May 16, 2026
Thisaigal NewsYouTube
ஆவேசமாக நடந்து கொண்ட நபர் கீழே விழுந்து மரணம்
தற்போதைய செய்திகள்

ஆவேசமாக நடந்து கொண்ட நபர் கீழே விழுந்து மரணம்

Share:

ஜார்ஜ்டவுன், செப்டம்பர்.12-

தனது தாயாரைக் கண்மூடித்தமான அடித்து, ஆவேசமாக நடந்த கொண்ட நபரை, குடும்ப உறுப்பினர்கள் சாந்தப்படுத்தும் முயற்சியின் போது அந்த நபர் கீழே விழுந்து மரணமுற்றார்.

இந்தச் சம்பவம் இன்று அதிகாலை 4 மணியளவில் பினாங்கு, குளுகோர், லோரோங் பெகாகா என்ற இடத்தில் நிகழ்ந்தது.

ஒரு மாற்றுத் திறனாளியான 48 வயதுடைய அந்த நபர் சம்பவ இடத்திலேயே மாண்டார். அந்த நபரின் வெறித்தனமானச் செயலை சகித்துக் கொள்ள முடியாமல் அவரைச் சாந்தப்படுத்தி, பிடிப்பதற்கு குடும்ப உறுப்பினர்கள் முயற்சி மேற்கொண்ட போது, அந்த நபர் கீழே விழுந்து கடும் காயங்களுக்கு ஆளாகி உயிரிழந்தார்.

பின்னர் குடும்ப உறுப்பினர்கள், போலீசாருடன் தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்துள்ளனர்.

Related News

புதிய அரசியல் திசைவழியை அறிவிக்கிறார்கள் ரஃபீசி - நிக் நஸ்மி: அரசியல் வட்டாரத்தில் மூன்று முக்கிய எதிர்பார்ப்புகள்!

புதிய அரசியல் திசைவழியை அறிவிக்கிறார்கள் ரஃபீசி - நிக் நஸ்மி: அரசியல் வட்டாரத்தில் மூன்று முக்கிய எதிர்பார்ப்புகள்!

தனிநபர் தினசரி நீர் பயன்பாட்டை 250 லிட்டராகக் குறைக்க இலக்கு: பினாங்கு நீர் வழங்கல் கழகம் திட்டம் !

தனிநபர் தினசரி நீர் பயன்பாட்டை 250 லிட்டராகக் குறைக்க இலக்கு: பினாங்கு நீர் வழங்கல் கழகம் திட்டம் !

ஆசிரியர்களின் பணிச்சுமையைக் குறைக்கக் கைமுறைப் பதிவு முறை ரத்து!

ஆசிரியர்களின் பணிச்சுமையைக் குறைக்கக் கைமுறைப் பதிவு முறை ரத்து!

சிறுவனுக்குப் பாலியல் கொடூரம்: சந்தேக நபரைத் தேடும் போலீஸ்!

சிறுவனுக்குப் பாலியல் கொடூரம்: சந்தேக நபரைத் தேடும் போலீஸ்!

விதிகளை மீறிய வணிகக் கட்டடம் இடிப்பு: மாநகர்மன்றம் அதிரடி நடவடிக்கை!

விதிகளை மீறிய வணிகக் கட்டடம் இடிப்பு: மாநகர்மன்றம் அதிரடி நடவடிக்கை!

இன்றைய தேவைக்காக அல்ல, எதிர்காலப் பாதுகாப்புக்காக! - மில்லியனர் ஆன ஆசிரியரின் நெகிழ வைக்கும் ரகசியம்

இன்றைய தேவைக்காக அல்ல, எதிர்காலப் பாதுகாப்புக்காக! - மில்லியனர் ஆன ஆசிரியரின் நெகிழ வைக்கும் ரகசியம்