Feb 26, 2026
Thisaigal NewsYouTube
தித்திவங்சா எம்ஆர்டி மேம்பாலத்திலிருந்து விழுந்து 47 வயது நபர் பலி
தற்போதைய செய்திகள்

தித்திவங்சா எம்ஆர்டி மேம்பாலத்திலிருந்து விழுந்து 47 வயது நபர் பலி

Share:

கோலாலம்பூர், பிப்ரவரி.26-

கோலாலம்பூர், ஜாலான் துன் ரசாக்கில் உள்ள தித்திவங்சா எம்ஆர்டி நிலையத்தின் பாதசாரிகள் மேம்பாலத்திலிருந்து விழுந்து 47 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் இன்று காலை உயிரிழந்தார்.

இது குறித்து இன்று காலை 8 மணியளவில் போலீசாருக்குத் தகவல் கிடைத்ததாக டாங் வாங்கி மாவட்ட போலீஸ் தலைவர் சஸாலி அடாம் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், அந்த நபர் தரையில் விழுந்து கிடந்ததைக் கண்டறிந்தனர்.

முதற்கட்ட விசாரணையில் இந்தச் சம்பவத்தில் எந்தவிதமான குற்றவியல் கூறுகளும் கண்டறியப்படவில்லை. அவர் தித்திவங்சா எம்ஆர்டி நிலைய மேம்பாலத்திலிருந்து விழுந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது என்று சஸாலி அடாம் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

Related News

2.7 மில்லியன் ரிங்கிட் செலவில் நவீனமயமாகும் தாமான் பகான்  உணவகத் தளம்

2.7 மில்லியன் ரிங்கிட் செலவில் நவீனமயமாகும் தாமான் பகான் உணவகத் தளம்

சட்டவிரோத மின்னணுக் கழிவு இறக்குமதி: எஸ்பிஆர்எம் மற்றும் எம்சிபிஏ இணைந்து அதிரடி நடவடிக்கை

சட்டவிரோத மின்னணுக் கழிவு இறக்குமதி: எஸ்பிஆர்எம் மற்றும் எம்சிபிஏ இணைந்து அதிரடி நடவடிக்கை

குரங்குகள் சுட்டுக் கொல்லப்பட்ட விவகாரம்: அரசுக்கு எதிராக விலங்கு நல ஆர்வலர்கள் மேல்முறையீட்டில் வெற்றி

குரங்குகள் சுட்டுக் கொல்லப்பட்ட விவகாரம்: அரசுக்கு எதிராக விலங்கு நல ஆர்வலர்கள் மேல்முறையீட்டில் வெற்றி

ஜிஞ்ஜாங்கில் 13 ஏடிஎம் திரைகளை உடைத்த முதியவர் மீது குற்றச்சாட்டு

ஜிஞ்ஜாங்கில் 13 ஏடிஎம் திரைகளை உடைத்த முதியவர் மீது குற்றச்சாட்டு

தாயைக் கொலை செய்ய முயன்ற பெண்: மனநல பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்ப நீதிமன்றம் உத்தரவு

தாயைக் கொலை செய்ய முயன்ற பெண்: மனநல பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்ப நீதிமன்றம் உத்தரவு

பினாங்கு அரசு ஊழியர்களுக்கு அரை மாதச் சம்பளம்: நோன்புப் பெருநாள் போனஸ்

பினாங்கு அரசு ஊழியர்களுக்கு அரை மாதச் சம்பளம்: நோன்புப் பெருநாள் போனஸ்