ஆறு மாநிலங்களில் நடைபெறவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் தமது தலைமையிலான பெரிக்காத்தான் நேஷனல் 80 விழுக்காடு வாக்குகளை பெற்று, மகத்தான வெற்றி பெறும் என்று அதன் தலைவர் டான்ஸ்ரீ முகைதீன் யாசின் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இத்தேர்தலில் மலாய்க்காரர்களின் பெரும்பான்மையினரின் ஆதரவை பெரிக்காத்ததான் நேஷனல் பெற்று வெற்றி பெறும் என்பதையும் முன்னாள் பிரதமருமான முகைதீன் யாசின் குறிப்பிட்டார். தவிர கிளந்தன் மற்றும் திரெங்கானு ஆகிய மாநிலங்களை தவிர்த்து கெடா, பினாங்கு, சிலாங்கூர் மற்றும் நெகிரி செம்பிலான் ஆகிய மாநிலங்களில் பெரிக்காத்தான் நேஷனல், தனது சொந்த சின்னத்தை பயன்படுத்தும் என்பதையும் முகைதீன் விளக்கினார்.

Related News

நாளை முதல் ரோன்97 மற்றும் மானியமில்லா ரோன்95 பெட்ரோல் விலை உயர்வு

ருக்குன் நெகாரா சர்ச்சை: டோனி புவா மீது போலீஸ் விசாரணை

பண்டான், செத்தியாவங்சா நாடாளுமன்றத் தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு

செராஸ் நில விவகாரம்: அவதூறு புகாருக்கு எதிராக ஹன்னா இயோ போலீசில் புகார்

முன்கூட்டியே பொதுத்தேர்தலா? அரசியல் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த அமைச்சரவைக் கூட்டம்


