Aug 7, 2026
Thisaigal NewsYouTube
சிங்கப்பூருக்கு வேலைக்குச் செல்லும் மலேசியர்கள் முன்கூட்டியே பயணிக்க அறிவுறுத்து
தற்போதைய செய்திகள்

சிங்கப்பூருக்கு வேலைக்குச் செல்லும் மலேசியர்கள் முன்கூட்டியே பயணிக்க அறிவுறுத்து

Share:

சிங்கப்பூருக்கு வேலைக்குச் செல்லும் மலேசியர்கள், காலை நேர நெரிசலைத் தவிர்க்க வழக்கத்தைவிட முன்னதாகவே தங்களது பயணத்தைத் தொடங்குமாறு மலேசிய எல்லைக் கட்டுப்பாடு மற்றும் பாதுகாப்பு முகமையான எம்.சி.பி.ஏ அறிவுறுத்தியுள்ளது.

காலை 6.30 மணி முதல் 7.30 மணி வரை சுல்தான் இஸ்கந்தர் கட்டிடம் வளாகத்தில் கடும் நெரிசல் ஏற்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், பயணிகள் நெரிசல் மிகுந்த நேரத்தைத் தவிர்த்து பயணிக்கவும், திறந்திருக்கும் குடிநுழைவு சோதனை கவுன்டர்களைப் பயன்படுத்தவும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

அதேவேளையில், மைனிஸ் தளத்தைப் பயன்படுத்துவோர், சோதனைப் பகுதிக்கு வருவதற்கு முன்பே தங்களது கியூஆர் குறியீட்டை புதுப்பித்திருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், தினமும் 4 லட்சத்துக்கும் மேற்பட்டோர் மலேசியா–சிங்கப்பூர் நில எல்லையைக் கடப்பதால், பயணிகளின் ஒத்துழைப்பு அவசியம் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

Related News

கோத்தா கினபாலு விமான நிலைய நுழைவாயிலில் கார் மோதி விபத்து: பயணிகள் நடமாட்டம் பாதிக்கப்படவில்லை

கோத்தா கினபாலு விமான நிலைய நுழைவாயிலில் கார் மோதி விபத்து: பயணிகள் நடமாட்டம் பாதிக்கப்படவில்லை

நெகிரி செம்பிலான் புதிய ஆட்சிக்குழு உறுப்பினர்கள் திறமையானவர்கள் - முகமட் ஹசான் நம்பிக்கை

நெகிரி செம்பிலான் புதிய ஆட்சிக்குழு உறுப்பினர்கள் திறமையானவர்கள் - முகமட் ஹசான் நம்பிக்கை

உலகளாவிய சவால்களுக்கு மத்தியிலும் மலேசியப் பொருளாதாரம் அசைக்க முடியாத வளர்ச்சி: நிதி அமைச்சர் II அமீர் ஹம்சா பெருமிதம்!

உலகளாவிய சவால்களுக்கு மத்தியிலும் மலேசியப் பொருளாதாரம் அசைக்க முடியாத வளர்ச்சி: நிதி அமைச்சர் II அமீர் ஹம்சா பெருமிதம்!

சட்டவிரோதப் பொருளாதார மற்றும் வணிக நடவடிக்கைகளில் ஈடுபடும் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோதப் பொருளாதார மற்றும் வணிக நடவடிக்கைகளில் ஈடுபடும் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கை

ரவாங் ஸ்ரீ உச்சிமலை முனீஸ்வரன் ஆலய விவகாரம்: நில உரிமையாளருக்கு எதிரான தடை மனுவை வாபஸ் பெற்றது நிர்வாகம்

ரவாங் ஸ்ரீ உச்சிமலை முனீஸ்வரன் ஆலய விவகாரம்: நில உரிமையாளருக்கு எதிரான தடை மனுவை வாபஸ் பெற்றது நிர்வாகம்

மூன்றாவது முன்னாள் பிரதமருக்கும் முறுக்குகிறது சட்டப் பாசம்: நீதிமன்றக் கூண்டில் ஏறுகிறார் இஸ்மாயில் சப்ரி

மூன்றாவது முன்னாள் பிரதமருக்கும் முறுக்குகிறது சட்டப் பாசம்: நீதிமன்றக் கூண்டில் ஏறுகிறார் இஸ்மாயில் சப்ரி