Aug 11, 2026
Thisaigal NewsYouTube
எஸ்பிஎம் தேர்வு முடிவு, ஏப்ரல் 24 ஆம் தேதி வெளியிடப்படும்
தற்போதைய செய்திகள்

எஸ்பிஎம் தேர்வு முடிவு, ஏப்ரல் 24 ஆம் தேதி வெளியிடப்படும்

Share:

புத்ராஜெயா, ஏப்ரல்.17-

2024 ஆம் ஆண்டுக்கான எஸ்பிஎம் தேர்வு முடிவுகள் வரும் ஏப்ரல் 24 ஆம் தேதி வியாாக்கிழமை வெளியிடப்படும் என்று கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

2024 ஆம் ஆண்டு எஸ்பிஎம் தேர்வில் நாடு தழுவிய நிலையில் 4 லட்சத்து 2 ஆயிரத்து 956 மாணவர்கள் அமர்ந்தனர்.

அன்றைய தினம் காலை 10.00 மணி முதல் மாணவர்கள் தத்தம் பள்ளிகளில் தேர்வு முடிவுகளைப் பெற்றுக் கொள்ளலாம் என்று கல்வி அமைச்சு இன்று வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

தனிப்பட்ட முறையில் தேர்வு எழுதியவர்கள், தேர்வு முடிவுகளை அஞ்சல் வழி பெற்றுக் கொள்ளலாம் என்று அது குறிப்பிட்டுள்ளது.

Related News

எல் நினோவை எதிர்கொள்ள நாடு முழுவதும் 606 அவசர நீர் இறைப்பான்கள் தயார்

எல் நினோவை எதிர்கொள்ள நாடு முழுவதும் 606 அவசர நீர் இறைப்பான்கள் தயார்

டுரியான் துங்கால் துப்பாக்கிச் சூட்டில் மூவர் மரணம் — சம்பந்தப்பட்ட அனைத்து போலீஸ்காரர்களும் மரண விசாரணையில் சாட்சியம் அளிக்க வேண்டும்- சட்டத்துறை அலுவலகம் உத்தரவு

டுரியான் துங்கால் துப்பாக்கிச் சூட்டில் மூவர் மரணம் — சம்பந்தப்பட்ட அனைத்து போலீஸ்காரர்களும் மரண விசாரணையில் சாட்சியம் அளிக்க வேண்டும்- சட்டத்துறை அலுவலகம் உத்தரவு

அமிருடின் என் தம்பி; எப்போதும் உங்களுடன் இருக்கிறேன்” – அஸ்மின் அலி

அமிருடின் என் தம்பி; எப்போதும் உங்களுடன் இருக்கிறேன்” – அஸ்மின் அலி

மலாக்கா தேர்தலில் யாருடனும் பேச்சுவார்த்தை நடத்த பாரிசான் நேஷனல் தயார் – ஜாஹிட்

மலாக்கா தேர்தலில் யாருடனும் பேச்சுவார்த்தை நடத்த பாரிசான் நேஷனல் தயார் – ஜாஹிட்

தவறாக விதிக்கப்பட்ட பார்க்கிங் அபராதங்கள் ரத்து – வாகன ஓட்டிகளுக்கு பணம் திரும்ப கிடைக்கும்.

தவறாக விதிக்கப்பட்ட பார்க்கிங் அபராதங்கள் ரத்து – வாகன ஓட்டிகளுக்கு பணம் திரும்ப கிடைக்கும்.

சுபாங் நாடாளுமன்றத் தொகுதிக்கு விடை கொடுத்தார் வோங் சென் – இன்று மாலை முதல் பதவி காலி

சுபாங் நாடாளுமன்றத் தொகுதிக்கு விடை கொடுத்தார் வோங் சென் – இன்று மாலை முதல் பதவி காலி