மஇகாவின் முன்னாள் உதவித் தலைவரும், மேலவை உறுப்பினரமான டத்தோ சிவராஜ் சந்திரன், பல்லினக் கட்சி ஒன்றில் இணைவது குறித்து தற்போது பரிசீலினை செய்து வருகிறார். மஇகாவிலிருந்து கடந்த வாரம் வெளியேறியுள்ள முன்னாள் கேமரன்மலை நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோ சிவராஜ், எந்த பல்லினக் கட்சியில் இணைகிறார் என்பது திட்டவட்டமாக தெரிவிக்கப்படவில்லை.
தொடக்கத்தில் அவர் பெரிக்காத்தான் நேஷனலில் இணைவார் என்று கூறப்பட்டது. ஆனால், அவர் பி கே ஆர் ரில் இணைதற்கான சாத்தியமும் இருப்பதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக டத்தோ சிவராஜ். இதுவரையில் எந்தவொரு அறிக்கையும் வெளியிடவில்லை.

Related News

மலாய் மொழி மற்றும் வரலாறு பாடத் தேவைகள் குறித்து ஃபாட்லீனாவுடன் டோங் சோங் சந்திப்பு நடத்த விருப்பம்

6 வீடுகளுக்குத் தீ வைப்பு: வேலையற்ற நபர் மீது குற்றச்சாட்டு

நாடாளுமன்றத்தில் பேசிக் கொண்டிருந்த இரு துணை அமைச்சர்களைக் கண்டித்த துணைச் சபாநாயகர்

முதலாம் ஆண்டில் சேர்வதற்கு முன்பாக 6 வயது மாணவர்களுக்குச் சிறப்பு சோதனை - கல்வி அமைச்சர் தகவல்

8 ரிங்கிட் முன்பணம் செலுத்த முயன்று 8,800 ரிங்கிட் இழப்பு: வாட்ஸ்அப் இணைப்பை கிளிக் செய்த பெண்ணுக்கு நேர்ந்த சோகம்


