Jul 30, 2026
Thisaigal NewsYouTube
49 மோட்டார் சைக்கிள்கள் கைப்பற்றப்பட்டன
தற்போதைய செய்திகள்

49 மோட்டார் சைக்கிள்கள் கைப்பற்றப்பட்டன

Share:

கோலாலம்பூர், ஜூலை 29-

சிலாங்கூர், காஜாங் உத்தாமா வட்டாரத்தில் சாலையில் அராஜகம் புரிந்த கேடிகளுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையில் 49 மோட்டார் சைக்கிள்களையும், ஒரு 4 drive வாகனத்தையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

சம்பந்தப்பட்ட மோட்டார் சைக்கிள் ஓட்டிகளுக்கு எதிராக பல்வேறு குற்றங்களுக்காக மொத்தம் 75 சம்மன்கள் வெளியிடப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

15 க்கும் 25 வயதுக்கும் இடைப்பட்ட வயதுடையை மோட்டார் சைக்கிளோட்டிகளில் பெரும்பாலானவர்களுக்கு வாகனமோட்டும் உரிமம் இல்லாது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது என்று காஜாங் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி நஸ்ரோன் அப்துல் யூசோப் தெரிவித்தார்.

Related News

போதைப்பொருள் பயன்பாட்டில் கெடா மாநிலம் நான்காவது இடத்தில் பதிவு - உள்துறை அமைச்சர் தகவல்

போதைப்பொருள் பயன்பாட்டில் கெடா மாநிலம் நான்காவது இடத்தில் பதிவு - உள்துறை அமைச்சர் தகவல்

எவ்வித இடையூறுமின்றி செந்துலில் 119 குடியிருப்புகள் முற்றிலும் இடித்துத் தரைமட்டமாக்கல்

எவ்வித இடையூறுமின்றி செந்துலில் 119 குடியிருப்புகள் முற்றிலும் இடித்துத் தரைமட்டமாக்கல்

பினாங்கு எல்ஆர்டி அதிரடித் தொடக்கம்: ஆகஸ்ட் 7 முதல் ஜாலான் மெகசின் சாலை தற்காலிக மூடல்!

பினாங்கு எல்ஆர்டி அதிரடித் தொடக்கம்: ஆகஸ்ட் 7 முதல் ஜாலான் மெகசின் சாலை தற்காலிக மூடல்!

நிக்கி லியாவ் வழக்கு: புக்கிட் அமானின் மிகப்பெரிய வேட்டை!" -  அயூப்  கான் அதிரடிப் பகிர்வு

நிக்கி லியாவ் வழக்கு: புக்கிட் அமானின் மிகப்பெரிய வேட்டை!" - அயூப் கான் அதிரடிப் பகிர்வு

பேராசையால் சரிந்த தாபோங் ஹாஜி": சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தைக் கூட்டி விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப் பிரதமர் அன்வார்  உத்தரவு

பேராசையால் சரிந்த தாபோங் ஹாஜி": சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தைக் கூட்டி விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப் பிரதமர் அன்வார் உத்தரவு

லாபு தொகுதி வேட்பாளர் மீது புகார்: போலீஸ் விசாரணை

லாபு தொகுதி வேட்பாளர் மீது புகார்: போலீஸ் விசாரணை