Mar 21, 2026
Thisaigal NewsYouTube
சபா மாநிலத்திற்குச் சொந்தமான உயர்க்கல்விக் கூடங்களில் இலவசக் கல்வி! – முன்மொழிந்தது மாநில அரசு
தற்போதைய செய்திகள்

சபா மாநிலத்திற்குச் சொந்தமான உயர்க்கல்விக் கூடங்களில் இலவசக் கல்வி! – முன்மொழிந்தது மாநில அரசு

Share:

கோத்தா கினபாலு, செப்டம்பர்.21-

சபா மாநிலத்தில் இனி உயர்க்கல்வி இலவசம் என அந்த மாநிலத்தின் முதலமைச்சர் ஹஜிஜி நோர் அறிவித்துள்ளார்! காலேஜ் யுனிவர்சிட்டி யாயாசான் சபா, காலேஜ் டெக்னோலோஜி யாயாசான் சபா போன்ற சபா மாநிலத்திற்குச் சொந்தமான உயர்க்கல்வி நிலையங்களில் படிக்கும் மாணவர்களுக்கு இந்தக் கல்வி உதவி வழங்கப்பட உள்ளது.

இதன் மூலம், மாணவர்களின் கல்விக் கடன் சுமைகள் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், நூறாயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்விக் கடன் சுமையிலிருந்து விடுபட, பிடிபிடிஎன் கல்விக் கடன்களுக்கு மானியம் வழங்கவும் மாநில அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

Related News

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக   நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து