Aug 10, 2026
Thisaigal NewsYouTube
சொந்தப் பிரச்னை காரணமாகவே சுட்டுக் கொன்றார்
தற்போதைய செய்திகள்

சொந்தப் பிரச்னை காரணமாகவே சுட்டுக் கொன்றார்

Share:

கெப்பாளா பாத்தாஸ், ஏப்ரல்.14-

கடந்த வாரம் செவ்வாய்க்கிழமை, பினாங்கு போலீஸ் தலைமையத்தில் பாதுகாவலர் அறையில் போலீஸ்காரர் ஒருவர், தன்னைத் தானே சுட்டுக் கொண்டு, உயிரை மாய்த்துக் கொண்டதற்கு சொந்தப் பிரச்னையே காரணமாக இருக்கக்கூடும் என்று போலீசார் நம்புகின்றனர்.

இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பில் போலீசார் மேற்கொண்ட தீவிர புலன் விசாரணையில் இவ்விவகாரம் தெரியவந்துள்ளது என்று பினாங்கு மாநில போலீஸ் தலைவர் டத்தோ ஹம்ஸா அஹ்மாட் தெரிவித்தார்.

சம்பந்தப்பட்ட போலீஸ்காரர் தன்னைத் தானே சுட்டுக் கொண்டு மாண்ட சம்பவம் தொடர்பில் போலீசார் இதுவரையில் ஒன்பது பேரிடம் வாக்குமூலம் பதிவு செய்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

சம்பந்தப்பட்ட போலீஸ்காரரின் பெயரை போலீஸ் துறை வெளியிடவில்லை என்ற போதிலும் சமூக வலைத்தளங்களில் வெளியிடப்பட்ட தகவலின்படி உயிரிழந்த போலீஸ்காரர் 58 வயது பிரான்சிஸ் அற்புதம் என்று அடையாளம் கூறப்பட்டுள்ளது.

Related News

எல் நினோவை எதிர்கொள்ள நாடு முழுவதும் 606 அவசர நீர் இறைப்பான்கள் தயார்

எல் நினோவை எதிர்கொள்ள நாடு முழுவதும் 606 அவசர நீர் இறைப்பான்கள் தயார்

டுரியான் துங்கால் துப்பாக்கிச் சூட்டில் மூவர் மரணம் — சம்பந்தப்பட்ட அனைத்து போலீஸ்காரர்களும் மரண விசாரணையில் சாட்சியம் அளிக்க வேண்டும்- சட்டத்துறை அலுவலகம் உத்தரவு

டுரியான் துங்கால் துப்பாக்கிச் சூட்டில் மூவர் மரணம் — சம்பந்தப்பட்ட அனைத்து போலீஸ்காரர்களும் மரண விசாரணையில் சாட்சியம் அளிக்க வேண்டும்- சட்டத்துறை அலுவலகம் உத்தரவு

அமிருடின் என் தம்பி; எப்போதும் உங்களுடன் இருக்கிறேன்” – அஸ்மின் அலி

அமிருடின் என் தம்பி; எப்போதும் உங்களுடன் இருக்கிறேன்” – அஸ்மின் அலி

மலாக்கா தேர்தலில் யாருடனும் பேச்சுவார்த்தை நடத்த பாரிசான் நேஷனல் தயார் – ஜாஹிட்

மலாக்கா தேர்தலில் யாருடனும் பேச்சுவார்த்தை நடத்த பாரிசான் நேஷனல் தயார் – ஜாஹிட்

தவறாக விதிக்கப்பட்ட பார்க்கிங் அபராதங்கள் ரத்து – வாகன ஓட்டிகளுக்கு பணம் திரும்ப கிடைக்கும்.

தவறாக விதிக்கப்பட்ட பார்க்கிங் அபராதங்கள் ரத்து – வாகன ஓட்டிகளுக்கு பணம் திரும்ப கிடைக்கும்.

சுபாங் நாடாளுமன்றத் தொகுதிக்கு விடை கொடுத்தார் வோங் சென் – இன்று மாலை முதல் பதவி காலி

சுபாங் நாடாளுமன்றத் தொகுதிக்கு விடை கொடுத்தார் வோங் சென் – இன்று மாலை முதல் பதவி காலி