May 1, 2026
Thisaigal NewsYouTube
கைதிகளுடன் கலந்துக்கொண்டார் மாமன்னரின் துணைவியார்
தற்போதைய செய்திகள்

கைதிகளுடன் கலந்துக்கொண்டார் மாமன்னரின் துணைவியார்

Share:

குவந்தான் பெனோர் சிறைச்சாலையில் ஏற்பாடு செய்யப்பட்ட நோன்பு கஞ்சி தயாரித்தல் நிகழ்ச்சியில் மாமன்னரின் துணைவியார் துங்கு அஸிஸா அமினா மைமுனா இஸ்கன்டாரியா 16 கைதிகளுடன் கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஒரு சிறை கைதி, 16 வருடமாக தான் சிறையில் இருந்து வருவதாகவும் இதுவே முதல் முறை சிறையில் தான் நோன்பு கஞ்சி தயாரிப்பதாக கூறிக் கொண்டார்.

சிறை வளாகத்தில் தயாரிக்கப்பட்ட 2500 நோன்பு கஞ்சி டப்பாக்கள் கைதிகளுக்கும் அங்கு பணிப்புரியும் சிறை அதிகாரிகளுக்கும் வழங்கப்பட்டதாக அங்குள்ள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Related News

இஸ்ரேலால் தடுத்து வைக்கப்பட்டுள்ள மலேசியர்களை மீட்க தீவிர முயற்சி - பிரதமர் அன்வார்

இஸ்ரேலால் தடுத்து வைக்கப்பட்டுள்ள மலேசியர்களை மீட்க தீவிர முயற்சி - பிரதமர் அன்வார்

நெகிரி செம்பிலான் ஒற்றுமை அரசாங்கத்திற்கு 14 அம்னோ சட்டமன்ற உறுப்பினர்களும் ஆதரவு

நெகிரி செம்பிலான் ஒற்றுமை அரசாங்கத்திற்கு 14 அம்னோ சட்டமன்ற உறுப்பினர்களும் ஆதரவு

உலகளாவிய விநியோக நெருக்கடியைச் சமாளிக்க தொழிலாளர் பாதுகாப்பு மற்றும் TVET கட்டமைப்பை வலுப்படுத்துதல்

உலகளாவிய விநியோக நெருக்கடியைச் சமாளிக்க தொழிலாளர் பாதுகாப்பு மற்றும் TVET கட்டமைப்பை வலுப்படுத்துதல்

உயர்கல்வி நிதி ஒதுக்கீடு குறைப்பு - டாக்டர் சிவபிரகாஷ்

உயர்கல்வி நிதி ஒதுக்கீடு குறைப்பு - டாக்டர் சிவபிரகாஷ்

மித்ராவின் ‘செலிக் மடானி 2026’:  பி40 தமிழ்ப் பாலர் பள்ளி மாணவர்களுக்கு RM12.65 மில்லியன் ஒதுக்கீடு.  - மே 1 முதல் விண்ணப்பிக்கலாம்

மித்ராவின் ‘செலிக் மடானி 2026’: பி40 தமிழ்ப் பாலர் பள்ளி மாணவர்களுக்கு RM12.65 மில்லியன் ஒதுக்கீடு. - மே 1 முதல் விண்ணப்பிக்கலாம்

தொழிலாளர்களே தேசத்தின் முதுகெலும்பு; மடானி  நீரோட்டத்தில் எவரும் புறக்கணிக்கப்பட மாட்டார்கள்: அமைச்சர் ரமணன் உறுதி

தொழிலாளர்களே தேசத்தின் முதுகெலும்பு; மடானி நீரோட்டத்தில் எவரும் புறக்கணிக்கப்பட மாட்டார்கள்: அமைச்சர் ரமணன் உறுதி