May 16, 2026
Thisaigal NewsYouTube
சபா, சராவாக்கிற்குக் கூடுதல் நாடாளுமன்றத் தொகுதிகள்:  பிரதமர் கொள்கை அளவில் இணக்கம்
தற்போதைய செய்திகள்

சபா, சராவாக்கிற்குக் கூடுதல் நாடாளுமன்றத் தொகுதிகள்: பிரதமர் கொள்கை அளவில் இணக்கம்

Share:

கூச்சிங், செப்டம்பர்.12-

சபா, சரவாக் மாநிலங்களுக்குக் கூடுதல் நாடாளுமன்றத் தொகுதிகள் ஒதுக்கீடு செய்வது குறித்து பரிசீலனை செய்வதற்கு பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம், கொள்கை அளவில் ஒப்புக் கொண்டுள்ளார் என்று துணைப்பிரதமர் டத்தோ ஶ்ரீ ஃபாடில்லா யூசோஃப் தெரிவித்தார்.

இது தேர்தல் ஆணையமான எஸ்பிஆரின் அதிகாரத்திற்கு உட்பட்ட விவகாரமாக இருந்தாலும் கூடுதல் தொகுதிகளைப் பரிசீலிக்க பிரதமர் இணக்கம் தெரிவித்து இருப்பதாக ஃபாடில்லா யூசோஃப் குறிப்பிட்டார்.

இன்று பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் தலைமையில் நடைபெற்ற, 1963 ஆம் ஆண்டு மலேசிய ஒப்பந்த அமலாக்க நடவடிக்கை மன்றக் கூட்டத்தின் போது சபா, சரவாக் மாநிலங்களுக்குக் கூடுதல் நாடாளுமன்றத் தொகுதிகள் ஒதுக்குவது குறித்தும் விவாதிக்கப்படட்தாக துணைப்பிரதமர் தெரிவித்தார்.

Related News

புதிய அரசியல் திசைவழியை அறிவிக்கிறார்கள் ரஃபீசி - நிக் நஸ்மி: அரசியல் வட்டாரத்தில் மூன்று முக்கிய எதிர்பார்ப்புகள்!

புதிய அரசியல் திசைவழியை அறிவிக்கிறார்கள் ரஃபீசி - நிக் நஸ்மி: அரசியல் வட்டாரத்தில் மூன்று முக்கிய எதிர்பார்ப்புகள்!

தனிநபர் தினசரி நீர் பயன்பாட்டை 250 லிட்டராகக் குறைக்க இலக்கு: பினாங்கு நீர் வழங்கல் கழகம் திட்டம் !

தனிநபர் தினசரி நீர் பயன்பாட்டை 250 லிட்டராகக் குறைக்க இலக்கு: பினாங்கு நீர் வழங்கல் கழகம் திட்டம் !

ஆசிரியர்களின் பணிச்சுமையைக் குறைக்கக் கைமுறைப் பதிவு முறை ரத்து!

ஆசிரியர்களின் பணிச்சுமையைக் குறைக்கக் கைமுறைப் பதிவு முறை ரத்து!

சிறுவனுக்குப் பாலியல் கொடூரம்: சந்தேக நபரைத் தேடும் போலீஸ்!

சிறுவனுக்குப் பாலியல் கொடூரம்: சந்தேக நபரைத் தேடும் போலீஸ்!

விதிகளை மீறிய வணிகக் கட்டடம் இடிப்பு: மாநகர்மன்றம் அதிரடி நடவடிக்கை!

விதிகளை மீறிய வணிகக் கட்டடம் இடிப்பு: மாநகர்மன்றம் அதிரடி நடவடிக்கை!

இன்றைய தேவைக்காக அல்ல, எதிர்காலப் பாதுகாப்புக்காக! - மில்லியனர் ஆன ஆசிரியரின் நெகிழ வைக்கும் ரகசியம்

இன்றைய தேவைக்காக அல்ல, எதிர்காலப் பாதுகாப்புக்காக! - மில்லியனர் ஆன ஆசிரியரின் நெகிழ வைக்கும் ரகசியம்