Jul 2, 2026
Thisaigal NewsYouTube
சாரா ரொக்க உதவியில் ஈரச் சந்தையில் பொருட்களை வாங்க முடியுமா?
தற்போதைய செய்திகள்

சாரா ரொக்க உதவியில் ஈரச் சந்தையில் பொருட்களை வாங்க முடியுமா?

Share:

பெக்கான், செப்டம்பர்.12-

அரசாங்கம் வழங்கியுள்ள தலா 100 ரிங்கிட் சாரா ரொக்க உதவியில் மக்கள் ஈரச் சந்தையில் பொருட்களை வாங்குவதற்கான பரிந்துரையை உள்நாட்டு வாணிபம் மற்றும் வாழ்க்கைச் செலவின அமைச்சு, நிதி அமைச்சின் கவனத்திற்குக் கொண்டு செல்லவிருக்கிறது.

அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்ட வர்த்தகத் தளங்களில் மட்டுமே நிர்ணயிக்கப்பட்ட 14 வகையான பொருட்களை மட்டுமே மக்கள் வாங்க முடியும் என்பது சாரா ரொக்க உதவித் திட்டத்தின் பிரதான நிபந்தனையாகும்.

எனினும் மக்கள் ஈரச் சந்தையிலும் அத்தியாவசியப் பொருட்களை வாங்குவதற்கு ஏதுவாக இந்த யோசனை நிதி அமைச்சின் கவனத்திற்குக் கொண்டுச் செல்லப்படவிருக்கிறது என்று உள்நாட்டு வாணிபம் மற்றும் வாணிபத்துறை துணை அமைச்சர் ஃபுஸியா சாலே தெரிவித்தார்.

Related News

போட்டித்தன்மை சட்ட மசோதா 2026: அபராதத் தள்ளுபடி மற்றும் புதிய பாதுகாப்புப் பிரிவுகளை நியாயப்படுத்தினார் அமைச்சர் அர்மிசான்

போட்டித்தன்மை சட்ட மசோதா 2026: அபராதத் தள்ளுபடி மற்றும் புதிய பாதுகாப்புப் பிரிவுகளை நியாயப்படுத்தினார் அமைச்சர் அர்மிசான்

சைபர் குற்ற மசோதா 2026: அதிகாரிகளுக்குக் கூடுதல் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாகப் பாஸ் இளைஞர் பிரிவு கவலை

சைபர் குற்ற மசோதா 2026: அதிகாரிகளுக்குக் கூடுதல் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாகப் பாஸ் இளைஞர் பிரிவு கவலை

ஆர்டி6  ரகசியக் குற்றவியல்  கும்பல்’ விவகாரம்: வர்த்தகர்  மீது நீதிமன்றத்தில் அதிரடிக் குற்றச்சாட்டு

ஆர்டி6 ரகசியக் குற்றவியல் கும்பல்’ விவகாரம்: வர்த்தகர் மீது நீதிமன்றத்தில் அதிரடிக் குற்றச்சாட்டு

ஜோகூர் அரசியல் களம்:  மக்கள் நலனுக்காகக் கூட்டணி ஆட்சி அமைக்கப் பக்காத்தான் ஹராப்பான் தயார் – மஸ்லீ மாலிக்  அறிவிப்பு

ஜோகூர் அரசியல் களம்: மக்கள் நலனுக்காகக் கூட்டணி ஆட்சி அமைக்கப் பக்காத்தான் ஹராப்பான் தயார் – மஸ்லீ மாலிக் அறிவிப்பு

நம் நாட்டில் உணவை வீணாக்கும் குடும்பங்கள்: புள்ளிவிவர இலாகா அதிர்ச்சித் தகவல்!

நம் நாட்டில் உணவை வீணாக்கும் குடும்பங்கள்: புள்ளிவிவர இலாகா அதிர்ச்சித் தகவல்!

மலேசிய டிவெட் கல்வித் திட்டத்தை உலகத் தரத்திற்கு உயர்த்தும் 5 ஆண்டு பெருந்திட்டம் -அமைச்சர் டத்தோஸ்ரீ ஆர். ரமணன்

மலேசிய டிவெட் கல்வித் திட்டத்தை உலகத் தரத்திற்கு உயர்த்தும் 5 ஆண்டு பெருந்திட்டம் -அமைச்சர் டத்தோஸ்ரீ ஆர். ரமணன்