Aug 2, 2026
Thisaigal NewsYouTube
ஆபாச சேட்டைப்புரிந்த ஆடவரை போலீஸ் தேடுகிறது
தற்போதைய செய்திகள்

ஆபாச சேட்டைப்புரிந்த ஆடவரை போலீஸ் தேடுகிறது

Share:

சுங்கை பூலோ,அக்டோபர் 09-

கடந்த அக்டோபர் 7 ஆம் தேதி சுபாங் பெஸ்டாரி- யில் உள்ள கடை ஒன்றில் பெண் இளம் பெண் ஒருவரிடம் ஆபாச சேட்டைப்புரிந்த நபரை சுங்கை பூலோ மாவட்ட போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

18 வயது பெண் செய்து கொண்ட போலீஸ் புகாரைத் தொடர்ந்து அந்த நபர், தேடப்பட்டு வருவதாக சுங்கை பூலோ மாவட்ட போலீஸ் தலைவர் முகமது ஹாபிஸ் முஹம்மது தெரிவித்தார்.

பிற்பகல் 1.34 மணியளவில் நடந்த இச்சம்பவத்தில் புகார் கொடுத்தப்பெண்ணும், அவரின் தோழியிலும் உணவகத்தி அமர்ந்திருந்தனர்.

அப்போது, தங்கள் எதிரே வந்து அமர்ந்த அந்த நபர், யாரும் எதிர்பாராத நிலையில் திடீரென்று மிக ஆபாசமாக நடந்து கொண்டதாக அந்தப் பெண் தனது போலீஸ் புகாரில் குறிப்பிடுள்ளார் என்று முகமது ஹாபிஸ் குறிப்பிட்டுள்ளார்.

Related News

பினாங்கு கடற்பகுதியில் மெகா மணற்கொள்ளை – 400 மில்லியன் மதிப்பிலான இரு கப்பல்கள் பறிமுதல்

பினாங்கு கடற்பகுதியில் மெகா மணற்கொள்ளை – 400 மில்லியன் மதிப்பிலான இரு கப்பல்கள் பறிமுதல்

தாய்லாந்து துப்பாக்கிச் சூடு குற்றவாளிகள் மலேசியாவிற்குள் நுழைந்தார்களா? - கிளந்தான் போலீஸ் மறுப்பு

தாய்லாந்து துப்பாக்கிச் சூடு குற்றவாளிகள் மலேசியாவிற்குள் நுழைந்தார்களா? - கிளந்தான் போலீஸ் மறுப்பு

மலேசியாவில் நாளொன்றுக்கு 18 பேர் சாலை விபத்துகளில் உயிரிழக்கிறார்கள் - சுகாதார அமைச்சர் தகவல்

மலேசியாவில் நாளொன்றுக்கு 18 பேர் சாலை விபத்துகளில் உயிரிழக்கிறார்கள் - சுகாதார அமைச்சர் தகவல்

மெர்டேக்கா மாதத்தில் மனிதநேயம்: 100 பேருக்கு இலவச சிகையலங்காரமும், உணவும் வழங்கும் எம்.செல்வராஜ்

மெர்டேக்கா மாதத்தில் மனிதநேயம்: 100 பேருக்கு இலவச சிகையலங்காரமும், உணவும் வழங்கும் எம்.செல்வராஜ்

கிளந்தானில் மக்களை அச்சுறுத்தி வந்த காட்டு யானை பிடிபட்டது

கிளந்தானில் மக்களை அச்சுறுத்தி வந்த காட்டு யானை பிடிபட்டது

மலேசியா-தாய்லாந்து எல்லையில் முள்வேலி அமைக்கும் திட்டம் - கிளந்தான் போலீஸ் வரவேற்பு

மலேசியா-தாய்லாந்து எல்லையில் முள்வேலி அமைக்கும் திட்டம் - கிளந்தான் போலீஸ் வரவேற்பு