Mar 27, 2026
Thisaigal NewsYouTube
தாய் தந்தையரைக் கொன்ற நபருக்கு 40 ஆண்டு சிறை
தற்போதைய செய்திகள்

தாய் தந்தையரைக் கொன்ற நபருக்கு 40 ஆண்டு சிறை

Share:

கோலாலம்பூர், ஜூன்.18-

கடந்த ஆண்டு கோலாலம்பூர், கம்போங் சுங்கை பென்சாலாவில் தனது தாய் தந்தையரை வெட்டிக் கொன்ற குற்றத்திற்காக ஆடவர் ஒருவருக்கு கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் இன்று 40 ஆண்டு சிறைத் தண்டனை விதித்தது.

அத்துடன் அந்த நபருக்கு 24 பிரம்படித் தண்டனையும் விதிக்குமாறு உயர் நீதிமன்ற நீதிபதி கே. முனியாண்டி உத்தரவு பிறப்பித்தார்.

அஃபெண்டி முகமட் அகுஸ் என்ற முகமட் அலிக்கு எதிராக தீர்ப்பு வழங்கப்பட்ட போது அந்த நபர் அமைதியாகக் காணப்பட்டார். சம்பந்தப்பட்ட நபர் புரிந்த பாதகச் செயல் மிகக் கடுமையானதாகும். எனவே உரிய தண்டனையை அனுபவித்தே ஆக வேண்டும் என்று முனியாண்டி தனது தீர்ப்பில் தெரிவித்தார்.

அந்த நபர், 82 வயது தனது தந்தையையும், 72 வயது தாயாரையும் கொலை செய்ததாகக் குற்றச்சாட்டில் தெரிவிக்கப்பட்டது.

Related News

வெப்ப அலை: மாணவர் பாதுகாப்பை உறுதி செய்ய கல்வி அமைச்சு அறிவுறுத்தல்

வெப்ப அலை: மாணவர் பாதுகாப்பை உறுதி செய்ய கல்வி அமைச்சு அறிவுறுத்தல்

19 யானைகள் விற்பனை செய்யப்பட்டதாகக் கூறப்படும் தகவல் உண்மையல்ல: பெர்ஹிலிட்டன்  விளக்கம்

19 யானைகள் விற்பனை செய்யப்பட்டதாகக் கூறப்படும் தகவல் உண்மையல்ல: பெர்ஹிலிட்டன் விளக்கம்

ஹோர்முஸ் நீரிணை பாதுகாப்பு: மலேசியா உள்ளிட்ட நட்பு நாடுகளுடன் ஈரான் பேச்சுவார்த்தை

ஹோர்முஸ் நீரிணை பாதுகாப்பு: மலேசியா உள்ளிட்ட நட்பு நாடுகளுடன் ஈரான் பேச்சுவார்த்தை

டீசல் விலை உயர்வு: பினாங்கில் குப்பை சேகரிப்புப் பணிகள் பாதிக்கப்படாது – முதலமைச்சர் சாவ் கோன் இயாவ் உறுதி

டீசல் விலை உயர்வு: பினாங்கில் குப்பை சேகரிப்புப் பணிகள் பாதிக்கப்படாது – முதலமைச்சர் சாவ் கோன் இயாவ் உறுதி

மத்திய கிழக்கு நெருக்கடி: அடுத்த வாரம் அன்வார் சிறப்புச் சந்திப்பு

மத்திய கிழக்கு நெருக்கடி: அடுத்த வாரம் அன்வார் சிறப்புச் சந்திப்பு

வங்சா மாஜுவில்  குடியிருப்புப் பிரதிநிதிகள் மிரட்டி பணம் பறித்ததாகப் புகார்: போலீஸ் விசாரணை

வங்சா மாஜுவில் குடியிருப்புப் பிரதிநிதிகள் மிரட்டி பணம் பறித்ததாகப் புகார்: போலீஸ் விசாரணை