Mar 22, 2026
Thisaigal NewsYouTube
நகர்ப்புறப் புதுப்பித்தல் சட்ட மசோதாவில் ஜசெக.விற்கு தனிப்பட்ட நலன் சார்ந்த அம்சம் உள்ளதா?
தற்போதைய செய்திகள்

நகர்ப்புறப் புதுப்பித்தல் சட்ட மசோதாவில் ஜசெக.விற்கு தனிப்பட்ட நலன் சார்ந்த அம்சம் உள்ளதா?

Share:

கோலாலம்பூர், ஆகஸ்ட்.30-

நாடாளுமன்றத்தில் விவாதத்திலிருந்து ஒத்தி வைக்கப்பட்டுள்ள நகர்புறப் புதுபித்தல் சட்ட மசோதாவில் ஜசெக.விற்கு தனிப்பட்ட நோக்கம் இருக்கிறது என்று கூறப்படுவதை அக்கட்சியின் பொதுச் செயலாளர் அந்தோணி லோக் வன்மையாக மறுத்துள்ளார்.

இந்த உத்தேசச் சட்ட மசோதாவை ஜசெக கொண்டு வரவில்லை. மடானி அரசாங்கம் கொண்டு வந்துள்ளது. இதனை அமைச்சரவை அங்கீகரித்துள்ளது என்று போக்குவரத்து அமைச்சருமான அந்தோணி லோக் விளக்கினார்.

இன்று சிரம்பான், சிக்காமாட்டில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில் அந்தோணி லோக் இதனைத் தெரிவித்தார்.

மடானி அரசாங்கத்தின் இந்த உத்தேச மசோதாவை ஜசெக கொண்டு வந்த மசோதாவைப் போல் குறிப்பிட்டத் தரப்பினர் அரசியலாக்கி வருகின்றனர் என்று அந்தோணி லோக் குறிப்பிட்டார்.

Related News

ஜேபிஜே வாகன விபத்து: வதந்திகளைப் பரப்ப வேண்டாம் – போலீஸ் துறை எச்சரிக்கை

ஜேபிஜே வாகன விபத்து: வதந்திகளைப் பரப்ப வேண்டாம் – போலீஸ் துறை எச்சரிக்கை

போக்குவரத்து நெரிசல் எச்சரிக்கை: பிற்பகல்  முதல் முக்கிய நெடுஞ்சாலைகளில் வாகனங்கள் ஊர்ந்து செல்கின்றன

போக்குவரத்து நெரிசல் எச்சரிக்கை: பிற்பகல் முதல் முக்கிய நெடுஞ்சாலைகளில் வாகனங்கள் ஊர்ந்து செல்கின்றன

SUKE அதிவேக நெடுஞ்சாலையில் கோர விபத்து: மோதி விட்டு நிற்காமல் சென்ற கார் - மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் படுகாயம்

SUKE அதிவேக நெடுஞ்சாலையில் கோர விபத்து: மோதி விட்டு நிற்காமல் சென்ற கார் - மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் படுகாயம்

பாரம்பரிய உடை அணிந்து ஹரி ராயா கொண்டாடச் சென்றவர்கள் கடலில் விழுந்தனர்

பாரம்பரிய உடை அணிந்து ஹரி ராயா கொண்டாடச் சென்றவர்கள் கடலில் விழுந்தனர்

பணவீக்க அபாயம்: பெட்ரோல் மானியத்தை நீண்ட காலம் தொடர முடியாது – பினாங்கு பயனீட்டாளர் சங்கம்  எச்சரிக்கை

பணவீக்க அபாயம்: பெட்ரோல் மானியத்தை நீண்ட காலம் தொடர முடியாது – பினாங்கு பயனீட்டாளர் சங்கம் எச்சரிக்கை

அடுத்த வாரம் மலேசிய ரிங்கிட் 3.95 நிலையில் நிலைத்தன்மையாக இருக்கும்: பொருளாதார நிபுணர்கள் கணிப்பு

அடுத்த வாரம் மலேசிய ரிங்கிட் 3.95 நிலையில் நிலைத்தன்மையாக இருக்கும்: பொருளாதார நிபுணர்கள் கணிப்பு