May 16, 2026
Thisaigal NewsYouTube
பிரிக்பீல்ட்ஸ் லிட்டில் இந்தியா சிறு வியாபாரிகள் தீபாவளி போர்க்கோடி
தற்போதைய செய்திகள்

பிரிக்பீல்ட்ஸ் லிட்டில் இந்தியா சிறு வியாபாரிகள் தீபாவளி போர்க்கோடி

Share:

கோலாலம்பூர், செப்டம்பர்.13-

கோலாலம்பூர், பிரிக்பீல்ட்ஸ் லிட்டில் இந்தியாவில் தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு காலம் காலமாக வியாபாரம் செய்து வரும் வியாபபாரிகளில் பெரும்பாலோர் இம்முறை புறக்கணிக்கப்பட்டுள்ளதாகக் கூறி, இன்று போர்க்கொடி தூக்கியுள்ளனர்.

வரும் அக்டோபர் 20 ஆம் தேதி கொண்டாடப்படும் தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு பிரிக்பீல்ட்ஸ் லிட்டில் இந்தியாவில் சிறுதொழில் வியாபாரிகள் வியாபாரம் செய்ய கோலாலம்பூர் மாநகர் மன்றம் லைசென்ஸ் வழங்குவது வழக்கமாகும்.

ஆனால் இந்த ஆண்டு காலம் காலமாக வியாபாரம் செய்து வரும் தாங்கள் 40 பேரில், 11 பேருக்கு மட்டுமே தீபாவளி வியாபார வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாகக் கூறி, சிறு வியாபாரிகள் இன்று சனிக்கிழமை தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தினர்.

பெரும்பாலான வியாபாரிகள் மீண்டும் வியாபாரம் செய்ய லைசென்ஸ் வழங்கப்படவில்லை என்று கூறி அவர்கள் தங்கள் ஏமாற்றத்தை வெளிப்படுத்தினர்.

Related News

புதிய அரசியல் திசைவழியை அறிவிக்கிறார்கள் ரஃபீசி - நிக் நஸ்மி: அரசியல் வட்டாரத்தில் மூன்று முக்கிய எதிர்பார்ப்புகள்!

புதிய அரசியல் திசைவழியை அறிவிக்கிறார்கள் ரஃபீசி - நிக் நஸ்மி: அரசியல் வட்டாரத்தில் மூன்று முக்கிய எதிர்பார்ப்புகள்!

தனிநபர் தினசரி நீர் பயன்பாட்டை 250 லிட்டராகக் குறைக்க இலக்கு: பினாங்கு நீர் வழங்கல் கழகம் திட்டம் !

தனிநபர் தினசரி நீர் பயன்பாட்டை 250 லிட்டராகக் குறைக்க இலக்கு: பினாங்கு நீர் வழங்கல் கழகம் திட்டம் !

ஆசிரியர்களின் பணிச்சுமையைக் குறைக்கக் கைமுறைப் பதிவு முறை ரத்து!

ஆசிரியர்களின் பணிச்சுமையைக் குறைக்கக் கைமுறைப் பதிவு முறை ரத்து!

சிறுவனுக்குப் பாலியல் கொடூரம்: சந்தேக நபரைத் தேடும் போலீஸ்!

சிறுவனுக்குப் பாலியல் கொடூரம்: சந்தேக நபரைத் தேடும் போலீஸ்!

விதிகளை மீறிய வணிகக் கட்டடம் இடிப்பு: மாநகர்மன்றம் அதிரடி நடவடிக்கை!

விதிகளை மீறிய வணிகக் கட்டடம் இடிப்பு: மாநகர்மன்றம் அதிரடி நடவடிக்கை!

இன்றைய தேவைக்காக அல்ல, எதிர்காலப் பாதுகாப்புக்காக! - மில்லியனர் ஆன ஆசிரியரின் நெகிழ வைக்கும் ரகசியம்

இன்றைய தேவைக்காக அல்ல, எதிர்காலப் பாதுகாப்புக்காக! - மில்லியனர் ஆன ஆசிரியரின் நெகிழ வைக்கும் ரகசியம்