May 18, 2026
Thisaigal NewsYouTube
தாய் தந்தையரைக் கொன்ற நபருக்கு 40 ஆண்டு சிறை
தற்போதைய செய்திகள்

தாய் தந்தையரைக் கொன்ற நபருக்கு 40 ஆண்டு சிறை

Share:

கோலாலம்பூர், ஜூன்.18-

கடந்த ஆண்டு கோலாலம்பூர், கம்போங் சுங்கை பென்சாலாவில் தனது தாய் தந்தையரை வெட்டிக் கொன்ற குற்றத்திற்காக ஆடவர் ஒருவருக்கு கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் இன்று 40 ஆண்டு சிறைத் தண்டனை விதித்தது.

அத்துடன் அந்த நபருக்கு 24 பிரம்படித் தண்டனையும் விதிக்குமாறு உயர் நீதிமன்ற நீதிபதி கே. முனியாண்டி உத்தரவு பிறப்பித்தார்.

அஃபெண்டி முகமட் அகுஸ் என்ற முகமட் அலிக்கு எதிராக தீர்ப்பு வழங்கப்பட்ட போது அந்த நபர் அமைதியாகக் காணப்பட்டார். சம்பந்தப்பட்ட நபர் புரிந்த பாதகச் செயல் மிகக் கடுமையானதாகும். எனவே உரிய தண்டனையை அனுபவித்தே ஆக வேண்டும் என்று முனியாண்டி தனது தீர்ப்பில் தெரிவித்தார்.

அந்த நபர், 82 வயது தனது தந்தையையும், 72 வயது தாயாரையும் கொலை செய்ததாகக் குற்றச்சாட்டில் தெரிவிக்கப்பட்டது.

Related News

சிகாம்புட் தமிழ்ப்பள்ளியில் 100 மீட்டர் புதிய ஸ்பிரிண்ட் ஓட்டப்பாதை அமைக்கப்பட்டது: மாணவர்களின் தடகள திறமையை வளர்க்கும் முயற்சி என ஹன்னா இயோ நம்பிக்கை

சிகாம்புட் தமிழ்ப்பள்ளியில் 100 மீட்டர் புதிய ஸ்பிரிண்ட் ஓட்டப்பாதை அமைக்கப்பட்டது: மாணவர்களின் தடகள திறமையை வளர்க்கும் முயற்சி என ஹன்னா இயோ நம்பிக்கை

அளவுக்கு அதிகமாக உப்பு உட்கொள்வதால் ஏற்படும் ஆரோக்கிய பாதிப்புகள்

அளவுக்கு அதிகமாக உப்பு உட்கொள்வதால் ஏற்படும் ஆரோக்கிய பாதிப்புகள்

புவிசார் அரசியல் பதற்றத்தால் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து உயர வாய்ப்பு

புவிசார் அரசியல் பதற்றத்தால் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து உயர வாய்ப்பு

முழுநேர குடியிருப்புப் பள்ளிகளில் 'TVET-AI' திட்டத்தை அமல்படுத்த கல்வி அமைச்சு ஒப்பந்தம்

முழுநேர குடியிருப்புப் பள்ளிகளில் 'TVET-AI' திட்டத்தை அமல்படுத்த கல்வி அமைச்சு ஒப்பந்தம்

காதல், பொறாமையால் பெண்ணுக்குக் கத்திக் குத்து: சந்தேக நபர் கைது

காதல், பொறாமையால் பெண்ணுக்குக் கத்திக் குத்து: சந்தேக நபர் கைது

சிறுமிகளுக்குப் பாலியல் தொல்லை: முதியவருக்கு 30 ஆண்டுகள் சிறை

சிறுமிகளுக்குப் பாலியல் தொல்லை: முதியவருக்கு 30 ஆண்டுகள் சிறை