May 26, 2026
Thisaigal NewsYouTube
மலேசியா – தென்கொரியா இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தம், அடுத்த ஆண்டு முடிவாகும்
தற்போதைய செய்திகள்

மலேசியா – தென்கொரியா இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தம், அடுத்த ஆண்டு முடிவாகும்

Share:

சோல், நவ.25-


மலேசியாவிற்கும் தென்கொரியாவிற்கும் இடையிலான தடையற்ற சுயேட்சை வர்த்தக ஒப்பந்தம், அடுத்த ஆண்டு தீர்க்கமாக முடிவாகும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் நம்பிக்கைத் தெரிவித்துள்ளார்.

தென்கொரியா பிரதமர் யூன் சுக் இயோல், மலேசியாவிற்கு பதில் வருகையை மேற்கொள்ளும்போது, இந்த தடையற்ற சுயேட்சை ஒப்பந்தம் கையெழுத்தாகும் என்று டத்தோஸ்ரீ அன்வார் குறிப்பிட்டார்.

தென்கொரியாவிற்கு மூன்று நாள் அதிகாரத்துவ வருகை மேற்கொண்டு தலைநகர் சோலுக்கு சென்றுள்ள டத்தோஸ்ரீ அன்வார், மலேசியாவிற்கும் தென்கொரியாவிற்கும் இடையிலான தடையற்ற சுயேச்சை ஒப்பந்தம் குறித்து விவரிக்கையில் இதனை தெரிவித்தார்.

கடந்த 2019 ஆம் ஆண்டு மலேசியாவின் நிலைத்தன்மையற்ற அரசியல் சூழலால், கையெழுத்தாகவிருந்த இந்த சுயேட்சை வர்த்தக ஒப்பந்தம், ஒத்திவைக்கப்பட்டு கடந்த ஐந்து ஆண்டு காலமாக நிலுவையில் இருந்து வருகிறது.

Related News

காஜாங்கில் போலீசாருடன் துப்பாக்கிச் சண்டை: 30 குற்றப்பின்னணி கொண்ட 2 கொள்ளையர்கள் சுட்டுக்கொலை

காஜாங்கில் போலீசாருடன் துப்பாக்கிச் சண்டை: 30 குற்றப்பின்னணி கொண்ட 2 கொள்ளையர்கள் சுட்டுக்கொலை

மலேசிய வழக்கறிஞர் மன்றத்தின் டி.என்.ஏ.ஏ மேல்முறையீட்டு அனுமதியை எதிர்த்து சாஹிட் கூட்டரசு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்

மலேசிய வழக்கறிஞர் மன்றத்தின் டி.என்.ஏ.ஏ மேல்முறையீட்டு அனுமதியை எதிர்த்து சாஹிட் கூட்டரசு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்

உப்சி பல்கலைக்கழகத்திற்கு முதற்கட்ட நிதியாக 25 ஆயிரம் ரிங்கிட்  வழங்கப்படும்: டத்தோ சிவநேசன் தகவல்

உப்சி பல்கலைக்கழகத்திற்கு முதற்கட்ட நிதியாக 25 ஆயிரம் ரிங்கிட் வழங்கப்படும்: டத்தோ சிவநேசன் தகவல்

மலையேற்றத்தின் போது மாயமான 19 வயதுப் பெண் சடலமாக மீட்பு

மலையேற்றத்தின் போது மாயமான 19 வயதுப் பெண் சடலமாக மீட்பு

பெண் கழுத்தில் குத்தப்பட்ட வழக்கு: 32 வயது நிலமுகரை மனநலப் பரிசோதனைக்கு அனுப்ப நீதிமன்றம் உத்தரவு

பெண் கழுத்தில் குத்தப்பட்ட வழக்கு: 32 வயது நிலமுகரை மனநலப் பரிசோதனைக்கு அனுப்ப நீதிமன்றம் உத்தரவு

6.3 கிலோ போதைப்பொருள் கடத்தல்: திட்ட மேலாளர் மீது குற்றச்சாட்டு

6.3 கிலோ போதைப்பொருள் கடத்தல்: திட்ட மேலாளர் மீது குற்றச்சாட்டு