Aug 2, 2026
Thisaigal NewsYouTube
கெடாவில் தொடர்ந்து பெய்து வரும் கன மழையால் வெள்ள நிலைமை நீடித்து வருகிறது
தற்போதைய செய்திகள்

கெடாவில் தொடர்ந்து பெய்து வரும் கன மழையால் வெள்ள நிலைமை நீடித்து வருகிறது

Share:

கெடா ,அக்டோபர் 13-

இந்நிலையில் கிடா சிக் மாவட்டத்தில் வெள்ளத்தின் பாதிப்பு அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

சுங்கை செபிர் ஆற்றி நீர்மட்டம் உயர்ந்து குடியிருப்புப் பகுதியில் வெள்ளம் சூழ்ந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு கர்ப்பிணி பெண், 4 முதியவர்கள் உட்பட 37 பேர் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டதாகவும், பின்னர் அவர்கள் மீட்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது!

Related News

பினாங்கு கடற்பகுதியில் மெகா மணற்கொள்ளை – 400 மில்லியன் மதிப்பிலான இரு கப்பல்கள் பறிமுதல்

பினாங்கு கடற்பகுதியில் மெகா மணற்கொள்ளை – 400 மில்லியன் மதிப்பிலான இரு கப்பல்கள் பறிமுதல்

தாய்லாந்து துப்பாக்கிச் சூடு குற்றவாளிகள் மலேசியாவிற்குள் நுழைந்தார்களா? - கிளந்தான் போலீஸ் மறுப்பு

தாய்லாந்து துப்பாக்கிச் சூடு குற்றவாளிகள் மலேசியாவிற்குள் நுழைந்தார்களா? - கிளந்தான் போலீஸ் மறுப்பு

மலேசியாவில் நாளொன்றுக்கு 18 பேர் சாலை விபத்துகளில் உயிரிழக்கிறார்கள் - சுகாதார அமைச்சர் தகவல்

மலேசியாவில் நாளொன்றுக்கு 18 பேர் சாலை விபத்துகளில் உயிரிழக்கிறார்கள் - சுகாதார அமைச்சர் தகவல்

மெர்டேக்கா மாதத்தில் மனிதநேயம்: 100 பேருக்கு இலவச சிகையலங்காரமும், உணவும் வழங்கும் எம்.செல்வராஜ்

மெர்டேக்கா மாதத்தில் மனிதநேயம்: 100 பேருக்கு இலவச சிகையலங்காரமும், உணவும் வழங்கும் எம்.செல்வராஜ்

கிளந்தானில் மக்களை அச்சுறுத்தி வந்த காட்டு யானை பிடிபட்டது

கிளந்தானில் மக்களை அச்சுறுத்தி வந்த காட்டு யானை பிடிபட்டது

மலேசியா-தாய்லாந்து எல்லையில் முள்வேலி அமைக்கும் திட்டம் - கிளந்தான் போலீஸ் வரவேற்பு

மலேசியா-தாய்லாந்து எல்லையில் முள்வேலி அமைக்கும் திட்டம் - கிளந்தான் போலீஸ் வரவேற்பு