Jul 5, 2026
Thisaigal NewsYouTube
ஓபிஆர் வட்டி விகிதம் 2.75 ஆகக் குறைக்கப்பட்டது
தற்போதைய செய்திகள்

ஓபிஆர் வட்டி விகிதம் 2.75 ஆகக் குறைக்கப்பட்டது

Share:

கோலாலம்பூர், ஜூலை.10-

ஓபிஆர் எனப்படும் உடனடி வட்டி விகிதத்தை மத்திய வங்கியான பேங்க் நெகாரா 3 விழுக்காட்டிலிருந்து 2.75 விழுக்காடாகக் குறைத்து இருக்கிறது. நேற்று நடைபெற்ற நிதியியல் கொள்கைக் குழு கூட்டத்தில் 25 அடிப்படை புள்ளிகள் வரை இதைக் குறைக்க மத்திய வங்கி முடிவு செய்துள்ளது.

கடந்த 2023 ஆம் ஆண்டு மார்ச் மாதத்திற்குப் பிறகு 3 விழுக்காடு ஓபிஆர் வட்டி விகிதம், முதல் முறையாகக் குறைக்கப்பட்டுள்ளது. மலேசியாவின் பொருளாதாரம் வலிமையான அடித்தளத்தைக் கொண்டிருந்தாலும் நாட்டுக்கு வெளியே நிகழும் பல்வேறு நிலவரங்களால் நிச்சயமற்றத் தன்மைகள் சூழ்ந்து வருகின்றன என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் மக்களின் செலவழிக்கும் வலிமை வலுப் பெற்று இருப்பதால் நாட்டின் பொருளாதாரம் நிலையாகவே உள்ளது என்று மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

Related News

வெளிநாட்டுத் தாதியர்களை அழைத்து வரும் திட்டம் தற்காலிகமாக இல்லை என அமைச்சு அறிவிப்பு

வெளிநாட்டுத் தாதியர்களை அழைத்து வரும் திட்டம் தற்காலிகமாக இல்லை என அமைச்சு அறிவிப்பு

எதிர்த்திசையில் கார் ஓட்டி விபத்து: தப்பியோடிய ஓட்டுநரைப் போலீசார் தீவிரமாகத் தேடுகின்றனர்

எதிர்த்திசையில் கார் ஓட்டி விபத்து: தப்பியோடிய ஓட்டுநரைப் போலீசார் தீவிரமாகத் தேடுகின்றனர்

பரிந்துரைக் கடிதங்கள் மூலம் கடன் வழங்குவதை நிறுத்த பூமிபுத்ரா ஏஜென்சிகளுக்குப் பிரதமர் அன்வார் உத்தரவு

பரிந்துரைக் கடிதங்கள் மூலம் கடன் வழங்குவதை நிறுத்த பூமிபுத்ரா ஏஜென்சிகளுக்குப் பிரதமர் அன்வார் உத்தரவு

இனவாத அரசியலை முற்றாக நிராகரிப்பீர்: ஸ்கூடாய் பக்காத்தான் வேட்பாளர் கார்த்தியாயினி அதிரடி முழக்கம்

இனவாத அரசியலை முற்றாக நிராகரிப்பீர்: ஸ்கூடாய் பக்காத்தான் வேட்பாளர் கார்த்தியாயினி அதிரடி முழக்கம்

மின்னல் எஃப்எம் 'கலப்படம்' நிகழ்ச்சிக்கு அமோக வரவேற்பு கிடைத்தால் அடுத்த ஆண்டு விரிவுபடுத்தப்படும்: தியோ நி சிங் உறுதி

மின்னல் எஃப்எம் 'கலப்படம்' நிகழ்ச்சிக்கு அமோக வரவேற்பு கிடைத்தால் அடுத்த ஆண்டு விரிவுபடுத்தப்படும்: தியோ நி சிங் உறுதி

மக்காவ்வில் 20 லட்சம் ரிங்கிட் மதிப்புள்ள போதைப்பொருள் கடத்தல்: மலேசியர் கைது

மக்காவ்வில் 20 லட்சம் ரிங்கிட் மதிப்புள்ள போதைப்பொருள் கடத்தல்: மலேசியர் கைது