Aug 2, 2026
Thisaigal NewsYouTube
ஆதாரங்களைக் காவல் துறையிடம் கொடுத்தார் சித்தி மஸ்துரா
தற்போதைய செய்திகள்

ஆதாரங்களைக் காவல் துறையிடம் கொடுத்தார் சித்தி மஸ்துரா

Share:

ஜசெக கட்சித் தலைவர்களுக்கும் கம்யூனிஸ்டு தலைவருடனான தொடர்பு குறித்து பேசிய கெபாலா பாத்தாஸ் நாடாளுமன்ற உறுப்பினர் சித்தி மஸ்ஸ்துரா இன்று புக்கிட் அமான் காவல் நிலையத்தில் விசாரிக்கப்பட்டுள்ள நிலையில், தம்மிடம் உள்ள ஆதாரங்களை காவல் துறையிடம் ஒப்படைத்துள்ளார்.

யீருப்பினும் அவை சரியான ஆதாரங்களா என அவர்களே முடிவு செயப்படும் என காவல் துறையின் முடிவுக்கு விட்டு விட்டதாக சித்தி மஸ்துராவின் வழக்கறிஞர் அஹ்மாட் அம்சார் அஹ்மாட் அஸ்லான் தெரிவித்தார்.

Related News

பினாங்கு கடற்பகுதியில் மெகா மணற்கொள்ளை – 400 மில்லியன் மதிப்பிலான இரு கப்பல்கள் பறிமுதல்

பினாங்கு கடற்பகுதியில் மெகா மணற்கொள்ளை – 400 மில்லியன் மதிப்பிலான இரு கப்பல்கள் பறிமுதல்

தாய்லாந்து துப்பாக்கிச் சூடு குற்றவாளிகள் மலேசியாவிற்குள் நுழைந்தார்களா? - கிளந்தான் போலீஸ் மறுப்பு

தாய்லாந்து துப்பாக்கிச் சூடு குற்றவாளிகள் மலேசியாவிற்குள் நுழைந்தார்களா? - கிளந்தான் போலீஸ் மறுப்பு

மலேசியாவில் நாளொன்றுக்கு 18 பேர் சாலை விபத்துகளில் உயிரிழக்கிறார்கள் - சுகாதார அமைச்சர் தகவல்

மலேசியாவில் நாளொன்றுக்கு 18 பேர் சாலை விபத்துகளில் உயிரிழக்கிறார்கள் - சுகாதார அமைச்சர் தகவல்

மெர்டேக்கா மாதத்தில் மனிதநேயம்: 100 பேருக்கு இலவச சிகையலங்காரமும், உணவும் வழங்கும் எம்.செல்வராஜ்

மெர்டேக்கா மாதத்தில் மனிதநேயம்: 100 பேருக்கு இலவச சிகையலங்காரமும், உணவும் வழங்கும் எம்.செல்வராஜ்

கிளந்தானில் மக்களை அச்சுறுத்தி வந்த காட்டு யானை பிடிபட்டது

கிளந்தானில் மக்களை அச்சுறுத்தி வந்த காட்டு யானை பிடிபட்டது

மலேசியா-தாய்லாந்து எல்லையில் முள்வேலி அமைக்கும் திட்டம் - கிளந்தான் போலீஸ் வரவேற்பு

மலேசியா-தாய்லாந்து எல்லையில் முள்வேலி அமைக்கும் திட்டம் - கிளந்தான் போலீஸ் வரவேற்பு