May 28, 2026
Thisaigal NewsYouTube
சீன இயக்கம் ஒன்று கம்யூனிஸ்டு சித்தாந்தத்தை ஊக்குவிக்கிறதா? முழு வீச்சில் விசாரணை
தற்போதைய செய்திகள்

சீன இயக்கம் ஒன்று கம்யூனிஸ்டு சித்தாந்தத்தை ஊக்குவிக்கிறதா? முழு வீச்சில் விசாரணை

Share:

கோலாலம்பூர், மார்ச்.27-

சீன இயக்கம் ஒன்று தடை செய்யப்பட்ட கம்யூனிஸ்டு சித்தாந்தத்தை ஊக்குவித்து வருவதாகக் கூறப்படுவதை புக்கிட் அமான் போலீஸ் தலைமையகம் முழு வீச்சில் விசாரணை செய்து வருவதாக போலீஸ் படைத் தலைவர் டான்ஶ்ரீ ரஸாருடின் ஹூசேன் தெரிவித்துள்ளார்.

மலேசிய ஒரே சீன சமாதான ஒருங்கிணைப்பு இயக்கம் என்ற பெயரில் செயல்படுவதாகக் கூறப்படும் அந்த இயக்கம் குறித்து புக்கிட் அமான் போலீஸ் தலைமையகத்தின் USJT பிரிவு, விசாரணை செய்து வருவதாக ஐஜிபி குறிப்பிட்டார்.

மலேசியாவில் கம்யூனிஸ்டு சித்தாந்தத்தையும், அதன் நடைமுறைகளையம் அமல்படுத்துவதற்கு அந்த சீன இயக்கம் அதீத ஆர்வமாக இருப்பதாகக் கூறப்படுகிறது

சம்பந்தப்பட்ட இயக்கத்திற்கு எதிராக கூறப்படும் குற்றச்சாட்டு குறித்து 1966 ஆம் ஆண்டு சங்கங்கள் பதிவு சட்டம் மற்றும் 1998 ஆம் ஆண்டு தொடர்பு, பல்லூடக சட்டத்தின் கீழ் விசாரணை செய்யப்பட்டு வருவதாக டான்ஶ்ரீ ரஸாருடின் மேலும் கூறினார்.

Related News

பிரசரானா நிறுவனத்திற்கு அதிகபட்ச அபராதம்: அமைச்சர் அந்தோணி லோக் அதிரடி உத்தரவு

பிரசரானா நிறுவனத்திற்கு அதிகபட்ச அபராதம்: அமைச்சர் அந்தோணி லோக் அதிரடி உத்தரவு

RM7-க்காக மனைவியை அடித்த கணவன்! இ-ஹெய்லிங் காரில் நடந்த அதிர்ச்சி மோதல் வீடியோ வைரல்

RM7-க்காக மனைவியை அடித்த கணவன்! இ-ஹெய்லிங் காரில் நடந்த அதிர்ச்சி மோதல் வீடியோ வைரல்

நாட்டை அச்சுறுத்தி வரும் செயற்கை போதைப் பொருட்களின் புழக்கம் / ஜூன் முதல் புதிய பரிசோதனைக் கருவிகள் அறிமுகம்

நாட்டை அச்சுறுத்தி வரும் செயற்கை போதைப் பொருட்களின் புழக்கம் / ஜூன் முதல் புதிய பரிசோதனைக் கருவிகள் அறிமுகம்

பட்டாணி துப்பாக்கிச் சூடு சம்பவத்தின் எதிரொலி: கிளந்தான் - தாய்லாந்து எல்லையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது

பட்டாணி துப்பாக்கிச் சூடு சம்பவத்தின் எதிரொலி: கிளந்தான் - தாய்லாந்து எல்லையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது

உணவு விநியோக ஊழியர் மீது சூப் வீசிய ஃபேமிலி மார்ட் ஊழியர் இடைநீக்கம்

உணவு விநியோக ஊழியர் மீது சூப் வீசிய ஃபேமிலி மார்ட் ஊழியர் இடைநீக்கம்

தஞ்சோங் செப்பாட் பகுதியில் 30 பன்றிப் பண்ணைகளை அகற்றும் பணிகள் தீவிரம் - சிலாங்கூர் அரசாங்கம் தகவல்

தஞ்சோங் செப்பாட் பகுதியில் 30 பன்றிப் பண்ணைகளை அகற்றும் பணிகள் தீவிரம் - சிலாங்கூர் அரசாங்கம் தகவல்