Mar 21, 2026
Thisaigal NewsYouTube
சாரா ரொக்க உதவியில் ஈரச் சந்தையில் பொருட்களை வாங்க முடியுமா?
தற்போதைய செய்திகள்

சாரா ரொக்க உதவியில் ஈரச் சந்தையில் பொருட்களை வாங்க முடியுமா?

Share:

பெக்கான், செப்டம்பர்.12-

அரசாங்கம் வழங்கியுள்ள தலா 100 ரிங்கிட் சாரா ரொக்க உதவியில் மக்கள் ஈரச் சந்தையில் பொருட்களை வாங்குவதற்கான பரிந்துரையை உள்நாட்டு வாணிபம் மற்றும் வாழ்க்கைச் செலவின அமைச்சு, நிதி அமைச்சின் கவனத்திற்குக் கொண்டு செல்லவிருக்கிறது.

அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்ட வர்த்தகத் தளங்களில் மட்டுமே நிர்ணயிக்கப்பட்ட 14 வகையான பொருட்களை மட்டுமே மக்கள் வாங்க முடியும் என்பது சாரா ரொக்க உதவித் திட்டத்தின் பிரதான நிபந்தனையாகும்.

எனினும் மக்கள் ஈரச் சந்தையிலும் அத்தியாவசியப் பொருட்களை வாங்குவதற்கு ஏதுவாக இந்த யோசனை நிதி அமைச்சின் கவனத்திற்குக் கொண்டுச் செல்லப்படவிருக்கிறது என்று உள்நாட்டு வாணிபம் மற்றும் வாணிபத்துறை துணை அமைச்சர் ஃபுஸியா சாலே தெரிவித்தார்.

Related News

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக   நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து