Mar 21, 2026
Thisaigal NewsYouTube
ஆவேசமாக நடந்து கொண்ட நபர் கீழே விழுந்து மரணம்
தற்போதைய செய்திகள்

ஆவேசமாக நடந்து கொண்ட நபர் கீழே விழுந்து மரணம்

Share:

ஜார்ஜ்டவுன், செப்டம்பர்.12-

தனது தாயாரைக் கண்மூடித்தமான அடித்து, ஆவேசமாக நடந்த கொண்ட நபரை, குடும்ப உறுப்பினர்கள் சாந்தப்படுத்தும் முயற்சியின் போது அந்த நபர் கீழே விழுந்து மரணமுற்றார்.

இந்தச் சம்பவம் இன்று அதிகாலை 4 மணியளவில் பினாங்கு, குளுகோர், லோரோங் பெகாகா என்ற இடத்தில் நிகழ்ந்தது.

ஒரு மாற்றுத் திறனாளியான 48 வயதுடைய அந்த நபர் சம்பவ இடத்திலேயே மாண்டார். அந்த நபரின் வெறித்தனமானச் செயலை சகித்துக் கொள்ள முடியாமல் அவரைச் சாந்தப்படுத்தி, பிடிப்பதற்கு குடும்ப உறுப்பினர்கள் முயற்சி மேற்கொண்ட போது, அந்த நபர் கீழே விழுந்து கடும் காயங்களுக்கு ஆளாகி உயிரிழந்தார்.

பின்னர் குடும்ப உறுப்பினர்கள், போலீசாருடன் தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்துள்ளனர்.

Related News

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக   நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து