May 27, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

80 ஆயிரம் ரிங்கிட் நிதியுதவி வழங்கப்பட்டது

Share:

ஜன 12

Tanjung Dawaiயில் ஏற்பட்டத் தீ விபத்தில் வீடுகளை இழந்த 16 குடும்பங்களுக்கு பிரதமர் சார்பில் 80 ஆயிரம் ரிங்கிட் நிதியுதவி வழங்கப்பட்டது. இந்த நிதியை பிரதமரின் அரசியல் செயலாளர் Muhammad Kamil Abdul Munim பாதிக்கப்பட்ட குடும்பத் தலைவர்களிடம் வழங்கினார். பாதிக்கப்பட்டவர்கள் தற்காலிகமாக Choong Chengங் சீனப் பள்ளியின் தற்காலிக இடமாற்ற மையத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிதியுதவி பாதிக்கப்பட்ட குடும்பங்களின் தற்காலிக தங்குமிடத் தேவைகளைப் பூர்த்தி செய்ய உதவும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் புதிய இடங்களில் குடியேறும் வரை தற்காலிக இடமாற்ற மையத்திலேயே தங்கியிருப்பார்கள் என்றும், புதிய தங்குமிடங்களைக் கண்டறிய குடியிருப்பாளர் குழுக்களுடன் இணைந்து செயல்பட அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related News

தைப்பிங் சிறைக் கலவரம் தொடர்பான சுஹாகாம் அறிக்கை அமைச்சரவையில் ஆய்வு செய்யப்படும்: அமைச்சர் ஃபாஹ்மி ஃபாட்சீல் உறுதி

தைப்பிங் சிறைக் கலவரம் தொடர்பான சுஹாகாம் அறிக்கை அமைச்சரவையில் ஆய்வு செய்யப்படும்: அமைச்சர் ஃபாஹ்மி ஃபாட்சீல் உறுதி

ஹோட்டல் அறையில் போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டு: 2 மலேசியர்கள் உட்பட 8 பேர் விசாரணை கோரினர்

ஹோட்டல் அறையில் போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டு: 2 மலேசியர்கள் உட்பட 8 பேர் விசாரணை கோரினர்

மஸ்ஜிட் புத்ரா பள்ளிவாசலில் அன்வார் - வான் அஸிஸா தம்பதி சிறப்புத் தொழுகை: 10 ஆயிரம் பேர் கலந்து கொண்டனர்

மஸ்ஜிட் புத்ரா பள்ளிவாசலில் அன்வார் - வான் அஸிஸா தம்பதி சிறப்புத் தொழுகை: 10 ஆயிரம் பேர் கலந்து கொண்டனர்

நூர் இஸ்ஸாத்தி ஹுமைரா அஸிஸுல் சடலமாக மீட்பு: திடீர் மரணமாக போலீசார் வகைப்படுத்தினர்

நூர் இஸ்ஸாத்தி ஹுமைரா அஸிஸுல் சடலமாக மீட்பு: திடீர் மரணமாக போலீசார் வகைப்படுத்தினர்

சுஹாகாம் அறிக்கை முழுமையாக ஆய்வு செய்யப்படும் - மலேசிய சிறைத் துறை உறுதி

சுஹாகாம் அறிக்கை முழுமையாக ஆய்வு செய்யப்படும் - மலேசிய சிறைத் துறை உறுதி

ஜோகூரில் இராணுவப் பயிற்சிகள் மேற்கொள்ள முழு ஆதரவு – ஜோகூர் இளவரசர் அறிவிப்பு

ஜோகூரில் இராணுவப் பயிற்சிகள் மேற்கொள்ள முழு ஆதரவு – ஜோகூர் இளவரசர் அறிவிப்பு