Jul 2, 2026
Thisaigal NewsYouTube
சபா, சராவாக்கிற்குக் கூடுதல் நாடாளுமன்றத் தொகுதிகள்:  பிரதமர் கொள்கை அளவில் இணக்கம்
தற்போதைய செய்திகள்

சபா, சராவாக்கிற்குக் கூடுதல் நாடாளுமன்றத் தொகுதிகள்: பிரதமர் கொள்கை அளவில் இணக்கம்

Share:

கூச்சிங், செப்டம்பர்.12-

சபா, சரவாக் மாநிலங்களுக்குக் கூடுதல் நாடாளுமன்றத் தொகுதிகள் ஒதுக்கீடு செய்வது குறித்து பரிசீலனை செய்வதற்கு பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம், கொள்கை அளவில் ஒப்புக் கொண்டுள்ளார் என்று துணைப்பிரதமர் டத்தோ ஶ்ரீ ஃபாடில்லா யூசோஃப் தெரிவித்தார்.

இது தேர்தல் ஆணையமான எஸ்பிஆரின் அதிகாரத்திற்கு உட்பட்ட விவகாரமாக இருந்தாலும் கூடுதல் தொகுதிகளைப் பரிசீலிக்க பிரதமர் இணக்கம் தெரிவித்து இருப்பதாக ஃபாடில்லா யூசோஃப் குறிப்பிட்டார்.

இன்று பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் தலைமையில் நடைபெற்ற, 1963 ஆம் ஆண்டு மலேசிய ஒப்பந்த அமலாக்க நடவடிக்கை மன்றக் கூட்டத்தின் போது சபா, சரவாக் மாநிலங்களுக்குக் கூடுதல் நாடாளுமன்றத் தொகுதிகள் ஒதுக்குவது குறித்தும் விவாதிக்கப்படட்தாக துணைப்பிரதமர் தெரிவித்தார்.

Related News

போட்டித்தன்மை சட்ட மசோதா 2026: அபராதத் தள்ளுபடி மற்றும் புதிய பாதுகாப்புப் பிரிவுகளை நியாயப்படுத்தினார் அமைச்சர் அர்மிசான்

போட்டித்தன்மை சட்ட மசோதா 2026: அபராதத் தள்ளுபடி மற்றும் புதிய பாதுகாப்புப் பிரிவுகளை நியாயப்படுத்தினார் அமைச்சர் அர்மிசான்

சைபர் குற்ற மசோதா 2026: அதிகாரிகளுக்குக் கூடுதல் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாகப் பாஸ் இளைஞர் பிரிவு கவலை

சைபர் குற்ற மசோதா 2026: அதிகாரிகளுக்குக் கூடுதல் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாகப் பாஸ் இளைஞர் பிரிவு கவலை

ஆர்டி6  ரகசியக் குற்றவியல்  கும்பல்’ விவகாரம்: வர்த்தகர்  மீது நீதிமன்றத்தில் அதிரடிக் குற்றச்சாட்டு

ஆர்டி6 ரகசியக் குற்றவியல் கும்பல்’ விவகாரம்: வர்த்தகர் மீது நீதிமன்றத்தில் அதிரடிக் குற்றச்சாட்டு

ஜோகூர் அரசியல் களம்:  மக்கள் நலனுக்காகக் கூட்டணி ஆட்சி அமைக்கப் பக்காத்தான் ஹராப்பான் தயார் – மஸ்லீ மாலிக்  அறிவிப்பு

ஜோகூர் அரசியல் களம்: மக்கள் நலனுக்காகக் கூட்டணி ஆட்சி அமைக்கப் பக்காத்தான் ஹராப்பான் தயார் – மஸ்லீ மாலிக் அறிவிப்பு

நம் நாட்டில் உணவை வீணாக்கும் குடும்பங்கள்: புள்ளிவிவர இலாகா அதிர்ச்சித் தகவல்!

நம் நாட்டில் உணவை வீணாக்கும் குடும்பங்கள்: புள்ளிவிவர இலாகா அதிர்ச்சித் தகவல்!

மலேசிய டிவெட் கல்வித் திட்டத்தை உலகத் தரத்திற்கு உயர்த்தும் 5 ஆண்டு பெருந்திட்டம் -அமைச்சர் டத்தோஸ்ரீ ஆர். ரமணன்

மலேசிய டிவெட் கல்வித் திட்டத்தை உலகத் தரத்திற்கு உயர்த்தும் 5 ஆண்டு பெருந்திட்டம் -அமைச்சர் டத்தோஸ்ரீ ஆர். ரமணன்