May 26, 2026
Thisaigal NewsYouTube
பொது பள்ளி தேர்வுகளை கோருகிறது சரவாக்
தற்போதைய செய்திகள்

பொது பள்ளி தேர்வுகளை கோருகிறது சரவாக்

Share:

நவ. 23-

தொடக்கப்பள்ளிகளில் ஆறாம் ஆண்டு மாணவர்களுக்கும், இடைநிலைப்பள்ளிகளில் மூன்றாம் படிவ மாணவர்களுக்கும் நடத்ப்பட்டு வந்த அரசாங்கத் தேர்வுகளை மீண்டும் நடத்தும்படி சரவா மாநிலத்தில் உள்ள சில தாய்மொழிப்பள்ளிகளும், தனியார் பள்ளிகளும் வலியுறுத்தி வருவதாக மாநில துணை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

மாநில அளவில் அரசாங்கத் தேர்வுகள் நடத்தப்பட வேண்டும் என்பதில் தாய்மொழிப்பள்ளிகளும், தனியார் பள்ளிகளும் மிக ஆர்வமாக இருப்பதாக சரவாக் மாநில கல்வி, புத்தாக்க மற்றும் திறன் மேம்பாடு துணை அமைச்சர் டாக்டர் அனுவார் ராபே குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து மத்திய அரசாங்கத்துடன் விவாதிப்பதற்கு தாங்கள் தயாராக இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

Related News

காஜாங்கில் போலீசாருடன் துப்பாக்கிச் சண்டை: 30 குற்றப்பின்னணி கொண்ட 2 கொள்ளையர்கள் சுட்டுக்கொலை

காஜாங்கில் போலீசாருடன் துப்பாக்கிச் சண்டை: 30 குற்றப்பின்னணி கொண்ட 2 கொள்ளையர்கள் சுட்டுக்கொலை

மலேசிய வழக்கறிஞர் மன்றத்தின் டி.என்.ஏ.ஏ மேல்முறையீட்டு அனுமதியை எதிர்த்து சாஹிட் கூட்டரசு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்

மலேசிய வழக்கறிஞர் மன்றத்தின் டி.என்.ஏ.ஏ மேல்முறையீட்டு அனுமதியை எதிர்த்து சாஹிட் கூட்டரசு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்

உப்சி பல்கலைக்கழகத்திற்கு முதற்கட்ட நிதியாக 25 ஆயிரம் ரிங்கிட்  வழங்கப்படும்: டத்தோ சிவநேசன் தகவல்

உப்சி பல்கலைக்கழகத்திற்கு முதற்கட்ட நிதியாக 25 ஆயிரம் ரிங்கிட் வழங்கப்படும்: டத்தோ சிவநேசன் தகவல்

மலையேற்றத்தின் போது மாயமான 19 வயதுப் பெண் சடலமாக மீட்பு

மலையேற்றத்தின் போது மாயமான 19 வயதுப் பெண் சடலமாக மீட்பு

பெண் கழுத்தில் குத்தப்பட்ட வழக்கு: 32 வயது நிலமுகரை மனநலப் பரிசோதனைக்கு அனுப்ப நீதிமன்றம் உத்தரவு

பெண் கழுத்தில் குத்தப்பட்ட வழக்கு: 32 வயது நிலமுகரை மனநலப் பரிசோதனைக்கு அனுப்ப நீதிமன்றம் உத்தரவு

6.3 கிலோ போதைப்பொருள் கடத்தல்: திட்ட மேலாளர் மீது குற்றச்சாட்டு

6.3 கிலோ போதைப்பொருள் கடத்தல்: திட்ட மேலாளர் மீது குற்றச்சாட்டு