May 25, 2026
Thisaigal NewsYouTube
கெடாவில் தொடர்ந்து பெய்து வரும் கன மழையால் வெள்ள நிலைமை நீடித்து வருகிறது
தற்போதைய செய்திகள்

கெடாவில் தொடர்ந்து பெய்து வரும் கன மழையால் வெள்ள நிலைமை நீடித்து வருகிறது

Share:

கெடா ,அக்டோபர் 13-

இந்நிலையில் கிடா சிக் மாவட்டத்தில் வெள்ளத்தின் பாதிப்பு அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

சுங்கை செபிர் ஆற்றி நீர்மட்டம் உயர்ந்து குடியிருப்புப் பகுதியில் வெள்ளம் சூழ்ந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு கர்ப்பிணி பெண், 4 முதியவர்கள் உட்பட 37 பேர் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டதாகவும், பின்னர் அவர்கள் மீட்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது!

Related News

ஜேபிஜே இணைய சேவை மீண்டும் துவக்கம் — போக்குவரத்து அமைச்சர் அறிவிப்பு

ஜேபிஜே இணைய சேவை மீண்டும் துவக்கம் — போக்குவரத்து அமைச்சர் அறிவிப்பு

உலகளாவிய விநியோகச் சங்கிலி பாதிப்புகளுக்கு மத்தியிலும் மருத்துவப் பொருட்களின் விலை உயராது / பிரதமர் அன்வார் உறுதி

உலகளாவிய விநியோகச் சங்கிலி பாதிப்புகளுக்கு மத்தியிலும் மருத்துவப் பொருட்களின் விலை உயராது / பிரதமர் அன்வார் உறுதி

செந்தூல் ஆர்டி6 கேங் கும்பலைச் சேர்ந்த 11 பேர் மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

செந்தூல் ஆர்டி6 கேங் கும்பலைச் சேர்ந்த 11 பேர் மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

கோல திரங்காணு செப்பாட் நிலையத்தில் மூவர் உயிரிழந்த சம்பவம்: போலீசார் தீவிர விசாரணை

கோல திரங்காணு செப்பாட் நிலையத்தில் மூவர் உயிரிழந்த சம்பவம்: போலீசார் தீவிர விசாரணை

நெகிரி செம்பிலான் சட்டமன்றத்தைக் கலைத்து புதிய தேர்தலை நடத்த அந்தோனி லோக் வலியுறுத்து

நெகிரி செம்பிலான் சட்டமன்றத்தைக் கலைத்து புதிய தேர்தலை நடத்த அந்தோனி லோக் வலியுறுத்து

மலேசிய செயற்பாட்டாளர்கள் மீதான தாக்குதல் / இஸ்ரேலிய சியோனிச ஆட்சிக்கு எதிராக அனைத்துலக நீதிமன்றத்தை நாடுகிறது மலேசியா

மலேசிய செயற்பாட்டாளர்கள் மீதான தாக்குதல் / இஸ்ரேலிய சியோனிச ஆட்சிக்கு எதிராக அனைத்துலக நீதிமன்றத்தை நாடுகிறது மலேசியா