Mar 12, 2026
Thisaigal NewsYouTube
துயரத்தை நகைச்சுவையாக்குவதா? மனிதாபிமானமற்ற செயலாகும்
தற்போதைய செய்திகள்

துயரத்தை நகைச்சுவையாக்குவதா? மனிதாபிமானமற்ற செயலாகும்

Share:

மலேசிய ஏர்லைன்சுக்கு சொந்தமான எம்.எச். 370 விமானம் காணாமல் போன சம்பவத்தை நகைச்சுவைக்குரிய பொருளாக பயன்படுத்தியுள்ள சிங்கப்பூரின் பெண் நகைச்சுவையாளர் ஜோஸ்லின் சியா வின் செயல், மனிதாபிமானமற்றதாகும் என்று போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் வர்ணித்துள்ளார்.

எந்தெந்த விவகாரத்தை நகைச்சுவையாக்குவது என்பது குறித்து தெரியாமலேயே நகைச்சுவை என்ற போர்வையில் மனிதாபிமானமற்ற செயல்கள் அரங்கேறிக்கொண்டு இருப்பது வருத்தம் அளிக்கிறது என்று அந்தோணி லோக் குறிப்பிட்டார்.

200 க்கும் மேற்பட்டஉயிர்களை காவு கொண்ட எம்.எச். 370 விமான பேரிடர், நகைச்சுவையாக தெரிகிறதா? என்று அந்த பெண் நகைச்சுவையாளரை நோக்கி அந்தோணி லோக் கேள்வி எழுப்பினார்.

Related News

சிகிச்சையில் இருக்கும் நடிகர் சத்யாவிற்கு 10 ஆயிரம் ரிங்கிட் நிதியுதவி / துணைப் பிரதமரின் சிறப்பு அதிகாரி அர்விந்த் அப்பளசாமி நேரில் சந்தித்து வழங்கினார்

சிகிச்சையில் இருக்கும் நடிகர் சத்யாவிற்கு 10 ஆயிரம் ரிங்கிட் நிதியுதவி / துணைப் பிரதமரின் சிறப்பு அதிகாரி அர்விந்த் அப்பளசாமி நேரில் சந்தித்து வழங்கினார்

முன்னாள் எஸ்எஸ்எம் துணை தலைமைச் செயலதிகாரி மீது லஞ்ச ஊழல் குற்றச்சாட்டு

முன்னாள் எஸ்எஸ்எம் துணை தலைமைச் செயலதிகாரி மீது லஞ்ச ஊழல் குற்றச்சாட்டு

போலீசாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற ஆடவர் மூன்றாவது மாடியிலிருந்து விழுந்து மரணம்

போலீசாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற ஆடவர் மூன்றாவது மாடியிலிருந்து விழுந்து மரணம்

முன்னாள் அம்னோ அரசியல் தலைவர் மெரினா யூசுப் காலமானார்

முன்னாள் அம்னோ அரசியல் தலைவர் மெரினா யூசுப் காலமானார்

டிக்டாக் நேரலையில் சர்ச்சைக்குரிய கருத்துக்கள்: ஸம்ரி வினோத்தை விசாரணைக்கு அழைக்கிறது போலீஸ்

டிக்டாக் நேரலையில் சர்ச்சைக்குரிய கருத்துக்கள்: ஸம்ரி வினோத்தை விசாரணைக்கு அழைக்கிறது போலீஸ்

நான்கு மாத குழந்தை இறப்பு விவகாரம்: 12 பேரிடம் வாக்குமூலம் பதிவு

நான்கு மாத குழந்தை இறப்பு விவகாரம்: 12 பேரிடம் வாக்குமூலம் பதிவு