Mar 18, 2026
Thisaigal NewsYouTube
பாலஸ்தீன ஆதரவு பேரணி சமூகமாக நடைபெற்றது
தற்போதைய செய்திகள்

பாலஸ்தீன ஆதரவு பேரணி சமூகமாக நடைபெற்றது

Share:

கோலாலம்பூர், மார்ச் 2 -

கோலாலம்பூர், ஜாலான் துன் ரசாக்கில், மெனாரா தாபுங் ஹஜி கட்டத்தின் முன்புறம் இன்று ஏற்பாடு செய்யப்பட்ட பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவு நல்கும் பேரணி, எவ்வித விரும்பத்தகாத சம்பவங்களின்றி மிக சுமூகமாக நடைபெற்றதாக போலீசார் தெரிவித்தனர்.

மெனாரா தாபோங் தாபோங் ஹாஜியில் தொடங்கிய இந்த அமைதிப் பேரணி, ஜாலான் பார்லிமெண்ட் வாயிலாக Padang Merbok- கில் முடிவுற்றதாக கோலாலம்பூர் போலீஸ் தலைவர்த டத்துக் அலாவுடின் மஜிட் தெரிவித்தார்.

பேரணி கட்டுப்பாட்டுக்குள் இருப்பதை உறுதி செய்வதற்கு பங்கேற்பாளர்கள் மாலை 6 மணியளவில் கலைந்து செல்லும் வரையில் போதுமான போலீஸ் படையினர் களம் இறக்கப்பட்டதாக டத்தோ அலாவுதீன் குறிப்பிட்டார்.

Related News

பேராக் மாநிலத்தில் விபத்து நடக்கும் பகுதிகளாக சுமார் 80 இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன

பேராக் மாநிலத்தில் விபத்து நடக்கும் பகுதிகளாக சுமார் 80 இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன

தடயவியல் அறிக்கை தாமதம்: ஜோகூர் மருத்துவரின் கொலை வழக்கு ஏப்ரல் 29-க்கு ஒத்தி வைக்கப்பட்டது

தடயவியல் அறிக்கை தாமதம்: ஜோகூர் மருத்துவரின் கொலை வழக்கு ஏப்ரல் 29-க்கு ஒத்தி வைக்கப்பட்டது

கடலில் குதித்து இருவர் உயிரைக் காப்பாற்றிய நபருக்கு ஜோகூர் தீயணைப்புத் துறை பாராட்டு

கடலில் குதித்து இருவர் உயிரைக் காப்பாற்றிய நபருக்கு ஜோகூர் தீயணைப்புத் துறை பாராட்டு

தமீம் மீதான குற்றச்சாட்டு மே 17-ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது

தமீம் மீதான குற்றச்சாட்டு மே 17-ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது

உணவக ஊழியரைத் தாக்கிய வழக்கில் நளினி கோதண்டபாணிக்கு 2 ஆயிரம் ரிங்கிட் அபராதம்

உணவக ஊழியரைத் தாக்கிய வழக்கில் நளினி கோதண்டபாணிக்கு 2 ஆயிரம் ரிங்கிட் அபராதம்

ஹரி ராயா பண்டிகையை முன்னிட்டு நாடு முழுவதும் டோல் கட்டணங்களில் 50 விழுக்காடு தள்ளுபடி / பிரதமர் அன்வார் அறிவிப்பு

ஹரி ராயா பண்டிகையை முன்னிட்டு நாடு முழுவதும் டோல் கட்டணங்களில் 50 விழுக்காடு தள்ளுபடி / பிரதமர் அன்வார் அறிவிப்பு