மஇகாவின் முன்னாள் உதவித் தலைவரும், மேலவை உறுப்பினரமான டத்தோ சிவராஜ் சந்திரன், பல்லினக் கட்சி ஒன்றில் இணைவது குறித்து தற்போது பரிசீலினை செய்து வருகிறார். மஇகாவிலிருந்து கடந்த வாரம் வெளியேறியுள்ள முன்னாள் கேமரன்மலை நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோ சிவராஜ், எந்த பல்லினக் கட்சியில் இணைகிறார் என்பது திட்டவட்டமாக தெரிவிக்கப்படவில்லை.
தொடக்கத்தில் அவர் பெரிக்காத்தான் நேஷனலில் இணைவார் என்று கூறப்பட்டது. ஆனால், அவர் பி கே ஆர் ரில் இணைதற்கான சாத்தியமும் இருப்பதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக டத்தோ சிவராஜ். இதுவரையில் எந்தவொரு அறிக்கையும் வெளியிடவில்லை.

Related News

பூச்சோங் அடுக்குமாடி குடியிருப்பின் படிக்கட்டில் சிலை அமைத்த குடியிருப்பாளர் / உடனடியாக அகற்றுமாறு இந்து சங்கம் வலியுறுத்து

ஜாலான் துன் ரசாக் விபத்து: 70 விழுக்காடு தீக்காயங்களுடன் பெண் ஓட்டுநர் மீட்கப்பட்டார்

நான்கு மாத குழந்தை மரணம்: கைது செய்யப்பட்ட இரு பராமரிப்பாளர்களும் முறையாக பயிற்சி பெறவில்லை

ஜோகூர் ஹோட்டலில் பெண் கொடூரக் கொலை: 19 வயது சந்தேக நபர் கைது

மலாக்காவில் செல்போன் தகராறில் நண்பரை கொலை செய்த ஆடவர் கைது


