Mar 22, 2026
Thisaigal NewsYouTube
சபா, சராவாக்கிற்குக் கூடுதல் நாடாளுமன்றத் தொகுதிகள்:  பிரதமர் கொள்கை அளவில் இணக்கம்
தற்போதைய செய்திகள்

சபா, சராவாக்கிற்குக் கூடுதல் நாடாளுமன்றத் தொகுதிகள்: பிரதமர் கொள்கை அளவில் இணக்கம்

Share:

கூச்சிங், செப்டம்பர்.12-

சபா, சரவாக் மாநிலங்களுக்குக் கூடுதல் நாடாளுமன்றத் தொகுதிகள் ஒதுக்கீடு செய்வது குறித்து பரிசீலனை செய்வதற்கு பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம், கொள்கை அளவில் ஒப்புக் கொண்டுள்ளார் என்று துணைப்பிரதமர் டத்தோ ஶ்ரீ ஃபாடில்லா யூசோஃப் தெரிவித்தார்.

இது தேர்தல் ஆணையமான எஸ்பிஆரின் அதிகாரத்திற்கு உட்பட்ட விவகாரமாக இருந்தாலும் கூடுதல் தொகுதிகளைப் பரிசீலிக்க பிரதமர் இணக்கம் தெரிவித்து இருப்பதாக ஃபாடில்லா யூசோஃப் குறிப்பிட்டார்.

இன்று பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் தலைமையில் நடைபெற்ற, 1963 ஆம் ஆண்டு மலேசிய ஒப்பந்த அமலாக்க நடவடிக்கை மன்றக் கூட்டத்தின் போது சபா, சரவாக் மாநிலங்களுக்குக் கூடுதல் நாடாளுமன்றத் தொகுதிகள் ஒதுக்குவது குறித்தும் விவாதிக்கப்படட்தாக துணைப்பிரதமர் தெரிவித்தார்.

Related News

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக   நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து