Mar 12, 2026
Thisaigal NewsYouTube
ஆதாரங்களைக் காவல் துறையிடம் கொடுத்தார் சித்தி மஸ்துரா
தற்போதைய செய்திகள்

ஆதாரங்களைக் காவல் துறையிடம் கொடுத்தார் சித்தி மஸ்துரா

Share:

ஜசெக கட்சித் தலைவர்களுக்கும் கம்யூனிஸ்டு தலைவருடனான தொடர்பு குறித்து பேசிய கெபாலா பாத்தாஸ் நாடாளுமன்ற உறுப்பினர் சித்தி மஸ்ஸ்துரா இன்று புக்கிட் அமான் காவல் நிலையத்தில் விசாரிக்கப்பட்டுள்ள நிலையில், தம்மிடம் உள்ள ஆதாரங்களை காவல் துறையிடம் ஒப்படைத்துள்ளார்.

யீருப்பினும் அவை சரியான ஆதாரங்களா என அவர்களே முடிவு செயப்படும் என காவல் துறையின் முடிவுக்கு விட்டு விட்டதாக சித்தி மஸ்துராவின் வழக்கறிஞர் அஹ்மாட் அம்சார் அஹ்மாட் அஸ்லான் தெரிவித்தார்.

Related News

பூச்சோங் அடுக்குமாடி குடியிருப்பின் படிக்கட்டில் சிலை அமைத்த குடியிருப்பாளர் / உடனடியாக அகற்றுமாறு இந்து சங்கம் வலியுறுத்து

பூச்சோங் அடுக்குமாடி குடியிருப்பின் படிக்கட்டில் சிலை அமைத்த குடியிருப்பாளர் / உடனடியாக அகற்றுமாறு இந்து சங்கம் வலியுறுத்து

ஜாலான் துன் ரசாக் விபத்து: 70 விழுக்காடு தீக்காயங்களுடன் பெண் ஓட்டுநர் மீட்கப்பட்டார்

ஜாலான் துன் ரசாக் விபத்து: 70 விழுக்காடு தீக்காயங்களுடன் பெண் ஓட்டுநர் மீட்கப்பட்டார்

நான்கு மாத குழந்தை மரணம்: கைது செய்யப்பட்ட இரு பராமரிப்பாளர்களும் முறையாக பயிற்சி பெறவில்லை

நான்கு மாத குழந்தை மரணம்: கைது செய்யப்பட்ட இரு பராமரிப்பாளர்களும் முறையாக பயிற்சி பெறவில்லை

ஜோகூர் ஹோட்டலில் பெண் கொடூரக் கொலை: 19 வயது சந்தேக நபர் கைது

ஜோகூர் ஹோட்டலில் பெண் கொடூரக் கொலை: 19 வயது சந்தேக நபர் கைது

மலாக்காவில் செல்போன் தகராறில் நண்பரை கொலை செய்த ஆடவர் கைது

மலாக்காவில் செல்போன் தகராறில் நண்பரை கொலை செய்த ஆடவர் கைது

தந்தையைக் காக்க தண்டுவட அணுக்களைத் தானம் செய்த 10 வயதுச் சிறுவன்: சிகிச்சைப் பலனின்றி தந்தை உயிரிழப்பு!

தந்தையைக் காக்க தண்டுவட அணுக்களைத் தானம் செய்த 10 வயதுச் சிறுவன்: சிகிச்சைப் பலனின்றி தந்தை உயிரிழப்பு!