May 28, 2026
Thisaigal NewsYouTube
சொந்தப் பிரச்னை காரணமாகவே சுட்டுக் கொன்றார்
தற்போதைய செய்திகள்

சொந்தப் பிரச்னை காரணமாகவே சுட்டுக் கொன்றார்

Share:

கெப்பாளா பாத்தாஸ், ஏப்ரல்.14-

கடந்த வாரம் செவ்வாய்க்கிழமை, பினாங்கு போலீஸ் தலைமையத்தில் பாதுகாவலர் அறையில் போலீஸ்காரர் ஒருவர், தன்னைத் தானே சுட்டுக் கொண்டு, உயிரை மாய்த்துக் கொண்டதற்கு சொந்தப் பிரச்னையே காரணமாக இருக்கக்கூடும் என்று போலீசார் நம்புகின்றனர்.

இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பில் போலீசார் மேற்கொண்ட தீவிர புலன் விசாரணையில் இவ்விவகாரம் தெரியவந்துள்ளது என்று பினாங்கு மாநில போலீஸ் தலைவர் டத்தோ ஹம்ஸா அஹ்மாட் தெரிவித்தார்.

சம்பந்தப்பட்ட போலீஸ்காரர் தன்னைத் தானே சுட்டுக் கொண்டு மாண்ட சம்பவம் தொடர்பில் போலீசார் இதுவரையில் ஒன்பது பேரிடம் வாக்குமூலம் பதிவு செய்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

சம்பந்தப்பட்ட போலீஸ்காரரின் பெயரை போலீஸ் துறை வெளியிடவில்லை என்ற போதிலும் சமூக வலைத்தளங்களில் வெளியிடப்பட்ட தகவலின்படி உயிரிழந்த போலீஸ்காரர் 58 வயது பிரான்சிஸ் அற்புதம் என்று அடையாளம் கூறப்பட்டுள்ளது.

Related News

குர்பான்  சடங்கின் போது எருமை மாடு முட்டியதில் ஒருவர் மரணம்; மற்றொருவர் காயம்

குர்பான் சடங்கின் போது எருமை மாடு முட்டியதில் ஒருவர் மரணம்; மற்றொருவர் காயம்

11A பெற்ற மாணவருக்கு மெட்ரிகுலேஷன் மறுப்பு: உயர்கல்வி அமைச்சு விளக்கம் அளிக்க பிரகாஷ் சம்புநாதன் வலியுறுத்தல்

11A பெற்ற மாணவருக்கு மெட்ரிகுலேஷன் மறுப்பு: உயர்கல்வி அமைச்சு விளக்கம் அளிக்க பிரகாஷ் சம்புநாதன் வலியுறுத்தல்

தேசிய அளவிலான முருகன் மாநாடு டத்தோஸ்ரீ சரவணன் வரவேற்பு

தேசிய அளவிலான முருகன் மாநாடு டத்தோஸ்ரீ சரவணன் வரவேற்பு

மக்களின் பணப்பையில் கை வைக்க மாட்டோம்: ரொன்95 மானியக் குறைப்பு அரசாங்கத்தின் ஆகக்கடைசி வழியே

மக்களின் பணப்பையில் கை வைக்க மாட்டோம்: ரொன்95 மானியக் குறைப்பு அரசாங்கத்தின் ஆகக்கடைசி வழியே

பேரா அரசின் முழு நிதி ஆதரவில் தேசிய முருகன் மாநாடு; ஈப்போ கும்பாபிஷேக விழாவில் டத்தோ அ. சிவநேசன் உறுதி

பேரா அரசின் முழு நிதி ஆதரவில் தேசிய முருகன் மாநாடு; ஈப்போ கும்பாபிஷேக விழாவில் டத்தோ அ. சிவநேசன் உறுதி

கோத்தா கெமுனிங் 'சேவ் தி ஹார்ட் 7.0': ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்கும் முன்கூட்டிய பரிசோதனைக்கும் முக்கியத்துவம்

கோத்தா கெமுனிங் 'சேவ் தி ஹார்ட் 7.0': ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்கும் முன்கூட்டிய பரிசோதனைக்கும் முக்கியத்துவம்