Mar 18, 2026
Thisaigal NewsYouTube
3 டெங்கர் லோரிகள் முற்றாக அழிவதிலிருந்து காப்பாற்றப்பட்டன
தற்போதைய செய்திகள்

3 டெங்கர் லோரிகள் முற்றாக அழிவதிலிருந்து காப்பாற்றப்பட்டன

Share:

குவாந்தான், நவம்பர்.08-

பகாங், ஜாலான் கம்பாங், 10 ஆவது மைலில் மூன்று டெங்கர் லோரிகள் தீப்பிடித்துக் கொண்டன. தீயணைப்பு, மீட்புப்படையினரின் துரித நடவடிக்கையினால் அந்த மூன்று டெங்கர் லோரிகளும் முற்றாக அழிவதிலிருந்து காப்பாற்றப்பட்டுள்ளன.

மூன்று லோரிகளில் பரவிய தீயை தீயணைப்பு, மீட்புப்படையினர் வெற்றிகரமாகக் கட்டுப்படுத்தினர்.

இந்தச் சம்பவம் இன்று சனிக்கிழமை பிற்பகல் 2.50 மணியளவில் நிகழ்ந்தது.

இரண்டு லோரிகளில் தலா 40 ஆயிரம் லிட்டர் கொள்ளளவும், மற்றொரு லோரியில் 20 ஆயிரம் கொள்ளளவும் இருந்ததாக தாமான் தாஸ் தீயணைப்பு, மீட்பு நிலையம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

Related News

பேராக் மாநிலத்தில் விபத்து நடக்கும் பகுதிகளாக சுமார் 80 இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன

பேராக் மாநிலத்தில் விபத்து நடக்கும் பகுதிகளாக சுமார் 80 இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன

தடயவியல் அறிக்கை தாமதம்: ஜோகூர் மருத்துவரின் கொலை வழக்கு ஏப்ரல் 29-க்கு ஒத்தி வைக்கப்பட்டது

தடயவியல் அறிக்கை தாமதம்: ஜோகூர் மருத்துவரின் கொலை வழக்கு ஏப்ரல் 29-க்கு ஒத்தி வைக்கப்பட்டது

கடலில் குதித்து இருவர் உயிரைக் காப்பாற்றிய நபருக்கு ஜோகூர் தீயணைப்புத் துறை பாராட்டு

கடலில் குதித்து இருவர் உயிரைக் காப்பாற்றிய நபருக்கு ஜோகூர் தீயணைப்புத் துறை பாராட்டு

தமீம் மீதான குற்றச்சாட்டு மே 17-ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது

தமீம் மீதான குற்றச்சாட்டு மே 17-ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது

உணவக ஊழியரைத் தாக்கிய வழக்கில் நளினி கோதண்டபாணிக்கு 2 ஆயிரம் ரிங்கிட் அபராதம்

உணவக ஊழியரைத் தாக்கிய வழக்கில் நளினி கோதண்டபாணிக்கு 2 ஆயிரம் ரிங்கிட் அபராதம்

ஹரி ராயா பண்டிகையை முன்னிட்டு நாடு முழுவதும் டோல் கட்டணங்களில் 50 விழுக்காடு தள்ளுபடி / பிரதமர் அன்வார் அறிவிப்பு

ஹரி ராயா பண்டிகையை முன்னிட்டு நாடு முழுவதும் டோல் கட்டணங்களில் 50 விழுக்காடு தள்ளுபடி / பிரதமர் அன்வார் அறிவிப்பு