Jul 30, 2026
Thisaigal NewsYouTube
5 ஆடவர்களைப் போலீசார் சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளது
தற்போதைய செய்திகள்

5 ஆடவர்களைப் போலீசார் சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளது

Share:

ஜோகூர்,ஜூலை 28-

முன்னாள் தங்கும்விடுதி வேலையாள் ஒருவரின் மண்டை ஓடு உடையும்படி வெட்டிய 5 ஆடவர்களைப் போலீசார் சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளது என Johor Bahru Selatan வட்டார போலீஸ் தலைவர் துணை Komisioner Raub Selamat தெரிவித்தார். 25 முதல் 38 வயதிற்குட்பட்ட அந்த 5 ஆடவர்களின் சிறுநீர் பரிசோதனையில் அவர்கள் போதைப்பொருள் உட்கொண்டிருப்பது தெரியவந்துள்ளதாக அவர் மேலும் கூறினார்.

குழந்தைக்கு பால் மாவு வாங்குவதற்காக வாங்கிய 300 வெள்ளி கடனை திருப்பிக் கொடுக்குமாறு கேட்ட நபரோடு ஏற்பட்ட வாய் தகராற்றினால், தலைகவசம் மற்றும் இருப்பு கொண்டு மண்டை ஓடு உடையும் படி தாக்கி உள்ளார்கள் என போலீஸ் தலைவர் மேலும் கூறினார்.

Related News

போதைப்பொருள் பயன்பாட்டில் கெடா மாநிலம் நான்காவது இடத்தில் பதிவு - உள்துறை அமைச்சர் தகவல்

போதைப்பொருள் பயன்பாட்டில் கெடா மாநிலம் நான்காவது இடத்தில் பதிவு - உள்துறை அமைச்சர் தகவல்

எவ்வித இடையூறுமின்றி செந்துலில் 119 குடியிருப்புகள் முற்றிலும் இடித்துத் தரைமட்டமாக்கல்

எவ்வித இடையூறுமின்றி செந்துலில் 119 குடியிருப்புகள் முற்றிலும் இடித்துத் தரைமட்டமாக்கல்

பினாங்கு எல்ஆர்டி அதிரடித் தொடக்கம்: ஆகஸ்ட் 7 முதல் ஜாலான் மெகசின் சாலை தற்காலிக மூடல்!

பினாங்கு எல்ஆர்டி அதிரடித் தொடக்கம்: ஆகஸ்ட் 7 முதல் ஜாலான் மெகசின் சாலை தற்காலிக மூடல்!

நிக்கி லியாவ் வழக்கு: புக்கிட் அமானின் மிகப்பெரிய வேட்டை!" -  அயூப்  கான் அதிரடிப் பகிர்வு

நிக்கி லியாவ் வழக்கு: புக்கிட் அமானின் மிகப்பெரிய வேட்டை!" - அயூப் கான் அதிரடிப் பகிர்வு

பேராசையால் சரிந்த தாபோங் ஹாஜி": சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தைக் கூட்டி விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப் பிரதமர் அன்வார்  உத்தரவு

பேராசையால் சரிந்த தாபோங் ஹாஜி": சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தைக் கூட்டி விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப் பிரதமர் அன்வார் உத்தரவு

லாபு தொகுதி வேட்பாளர் மீது புகார்: போலீஸ் விசாரணை

லாபு தொகுதி வேட்பாளர் மீது புகார்: போலீஸ் விசாரணை