Jul 5, 2026
Thisaigal NewsYouTube
வங்காளதேச தீவிரவாதக் கும்பல் அந்நியத் தொழிலாளர்கள் மத்தியில் செயல்பட்டுள்ளது
தற்போதைய செய்திகள்

வங்காளதேச தீவிரவாதக் கும்பல் அந்நியத் தொழிலாளர்கள் மத்தியில் செயல்பட்டுள்ளது

Share:

கோலாலம்பூர், ஜூலை.04-

மலேசியாவில் பிடிபட்ட வங்காளதேச தீவிரவாதக் கும்பல், அந்நியத் தொழிலாளர்கள் மத்தியில் மிக ரகசியமாகச் செயல்பட்டு வந்துள்ளது என்று போலீஸ் படைத் தலைவர் டத்தோ ஶ்ரீ முகமட் காலிட் இஸ்மாயில் தெரிவித்துள்ளார்.

இந்தக் கும்பல், மலேசியாவில் வேலை செய்யும் வங்காளதேசத் தொழிலாளர்களிடமிருந்து ஆண்டுக்கு 500 ரிங்கிட் சந்தாப் பணத்தைப் பெற்று வந்துள்ளது.

சிரியாவில் உள்ள தீவிரவாதிகளுக்கு பணம் அனுப்பி வைப்பதற்காக ஒவ்வொரு வங்காளதேசத் தொழிலாளியிடமும் இந்தக் கும்பல் வருடாந்திர சந்தாப் பணத்தைப் பெ வந்துள்ளது என்று ஐஜிபி விளக்கினார்.

மலேசியாவில் 36 வங்காளதேச தீவிரவாதிகள் பிடிப்பட்டதைத் தொடர்ந்து அதன் தொடர்பு கட்டமைப்புக் குறித்து அரச மலேசிய போலீஸ் படையின் பயங்கரவாதத் துடைத்தொழிப்புப் பிரிவு மேற்கொண்ட புலன் விசாரணையில் இது தெரிய வந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

Related News

குவாந்தானில் மலேசியா, வங்காள தேசக் கடப்பிதழ்களை வைத்திருந்த நபர் கைது

குவாந்தானில் மலேசியா, வங்காள தேசக் கடப்பிதழ்களை வைத்திருந்த நபர் கைது

வெளிநாட்டுத் தாதியர்களை அழைத்து வரும் திட்டம் தற்காலிகமாக இல்லை என அமைச்சு அறிவிப்பு

வெளிநாட்டுத் தாதியர்களை அழைத்து வரும் திட்டம் தற்காலிகமாக இல்லை என அமைச்சு அறிவிப்பு

எதிர்த்திசையில் கார் ஓட்டி விபத்து: தப்பியோடிய ஓட்டுநரைப் போலீசார் தீவிரமாகத் தேடுகின்றனர்

எதிர்த்திசையில் கார் ஓட்டி விபத்து: தப்பியோடிய ஓட்டுநரைப் போலீசார் தீவிரமாகத் தேடுகின்றனர்

பரிந்துரைக் கடிதங்கள் மூலம் கடன் வழங்குவதை நிறுத்த பூமிபுத்ரா ஏஜென்சிகளுக்குப் பிரதமர் அன்வார் உத்தரவு

பரிந்துரைக் கடிதங்கள் மூலம் கடன் வழங்குவதை நிறுத்த பூமிபுத்ரா ஏஜென்சிகளுக்குப் பிரதமர் அன்வார் உத்தரவு

இனவாத அரசியலை முற்றாக நிராகரிப்பீர்: ஸ்கூடாய் பக்காத்தான் வேட்பாளர் கார்த்தியாயினி அதிரடி முழக்கம்

இனவாத அரசியலை முற்றாக நிராகரிப்பீர்: ஸ்கூடாய் பக்காத்தான் வேட்பாளர் கார்த்தியாயினி அதிரடி முழக்கம்

மின்னல் எஃப்எம் 'கலப்படம்' நிகழ்ச்சிக்கு அமோக வரவேற்பு கிடைத்தால் அடுத்த ஆண்டு விரிவுபடுத்தப்படும்: தியோ நி சிங் உறுதி

மின்னல் எஃப்எம் 'கலப்படம்' நிகழ்ச்சிக்கு அமோக வரவேற்பு கிடைத்தால் அடுத்த ஆண்டு விரிவுபடுத்தப்படும்: தியோ நி சிங் உறுதி