Aug 7, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

80 ஆயிரம் ரிங்கிட் நிதியுதவி வழங்கப்பட்டது

Share:

ஜன 12

Tanjung Dawaiயில் ஏற்பட்டத் தீ விபத்தில் வீடுகளை இழந்த 16 குடும்பங்களுக்கு பிரதமர் சார்பில் 80 ஆயிரம் ரிங்கிட் நிதியுதவி வழங்கப்பட்டது. இந்த நிதியை பிரதமரின் அரசியல் செயலாளர் Muhammad Kamil Abdul Munim பாதிக்கப்பட்ட குடும்பத் தலைவர்களிடம் வழங்கினார். பாதிக்கப்பட்டவர்கள் தற்காலிகமாக Choong Chengங் சீனப் பள்ளியின் தற்காலிக இடமாற்ற மையத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிதியுதவி பாதிக்கப்பட்ட குடும்பங்களின் தற்காலிக தங்குமிடத் தேவைகளைப் பூர்த்தி செய்ய உதவும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் புதிய இடங்களில் குடியேறும் வரை தற்காலிக இடமாற்ற மையத்திலேயே தங்கியிருப்பார்கள் என்றும், புதிய தங்குமிடங்களைக் கண்டறிய குடியிருப்பாளர் குழுக்களுடன் இணைந்து செயல்பட அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related News

கோத்தா கினபாலு விமான நிலைய நுழைவாயிலில் கார் மோதி விபத்து: பயணிகள் நடமாட்டம் பாதிக்கப்படவில்லை

கோத்தா கினபாலு விமான நிலைய நுழைவாயிலில் கார் மோதி விபத்து: பயணிகள் நடமாட்டம் பாதிக்கப்படவில்லை

நெகிரி செம்பிலான் புதிய ஆட்சிக்குழு உறுப்பினர்கள் திறமையானவர்கள் - முகமட் ஹசான் நம்பிக்கை

நெகிரி செம்பிலான் புதிய ஆட்சிக்குழு உறுப்பினர்கள் திறமையானவர்கள் - முகமட் ஹசான் நம்பிக்கை

உலகளாவிய சவால்களுக்கு மத்தியிலும் மலேசியப் பொருளாதாரம் அசைக்க முடியாத வளர்ச்சி: நிதி அமைச்சர் II அமீர் ஹம்சா பெருமிதம்!

உலகளாவிய சவால்களுக்கு மத்தியிலும் மலேசியப் பொருளாதாரம் அசைக்க முடியாத வளர்ச்சி: நிதி அமைச்சர் II அமீர் ஹம்சா பெருமிதம்!

சட்டவிரோதப் பொருளாதார மற்றும் வணிக நடவடிக்கைகளில் ஈடுபடும் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோதப் பொருளாதார மற்றும் வணிக நடவடிக்கைகளில் ஈடுபடும் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கை

ரவாங் ஸ்ரீ உச்சிமலை முனீஸ்வரன் ஆலய விவகாரம்: நில உரிமையாளருக்கு எதிரான தடை மனுவை வாபஸ் பெற்றது நிர்வாகம்

ரவாங் ஸ்ரீ உச்சிமலை முனீஸ்வரன் ஆலய விவகாரம்: நில உரிமையாளருக்கு எதிரான தடை மனுவை வாபஸ் பெற்றது நிர்வாகம்

மூன்றாவது முன்னாள் பிரதமருக்கும் முறுக்குகிறது சட்டப் பாசம்: நீதிமன்றக் கூண்டில் ஏறுகிறார் இஸ்மாயில் சப்ரி

மூன்றாவது முன்னாள் பிரதமருக்கும் முறுக்குகிறது சட்டப் பாசம்: நீதிமன்றக் கூண்டில் ஏறுகிறார் இஸ்மாயில் சப்ரி