Apr 1, 2026
Thisaigal NewsYouTube
பலத்த நீரோட்டத்தில் அடித்துச் செல்லப்பட்டார்
தற்போதைய செய்திகள்

பலத்த நீரோட்டத்தில் அடித்துச் செல்லப்பட்டார்

Share:

டிச. 22-

தெலுக் இந்தானுக்கு அருகில் உள்ள Changkat Ladaவில் கால்வாயில் விளையாடிக் கொண்டிருந்த 39 வயது நபர் பலத்த நீரோட்டத்தில் அடித்துச் செல்லப்பட்டார். அவர் நீரில் மூழ்கி இறந்திருக்கலாம் என்று அஞ்சப்படுவதாக பேரா மாநில தீயணைப்பு – மீட்புப் படையின் அதிகாரி Sabarodzi Nor Ahmad தெரிவித்தார்.

மலாக்கா காவல் நிலையத்தில் பணிபுரியும் அந்த ஆடவர், நண்பர்களுடன் தண்ணீரில் விளையாடிக் கொண்டிருந்தபோது சோர்வடைந்து கரைக்கு வர முயன்றபோது நீரோட்டத்தில் சிக்கிக் கொண்டார். அந்த நீர் கால்வாய் சுமார் 4 மீட்டர் ஆழம் கொண்டது.

இந்த சம்பவம் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2.45 மணியளவில் நிகழ்ந்துள்ளது. பேராக் தீயணைப்பு - மீட்புத் துறையினர் தேடல் நடவடிக்கைகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.

Related News

சிலாங்கூரில் பெட்ரோல் நிலையங்களில் தீவிர சோதனை: 'ஒப்ஸ் திரிஸ் 4.0'  அதிரடி தொடக்கம்

சிலாங்கூரில் பெட்ரோல் நிலையங்களில் தீவிர சோதனை: 'ஒப்ஸ் திரிஸ் 4.0' அதிரடி தொடக்கம்

புதிய எரிபொருள் விலை மாற்றம்: RON97 குறைந்தது; தீபகற்ப மலேசியாவில் டீசல் விலை உயர்வு

புதிய எரிபொருள் விலை மாற்றம்: RON97 குறைந்தது; தீபகற்ப மலேசியாவில் டீசல் விலை உயர்வு

கட்சி நிலைப்பாட்டில் உடன்பாடு இல்லையெனில் விலகிவிடுங்கள்: ரஃபிஸி ரம்லிக்கு பி.கே.ஆர் தலைவர்கள் கடும் எச்சரிக்கை

கட்சி நிலைப்பாட்டில் உடன்பாடு இல்லையெனில் விலகிவிடுங்கள்: ரஃபிஸி ரம்லிக்கு பி.கே.ஆர் தலைவர்கள் கடும் எச்சரிக்கை

எரிபொருள்  நெருக்கடியைக் கண்காணிக்கப் புதிய 'தொடர்பு கட்டுப்பாட்டு மையம்' அமைப்பு: டத்தோ ஃபஹ்மி ஃபாசில் தகவல்

எரிபொருள் நெருக்கடியைக் கண்காணிக்கப் புதிய 'தொடர்பு கட்டுப்பாட்டு மையம்' அமைப்பு: டத்தோ ஃபஹ்மி ஃபாசில் தகவல்

பெந்தோங்கில் தாய் மற்றும் 5 பிள்ளைகள் மர்மமான முறையில் மாயம்:  போலீஸ் துறை தீவிர தேடுதல் வேட்டை

பெந்தோங்கில் தாய் மற்றும் 5 பிள்ளைகள் மர்மமான முறையில் மாயம்: போலீஸ் துறை தீவிர தேடுதல் வேட்டை

சுங்கை பெசாரில் கார் விபத்து: கணவன் பலி; மனைவி படுகாயம்

சுங்கை பெசாரில் கார் விபத்து: கணவன் பலி; மனைவி படுகாயம்