இன்று நள்ளிரவு தொடங்கி, அடுத்த ஒரு வாரத்திற்கு, பெட்ரோல், டீசல் ஆகியவற்றின் விலையில் மாற்றம் இல்லை என நிதியமைச்சுடைன்று வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
அதன்படி, பெட்ரோல் ரோன் 95, லிட்டருக்கு 2 வெள்ளி 5 காசாகவும் ரோன் 97 லிட்டருக்கு 3 வெள்ளி 47 காசாகவும் தொடர்ந்து விற்கப்படும்.
அதேசமயம், டீசலின் விலை லிட்டருக்கு 2வெள்ளி 18 காசாகவும் நிலை நிறுத்தப்படுகிறது.

Related News

15,000 வெளிநாட்டுத் தொழிலாளர்கள்: விண்ணப்பங்களை விரைவுபடுத்த பிரதமர் உத்தரவு

ஜகார்த்தாவில் மூன்று மலேசியப் பெண்கள் போதைப்பொருள் தொடர்பில் கைது

தேசியத் தினத்தை முன்னிட்டு 100 ரிங்கிட் சாரா நிதியுதவியா? நிதி அமைச்சு மறுப்பு

கற்றல் சூழல்: பள்ளிகளின் புதிய முக்கிய இலக்கு என கல்வி அமைச்சர் ஃபட்லினா சீடேக் அறிவிப்பு

பசுமை கோலாலம்பூர்: மேலும் 9 திறந்தவெளி இடங்கள் அரசாங்கத்தால் அரசிதழில் பதிவு


