May 18, 2026
Thisaigal NewsYouTube
மலேசியர்களுக்கு முதல் வாய்ப்பை வழங்க வேண்டும்!
தற்போதைய செய்திகள்

மலேசியர்களுக்கு முதல் வாய்ப்பை வழங்க வேண்டும்!

Share:

கோலாலம்பூர், ஜூன்.22-

வெளிநாட்டுத் தொழிலாளர்களைப் பணியமர்த்துவதற்கு முன், தோட்டத் துறை நிறுவனங்கள், தொழிற்கல்வி பயிற்சி மாணவர்களைப் பணியமர்த்துவதற்கான முன் நிபந்தனையைத் தோட்டத் தொழில் - மூலப் பொருட்கள் அமைச்சு விதித்துள்ளது. TVET மாணவர்களைப் பணியமர்த்தியதற்கான ஆதாரத்தை அமைச்சிடம் சமர்ப்பித்த பின்னரே வெளிநாட்டுத் தொழிலாளர்களைப் பணியமர்த்துவதற்கான விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்படும் என்று அமைச்சர் ஜொஹாரி அப்துல் கானி தெரிவித்தார்.

உள்நாட்டு இளைஞர்களின் வளர்ச்சிக்குப் பங்களிக்காத எந்த நிறுவனத்திற்கும் வெளிநாட்டுத் தொழிலாளர்களைப் பணியமர்த்த அனுமதி இல்லை என்று அவர் வலியுறுத்தினார்.

Related News

சிகாம்புட் தமிழ்ப்பள்ளியில் 100 மீட்டர் புதிய ஸ்பிரிண்ட் ஓட்டப்பாதை அமைக்கப்பட்டது: மாணவர்களின் தடகள திறமையை வளர்க்கும் முயற்சி என ஹன்னா இயோ நம்பிக்கை

சிகாம்புட் தமிழ்ப்பள்ளியில் 100 மீட்டர் புதிய ஸ்பிரிண்ட் ஓட்டப்பாதை அமைக்கப்பட்டது: மாணவர்களின் தடகள திறமையை வளர்க்கும் முயற்சி என ஹன்னா இயோ நம்பிக்கை

அளவுக்கு அதிகமாக உப்பு உட்கொள்வதால் ஏற்படும் ஆரோக்கிய பாதிப்புகள்

அளவுக்கு அதிகமாக உப்பு உட்கொள்வதால் ஏற்படும் ஆரோக்கிய பாதிப்புகள்

புவிசார் அரசியல் பதற்றத்தால் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து உயர வாய்ப்பு

புவிசார் அரசியல் பதற்றத்தால் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து உயர வாய்ப்பு

முழுநேர குடியிருப்புப் பள்ளிகளில் 'TVET-AI' திட்டத்தை அமல்படுத்த கல்வி அமைச்சு ஒப்பந்தம்

முழுநேர குடியிருப்புப் பள்ளிகளில் 'TVET-AI' திட்டத்தை அமல்படுத்த கல்வி அமைச்சு ஒப்பந்தம்

காதல், பொறாமையால் பெண்ணுக்குக் கத்திக் குத்து: சந்தேக நபர் கைது

காதல், பொறாமையால் பெண்ணுக்குக் கத்திக் குத்து: சந்தேக நபர் கைது

சிறுமிகளுக்குப் பாலியல் தொல்லை: முதியவருக்கு 30 ஆண்டுகள் சிறை

சிறுமிகளுக்குப் பாலியல் தொல்லை: முதியவருக்கு 30 ஆண்டுகள் சிறை