Dec 2, 2025
Thisaigal NewsYouTube
கைதிகளுடன் கலந்துக்கொண்டார் மாமன்னரின் துணைவியார்
தற்போதைய செய்திகள்

கைதிகளுடன் கலந்துக்கொண்டார் மாமன்னரின் துணைவியார்

Share:

குவந்தான் பெனோர் சிறைச்சாலையில் ஏற்பாடு செய்யப்பட்ட நோன்பு கஞ்சி தயாரித்தல் நிகழ்ச்சியில் மாமன்னரின் துணைவியார் துங்கு அஸிஸா அமினா மைமுனா இஸ்கன்டாரியா 16 கைதிகளுடன் கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஒரு சிறை கைதி, 16 வருடமாக தான் சிறையில் இருந்து வருவதாகவும் இதுவே முதல் முறை சிறையில் தான் நோன்பு கஞ்சி தயாரிப்பதாக கூறிக் கொண்டார்.

சிறை வளாகத்தில் தயாரிக்கப்பட்ட 2500 நோன்பு கஞ்சி டப்பாக்கள் கைதிகளுக்கும் அங்கு பணிப்புரியும் சிறை அதிகாரிகளுக்கும் வழங்கப்பட்டதாக அங்குள்ள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Related News

கம்போங் ஜாவா வீடுகள் உடைக்கப்பட்ட நடவடிக்கை சுமூகமாக நடைபெற்றது

கம்போங் ஜாவா வீடுகள் உடைக்கப்பட்ட நடவடிக்கை சுமூகமாக நடைபெற்றது

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொது அடிப்படை கட்டமைப்பு வசதிகளை சீர்படுத்த 500 மில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கீடு: பிரதமர் அறிவிப்பு

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொது அடிப்படை கட்டமைப்பு வசதிகளை சீர்படுத்த 500 மில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கீடு: பிரதமர் அறிவிப்பு

கரைபுரண்டோடிய வெள்ளத்தில் நீந்தி வந்த மாணவன் பாதுகாப்பாக உள்ளான்

கரைபுரண்டோடிய வெள்ளத்தில் நீந்தி வந்த மாணவன் பாதுகாப்பாக உள்ளான்

தொழில்முனைவோர், கூட்டுறவு மேம்பாட்டுத்துறை அமைச்சின் பணிகளை அலெக்ஸண்டர் நந்தா லிங்கி கவனிப்பார்

தொழில்முனைவோர், கூட்டுறவு மேம்பாட்டுத்துறை அமைச்சின் பணிகளை அலெக்ஸண்டர் நந்தா லிங்கி கவனிப்பார்

ஆடவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம்: பின்னணியில் குண்டர் கும்பல் மற்றும் போதைப்பொருள் அம்சங்கள்? - போலீஸ் ஆராய்கிறது

ஆடவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம்: பின்னணியில் குண்டர் கும்பல் மற்றும் போதைப்பொருள் அம்சங்கள்? - போலீஸ் ஆராய்கிறது

மனைவியைக் கத்தியால் குத்திக் கொலை செய்த ஆடவருக்கு 6 நாட்கள் தடுப்புக் காவல்

மனைவியைக் கத்தியால் குத்திக் கொலை செய்த ஆடவருக்கு 6 நாட்கள் தடுப்புக் காவல்