Dec 4, 2025
Thisaigal NewsYouTube
மர்ம நபர்கள் காவல் படையிடமிருந்து தப்பிக்க வாகனங்களை மோதிச் சென்றனர்!
தற்போதைய செய்திகள்

மர்ம நபர்கள் காவல் படையிடமிருந்து தப்பிக்க வாகனங்களை மோதிச் சென்றனர்!

Share:

கோலாலம்பூர், ஆகஸ்ட்.24-

நேற்று இரவு, ஜாலான் செராஸில், வாகனங்களை மோதிச் சென்ற மூன்று கேபிள் திருடர்கள் காவல்படையினரால் அதிரடியாகக் கைது செய்யப்பட்டனர். இந்தக் கும்பல், வாகனங்களை மோதி காவல் படையினரிடமிருந்து தப்ப முயன்ற போது பெரும் பரபரப்பு ஏற்பட்டது என செராஸ் காவல் படையின் தலைவர் அஸிஸ்டன் கமிஷனர் அய்டில் போல்ஹாசான் தெரிவித்தார்.

அவர்களிடமிருந்து நான்கு மூட்டைச் செப்புக் கம்பிகள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்று காவல் படை உறுதிப்படுத்தியுள்ளது. சமூக ஊடகங்களில் இந்த நிகழ்வின் காட்சிகள் தீவிரமாகப் பரவி வருகிறது.

Related News

ஷாம்சுல் இஸ்கண்டார், ஆல்பெர்ட் தே மீது நான்கு லஞ்ச ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன: இருவரும் குற்றமற்றவர் என்று கூறி விசாரணை கோரினர்

ஷாம்சுல் இஸ்கண்டார், ஆல்பெர்ட் தே மீது நான்கு லஞ்ச ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன: இருவரும் குற்றமற்றவர் என்று கூறி விசாரணை கோரினர்

குளுவாங்கில் கைதி தப்பியோட்டம்: அடுத்த 1 மணி நேரத்திற்குள் பிடித்த போலீஸ்

குளுவாங்கில் கைதி தப்பியோட்டம்: அடுத்த 1 மணி நேரத்திற்குள் பிடித்த போலீஸ்

வரலாற்றுச் சிறப்புமிக்க பகடி வதை எதிர்ப்புச் சட்ட மசோதா 2025-ஐ நிறைவேற்றியது மலேசியா: புதிய தீர்ப்பாயம் அமைப்பு

வரலாற்றுச் சிறப்புமிக்க பகடி வதை எதிர்ப்புச் சட்ட மசோதா 2025-ஐ நிறைவேற்றியது மலேசியா: புதிய தீர்ப்பாயம் அமைப்பு

13 வயதிற்குட்பட்டவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்தத் தடை– அமைச்சர் ஃபாமி ஃபாட்சீல் தகவல்

13 வயதிற்குட்பட்டவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்தத் தடை– அமைச்சர் ஃபாமி ஃபாட்சீல் தகவல்

டுரியான் துங்கால் துப்பாக்கிச் சூடு: விரிவான விசாரணைக்கு புக்கிட் அமானில் சிறப்புக் குழு அமைப்பு

டுரியான் துங்கால் துப்பாக்கிச் சூடு: விரிவான விசாரணைக்கு புக்கிட் அமானில் சிறப்புக் குழு அமைப்பு

பந்தை எடுக்கும் முயற்சியில் கால் இடறி கீழே விழுந்து ஆடவர் மரணம்

பந்தை எடுக்கும் முயற்சியில் கால் இடறி கீழே விழுந்து ஆடவர் மரணம்