இன்று நள்ளிரவு தொடங்கி, அடுத்த ஒரு வாரத்திற்கு, பெட்ரோல், டீசல் ஆகியவற்றின் விலையில் மாற்றம் இல்லை என நிதியமைச்சுடைன்று வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
அதன்படி, பெட்ரோல் ரோன் 95, லிட்டருக்கு 2 வெள்ளி 5 காசாகவும் ரோன் 97 லிட்டருக்கு 3 வெள்ளி 47 காசாகவும் தொடர்ந்து விற்கப்படும்.
அதேசமயம், டீசலின் விலை லிட்டருக்கு 2வெள்ளி 18 காசாகவும் நிலை நிறுத்தப்படுகிறது.

Related News

கே.எல்.ஐ.ஏ. விமான நிலையத்தில் வெடிகுண்டு புரளி, குற்றத்தன்மையில்லை

மலாக்காவில் மூன்று இளைஞர்களைச் சுட்டுக் கொன்ற போலீஸ்காரர்கள் மீது கொலை குற்றச்சாட்டு கொண்டு வரப்பட வேண்டும்

தக்கியுடின் ஹசானை மக்களவையிலிருந்து இடை நீக்கம் செய்வது மீதான தீர்மானம் ஒத்திவைப்பு

முற்போக்கு சம்பள முறையில் 32 ஆயிரம் தொழிலாளர்கள் பலன் பெற்றனர்

சபா பெர்ணத்தில் கைகலப்பு: நான்கு ஆடவர்கள் கைது


