May 6, 2026
Thisaigal NewsYouTube
சரவாக்கில் நாளை முதல் ஜனவரி 1 வரை தொடர் மழை - மெட்மலேசியா எச்சரிக்கை
தற்போதைய செய்திகள்

சரவாக்கில் நாளை முதல் ஜனவரி 1 வரை தொடர் மழை - மெட்மலேசியா எச்சரிக்கை

Share:

கோலாலம்பூர், டிசம்பர்.30-

சரவாக்கின் பல பகுதிகளில் நாளை டிசம்பர் 31-ஆம் தேதி முதல் ஜனவரி 1-ஆம் தேதி வரையில், இரண்டு நாட்களுக்குத் தொடர் மழை பெய்யும் வாய்ப்பு இருப்பதாக மலேசிய வானிலை ஆய்வு மையமான மெட்மலேசியா அறிவித்துள்ளது.

குறிப்பாக, கூச்சிங், செரியான், சமரஹான் ஶ்ரீ அமான் மற்றும் பெத்தோங் ஆகிய மாவட்டங்களில் கன மழை பெய்யக்கூடும் என்றும் மெட்மலேசியா இன்று செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

இந்நிலையில், பொதுமக்கள் அனைவரும் தொடர் மழையைக் கருத்தில் கொண்டு, தங்களது பயணத் திட்டங்களை அமைத்துக் கொள்ளுமாறும், வானிலை குறித்த தகவல்களை அதிகாரப்பூர்வ பக்கங்களில் இருந்து அறிந்து கொள்ளுமாறும் மெட்மலேசியா வலியுறுத்தியுள்ளது.

Related News

மாநில அரசு விவகாரங்களில் சுல்தானின் தலையீடு இல்லை / அரச உரை குறித்து சிலாங்கூர் அரச சபை விளக்கம்

மாநில அரசு விவகாரங்களில் சுல்தானின் தலையீடு இல்லை / அரச உரை குறித்து சிலாங்கூர் அரச சபை விளக்கம்

நெகிரி செம்பிலானில் அமினுடின் ஹாரூன் தலைமையிலான ஆட்சி தொடரும் - பாஹ்மி பாசில் உறுதிப்படுத்தினார்

நெகிரி செம்பிலானில் அமினுடின் ஹாரூன் தலைமையிலான ஆட்சி தொடரும் - பாஹ்மி பாசில் உறுதிப்படுத்தினார்

கைப்பேசியில் அந்தரங்க காணொளி: ஆடவரை மிரட்டிய போலீஸ் அதிகாரிக்கு 5 ஆண்டுகள் சிறை

கைப்பேசியில் அந்தரங்க காணொளி: ஆடவரை மிரட்டிய போலீஸ் அதிகாரிக்கு 5 ஆண்டுகள் சிறை

கிள்ளான் பள்ளத்தாக்கில் கனமழை: தீடீர் வெள்ளப்பெருக்கால் சாலைகள் நீரில் மூழ்கின

கிள்ளான் பள்ளத்தாக்கில் கனமழை: தீடீர் வெள்ளப்பெருக்கால் சாலைகள் நீரில் மூழ்கின

கொலை, கொள்ளை, கேபிள் திருட்டு - தெலுக் இந்தானில் 7 ஆடவர்கள் கைது

கொலை, கொள்ளை, கேபிள் திருட்டு - தெலுக் இந்தானில் 7 ஆடவர்கள் கைது

15 வயது சிறுவனிடம் பாலியல் துஷ்பிரயோகம்: காப்பாக நிர்வாகி எஸ்.வேலன் மீது 2 புதிய குற்றச்சாட்டுகள்

15 வயது சிறுவனிடம் பாலியல் துஷ்பிரயோகம்: காப்பாக நிர்வாகி எஸ்.வேலன் மீது 2 புதிய குற்றச்சாட்டுகள்