May 18, 2026
Thisaigal NewsYouTube
போக்குவரத்தைக் குறைக்கும் நடவடிக்கையில் ஈடுபடுவீர்
தற்போதைய செய்திகள்

போக்குவரத்தைக் குறைக்கும் நடவடிக்கையில் ஈடுபடுவீர்

Share:

சிப்பாங், ஜூன்.24-

மத்தியக் கிழக்கில் பல்வேறு வான் போக்குவரத்துப் பாதைகள் மூடப்பட்டதைத் தொடர்ந்து பயணிகள் குறைப்பு நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு உள்ளூர் விமான நிறுவனங்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் தெரிவித்தார்.

மத்தியக் கிழக்கில் எழுந்துள்ள நெருக்கடியைத் தொடர்ந்து பாதிக் ஏர் விமான நிறுவனம் உட்பட சில விமான நிறுவனங்கள் நேற்று முதல், தங்கள் விமானப் போக்குவரத்துச் சேவையை ரத்து செய்துள்ளதையும் அந்தோணி லோக் சுட்டிக் காட்டினார்.

மத்தியக் கிழக்கிற்கான விமான வழித் தடங்களுக்குரிய சேவைகள் பாதிக்கப்பட்டு இருப்பது தங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளதாக அந்தோணி லோக் குறிப்பிட்டார்.

Related News

சிகாம்புட் தமிழ்ப்பள்ளியில் 100 மீட்டர் புதிய ஸ்பிரிண்ட் ஓட்டப்பாதை அமைக்கப்பட்டது: மாணவர்களின் தடகள திறமையை வளர்க்கும் முயற்சி என ஹன்னா இயோ நம்பிக்கை

சிகாம்புட் தமிழ்ப்பள்ளியில் 100 மீட்டர் புதிய ஸ்பிரிண்ட் ஓட்டப்பாதை அமைக்கப்பட்டது: மாணவர்களின் தடகள திறமையை வளர்க்கும் முயற்சி என ஹன்னா இயோ நம்பிக்கை

அளவுக்கு அதிகமாக உப்பு உட்கொள்வதால் ஏற்படும் ஆரோக்கிய பாதிப்புகள்

அளவுக்கு அதிகமாக உப்பு உட்கொள்வதால் ஏற்படும் ஆரோக்கிய பாதிப்புகள்

புவிசார் அரசியல் பதற்றத்தால் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து உயர வாய்ப்பு

புவிசார் அரசியல் பதற்றத்தால் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து உயர வாய்ப்பு

முழுநேர குடியிருப்புப் பள்ளிகளில் 'TVET-AI' திட்டத்தை அமல்படுத்த கல்வி அமைச்சு ஒப்பந்தம்

முழுநேர குடியிருப்புப் பள்ளிகளில் 'TVET-AI' திட்டத்தை அமல்படுத்த கல்வி அமைச்சு ஒப்பந்தம்

காதல், பொறாமையால் பெண்ணுக்குக் கத்திக் குத்து: சந்தேக நபர் கைது

காதல், பொறாமையால் பெண்ணுக்குக் கத்திக் குத்து: சந்தேக நபர் கைது

சிறுமிகளுக்குப் பாலியல் தொல்லை: முதியவருக்கு 30 ஆண்டுகள் சிறை

சிறுமிகளுக்குப் பாலியல் தொல்லை: முதியவருக்கு 30 ஆண்டுகள் சிறை