயகம் கொண்டு வர பெற்றோர் கோரிக்கை

நெகிரி செம்பிலான் அரச குடும்பம் குறித்து சர்ச்சை வீடியோ: 11 புகார்கள்; போலீஸ் விசாரணை

நெகிரி செம்பிலான் அரச குடும்பம் குறித்து சர்ச்சை வீடியோ: 11 புகார்கள்; போலீஸ் விசாரணை

ஆறாம் படிவம் கல்வி அமைச்சின் கீழே தொடரும் – பிரதமர் அன்வார் அறிவிப்பு

ஆறாம் படிவம் கல்வி அமைச்சின் கீழே தொடரும் – பிரதமர் அன்வார் அறிவிப்பு