Jul 29, 2026
Thisaigal NewsYouTube
அபராதத்தை நீக்க லஞ்சம் கேட்டதாக நம்பப்படும் அதிகாரி
தற்போதைய செய்திகள்

அபராதத்தை நீக்க லஞ்சம் கேட்டதாக நம்பப்படும் அதிகாரி

Share:

பெட்டாலிங் ஜெயா, ஜன - 8,

கெடாவில் அமலாக்க நடவடிக்கையில் வழங்கப்பட்டலபராதத்தை ரத்து செய்ய 5,000 வெள்ளி லஞ்சம் கேட்டு வாங்கியதாக நம்பப்படும் உதவி நிர்வாக அதிகாரி ஆறு நாட்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டார்.

30 வயதுக்குள்ளான அந்த நபர், கட்டுமானப் பொருட்களுக்கான சான்றிதழைப் பெறாத குற்றத்திற்காக அபராதத்தை ரத்து செய்ய கடந்த 2022 இல் ஒரு கட்டுமான நிறுவனத்திடமிருந்து அந்த லஞ்சப் பணத்தை பெற்றதாக நம்பப்படுகிறது.

நேற்று மாலை 5.20 மணி அளவில் கெடா மாநில ஊழல் தடுப்பு ஆணைய அலுவலகத்திற்கு வாக்குமூலம் அளிக்க வந்த போது அந்த நபர் தடுத்து வைக்கப்பட்டார்.

இன்று தொடங்கிய தடுப்புக் காவல், ஜனவரி 13 ஆம் தேதி வரை நீடிக்கும் என மஜிஸ்திரேட் முகம்மட் ஸுல் ஹில்மி லத்திஃப் குறிப்பிட்டார்.

Related News

ஈப்போ சுங்கை பாரி அடுக்குமாடி குடியிருப்பு இடிப்பு: மறுமேம்பாட்டுத் திட்டத்திற்கு பேராக் அரசு ஒப்புதல்!

ஈப்போ சுங்கை பாரி அடுக்குமாடி குடியிருப்பு இடிப்பு: மறுமேம்பாட்டுத் திட்டத்திற்கு பேராக் அரசு ஒப்புதல்!

  ஷாஃபி அப்டாலுக்கு 5 வார சிறை: தீர்ப்பை மதித்து மேல்முறையீடு செய்ய முடிவு

ஷாஃபி அப்டாலுக்கு 5 வார சிறை: தீர்ப்பை மதித்து மேல்முறையீடு செய்ய முடிவு

ரோஸ்மாவின் RM1.25 பில்லியன் சோலார் ஊழல் வழக்கு: மறுவிசாரணை மனு நிராகரிப்பு

ரோஸ்மாவின் RM1.25 பில்லியன் சோலார் ஊழல் வழக்கு: மறுவிசாரணை மனு நிராகரிப்பு

 67.3 மில்லியன் ரிங்கிட்  மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் மிகப்பெரிய கடத்தல் கும்பல் முறியடிப்பு: புக்கிட் அமான் அறிவிப்பு

67.3 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் மிகப்பெரிய கடத்தல் கும்பல் முறியடிப்பு: புக்கிட் அமான் அறிவிப்பு

18 மாதக் குழந்தை கொலை வழக்கில் தந்தை மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

18 மாதக் குழந்தை கொலை வழக்கில் தந்தை மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

மலேசியாவில் மீண்டும் பார்முலா 1 ரேஸ்? செப்பாங் சுற்றுவட்டார சிஇஓ தகவல்

மலேசியாவில் மீண்டும் பார்முலா 1 ரேஸ்? செப்பாங் சுற்றுவட்டார சிஇஓ தகவல்