கோலாலம்பூர், பிந்தாசன் சலோமா எனப்படும் சலோமா மேம்பாலத்தில் உள்ள மின்தூக்கியில் சிக்கிக்கொண்ட பினாங்கு மாநிலத்தைச் சேர்ந்த 6 ஓய்வுபெற்ற ஆசிரியர்கள், மலேசியப் பொதுத் தற்காப்புப் படையினரால் பத்திரமாக மீட்கப்பட்டனர். நேற்று இரவு பலத்த மழை பெய்துகொண்டிருந்த வேளையில் மின்தூக்கியைப் பயன்படுத்தியபோது இந்தத் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டுள்ளது. இரவு 10.05 மணியளவில் கிடைத்த தகவலையடுத்து விரைந்து செயல்பட்ட மீட்புப் படையினர், அவர்களைப் பத்திரமாக வெளியே கொண்டு வந்ததாக கோலாலம்பூர் பொதுத் தற்காப்புப் படை அதிகாரி மேஜர் முகமட் அமினுல்லா சுல்காஃப்ளி தெரிவித்தார்.

தற்போதைய செய்திகள்
கோலாலம்பூர் சலோமா மேம்பால மின்தூக்கியில் சிக்கிய 6 ஓய்வுபெற்ற ஆசிரியர்கள் மீட்பு
Related News

இடிக்கப்பட்ட கோவில் விவகாரம்: நீதிமன்றத்தில் சந்திக்க பெர்லிஸ் அரசு தயார்

சன்வே லகூன் ரோலர் கோஸ்டர் விபத்து: தடயவியல் விசாரணை தொடக்கம்

தேசிய தின விடுமுறை: பிளஸ் நெடுஞ்சாலையில் நாளொன்றுக்கு 22 லட்சம் வாகனங்கள்

லோரி மோதி விளம்பரப் பலகை சாலையில் சரிந்தது: NKVE-யில் 5 கி.மீ. போக்குவரத்து நெரிசல்

பெட்ரோல், டீசல் விலை உயர்வு: லிட்டருக்கு 5 சென் அதிகரிப்பு


