Jul 2, 2026
Thisaigal NewsYouTube
ஆவேசமாக நடந்து கொண்ட நபர் கீழே விழுந்து மரணம்
தற்போதைய செய்திகள்

ஆவேசமாக நடந்து கொண்ட நபர் கீழே விழுந்து மரணம்

Share:

ஜார்ஜ்டவுன், செப்டம்பர்.12-

தனது தாயாரைக் கண்மூடித்தமான அடித்து, ஆவேசமாக நடந்த கொண்ட நபரை, குடும்ப உறுப்பினர்கள் சாந்தப்படுத்தும் முயற்சியின் போது அந்த நபர் கீழே விழுந்து மரணமுற்றார்.

இந்தச் சம்பவம் இன்று அதிகாலை 4 மணியளவில் பினாங்கு, குளுகோர், லோரோங் பெகாகா என்ற இடத்தில் நிகழ்ந்தது.

ஒரு மாற்றுத் திறனாளியான 48 வயதுடைய அந்த நபர் சம்பவ இடத்திலேயே மாண்டார். அந்த நபரின் வெறித்தனமானச் செயலை சகித்துக் கொள்ள முடியாமல் அவரைச் சாந்தப்படுத்தி, பிடிப்பதற்கு குடும்ப உறுப்பினர்கள் முயற்சி மேற்கொண்ட போது, அந்த நபர் கீழே விழுந்து கடும் காயங்களுக்கு ஆளாகி உயிரிழந்தார்.

பின்னர் குடும்ப உறுப்பினர்கள், போலீசாருடன் தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்துள்ளனர்.

Related News

போட்டித்தன்மை சட்ட மசோதா 2026: அபராதத் தள்ளுபடி மற்றும் புதிய பாதுகாப்புப் பிரிவுகளை நியாயப்படுத்தினார் அமைச்சர் அர்மிசான்

போட்டித்தன்மை சட்ட மசோதா 2026: அபராதத் தள்ளுபடி மற்றும் புதிய பாதுகாப்புப் பிரிவுகளை நியாயப்படுத்தினார் அமைச்சர் அர்மிசான்

சைபர் குற்ற மசோதா 2026: அதிகாரிகளுக்குக் கூடுதல் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாகப் பாஸ் இளைஞர் பிரிவு கவலை

சைபர் குற்ற மசோதா 2026: அதிகாரிகளுக்குக் கூடுதல் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாகப் பாஸ் இளைஞர் பிரிவு கவலை

ஆர்டி6  ரகசியக் குற்றவியல்  கும்பல்’ விவகாரம்: வர்த்தகர்  மீது நீதிமன்றத்தில் அதிரடிக் குற்றச்சாட்டு

ஆர்டி6 ரகசியக் குற்றவியல் கும்பல்’ விவகாரம்: வர்த்தகர் மீது நீதிமன்றத்தில் அதிரடிக் குற்றச்சாட்டு

ஜோகூர் அரசியல் களம்:  மக்கள் நலனுக்காகக் கூட்டணி ஆட்சி அமைக்கப் பக்காத்தான் ஹராப்பான் தயார் – மஸ்லீ மாலிக்  அறிவிப்பு

ஜோகூர் அரசியல் களம்: மக்கள் நலனுக்காகக் கூட்டணி ஆட்சி அமைக்கப் பக்காத்தான் ஹராப்பான் தயார் – மஸ்லீ மாலிக் அறிவிப்பு

நம் நாட்டில் உணவை வீணாக்கும் குடும்பங்கள்: புள்ளிவிவர இலாகா அதிர்ச்சித் தகவல்!

நம் நாட்டில் உணவை வீணாக்கும் குடும்பங்கள்: புள்ளிவிவர இலாகா அதிர்ச்சித் தகவல்!

மலேசிய டிவெட் கல்வித் திட்டத்தை உலகத் தரத்திற்கு உயர்த்தும் 5 ஆண்டு பெருந்திட்டம் -அமைச்சர் டத்தோஸ்ரீ ஆர். ரமணன்

மலேசிய டிவெட் கல்வித் திட்டத்தை உலகத் தரத்திற்கு உயர்த்தும் 5 ஆண்டு பெருந்திட்டம் -அமைச்சர் டத்தோஸ்ரீ ஆர். ரமணன்