Dec 3, 2025
Thisaigal NewsYouTube
செனாவாங் பள்ளி மாணவர் மரணம்: கழுத்தில் ஏற்பட்ட அழுத்தம் காரணமாக உயிரிழப்பு - பிரேதப் பரிசோதனையில் உறுதி
தற்போதைய செய்திகள்

செனாவாங் பள்ளி மாணவர் மரணம்: கழுத்தில் ஏற்பட்ட அழுத்தம் காரணமாக உயிரிழப்பு - பிரேதப் பரிசோதனையில் உறுதி

Share:

சிரம்பான், அக்டோபர்.04-

செனாவாங்கில் உள்ள ஒரு பள்ளியின் கழிப்பறையில், மயக்க நிலையில் கண்டறியப்பட்ட 10 வயது மாணவர், கழுத்தில் ஏற்பட்ட அழுத்தம் காரணமாக உயிரிழந்திருப்பதாகப் பிரேதப் பரிசோதனையில் உறுதிச் செய்யப்பட்டுள்ளது.

அதே வேளையில், அம்மாணவரின் உடலில் வேறு எந்த காயங்களும் இல்லை என்று நெகிரி செம்பிலான் மாநில காவல்துறைத் தலைவர் அல்ஸஃப்னி அஹ்மாட் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், இச்சம்பவம் தொடர்பாக இதுவரை 27 பேரிடமிருந்து வாக்குமூலங்கள் பதிவுச் செய்யப்பட்டுள்ளன.

மாணவரின் மரணத்திற்கானக் காரணத்தை அறிய போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related News

கேஎல்ஐஏ விமான நிலையத்தில் வெடிகுண்டு புரளி: விமான போக்குவரத்துச் சேவை நிலைக் குத்தியது

கேஎல்ஐஏ விமான நிலையத்தில் வெடிகுண்டு புரளி: விமான போக்குவரத்துச் சேவை நிலைக் குத்தியது

மக்களுக்கு மீண்டும் 100 ரிங்கிட் சாரா நிதி உதவித் திட்டம்

மக்களுக்கு மீண்டும் 100 ரிங்கிட் சாரா நிதி உதவித் திட்டம்

பகாங்கில் ஒழுங்கீன நடவடிக்கைக்கு இடமில்லை: சுல்தான் எச்சரிக்கை

பகாங்கில் ஒழுங்கீன நடவடிக்கைக்கு இடமில்லை: சுல்தான் எச்சரிக்கை

அமைச்சரவை மாற்ற எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், நாடாளுமன்ற மேலவையில் மூன்று அமைச்சர்கள் செனட்டர்களாகப் பதவி ஏற்றனர்

அமைச்சரவை மாற்ற எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், நாடாளுமன்ற மேலவையில் மூன்று அமைச்சர்கள் செனட்டர்களாகப் பதவி ஏற்றனர்

டிசம்பர் 30-ஆம் தேதி முதல் மாயமான எம்எச்370 விமானத்தை தேடும் பணிகள் மீண்டும் துவக்கம்

டிசம்பர் 30-ஆம் தேதி முதல் மாயமான எம்எச்370 விமானத்தை தேடும் பணிகள் மீண்டும் துவக்கம்

யுடிஎம் பலாபெஸ் மாணவன் ஷாம்சுல் ஹாரிஸ் ஷாம்சுடின் மரண விசாரணை புக்கிட் அமானிடம் ஒப்படைப்பு

யுடிஎம் பலாபெஸ் மாணவன் ஷாம்சுல் ஹாரிஸ் ஷாம்சுடின் மரண விசாரணை புக்கிட் அமானிடம் ஒப்படைப்பு