Mar 20, 2026
Thisaigal NewsYouTube
செனாவாங் பள்ளி மாணவர் மரணம்: கழுத்தில் ஏற்பட்ட அழுத்தம் காரணமாக உயிரிழப்பு - பிரேதப் பரிசோதனையில் உறுதி
தற்போதைய செய்திகள்

செனாவாங் பள்ளி மாணவர் மரணம்: கழுத்தில் ஏற்பட்ட அழுத்தம் காரணமாக உயிரிழப்பு - பிரேதப் பரிசோதனையில் உறுதி

Share:

சிரம்பான், அக்டோபர்.04-

செனாவாங்கில் உள்ள ஒரு பள்ளியின் கழிப்பறையில், மயக்க நிலையில் கண்டறியப்பட்ட 10 வயது மாணவர், கழுத்தில் ஏற்பட்ட அழுத்தம் காரணமாக உயிரிழந்திருப்பதாகப் பிரேதப் பரிசோதனையில் உறுதிச் செய்யப்பட்டுள்ளது.

அதே வேளையில், அம்மாணவரின் உடலில் வேறு எந்த காயங்களும் இல்லை என்று நெகிரி செம்பிலான் மாநில காவல்துறைத் தலைவர் அல்ஸஃப்னி அஹ்மாட் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், இச்சம்பவம் தொடர்பாக இதுவரை 27 பேரிடமிருந்து வாக்குமூலங்கள் பதிவுச் செய்யப்பட்டுள்ளன.

மாணவரின் மரணத்திற்கானக் காரணத்தை அறிய போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related News

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக   நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து