Aug 8, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

மருத்துவ சிகிச்சைக்காக மாமன்னர் வெளிநாட்டுப் பயணம்

Share:

கோலாலம்பூர், பிப்.7-

மாமன்னர் சுல்தான் இப்ரஹிம், மருத்துவ சிகிச்சைக்காக வெளிநாட்டிற்கு புறப்பட்டுள்ளார். மாமன்னருடன் Seri Paduka Baginda, Tunku Panglima Johor, Tunku Abdul Rahman Al- Haj Ibni Sultan Ibrahim மற்றும் Tunku Putera Johor, Tungku Abu Bakar Al- Haj Ibni Sultan Ibrahim ஆகியோர் உடன் சென்றுள்ளனர்.

மாமன்னர் வெளிநாட்டிற்கு செல்வது குறித்து ஆட்சியாளர் மன்றத்திடமும், கூட்டரசு அரசாங்கத்திடமும் தெரியப்படுத்தப்பட்டு விட்டதாக இஸ்தானா நெகாரா இன்று ஓர் அறிக்கையின் வாயிலாக சுல்தான் இப்ராஹிமின் முகநூலில் தெரிவித்துள்ளது.

மாமன்னர் விரைவில் குணமடைந்து, நல்ல உடல் ஆரோக்கியத்துன் நீண்ட ஆயுளை பெற நாட்டு மக்கள் பிரார்த்தனை செய்யுமாறு அந்த அறிக்கையில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

Related News

ஆசிரியர்களின் மனஅழுத்தத்தை குறைக்க நெகிழ்வான நிர்வாகம் தேவை — பேராக் ஆட்சிக்குழு உறுப்பினர் கைருடின் வலியுறுத்து

ஆசிரியர்களின் மனஅழுத்தத்தை குறைக்க நெகிழ்வான நிர்வாகம் தேவை — பேராக் ஆட்சிக்குழு உறுப்பினர் கைருடின் வலியுறுத்து

ஏஐ முகவர்கள் மூலம் இனி அரசாங்க இணைய சேவைகள் எளிதாக்கப்படும் - அமைச்சர் கோபிந்த் சிங் தகவல்

ஏஐ முகவர்கள் மூலம் இனி அரசாங்க இணைய சேவைகள் எளிதாக்கப்படும் - அமைச்சர் கோபிந்த் சிங் தகவல்

திரெங்கானுவில் பிஎம்டபிள்யூ கார் விபத்து: 65 வயது முதியவர் உயிரிழப்பு

திரெங்கானுவில் பிஎம்டபிள்யூ கார் விபத்து: 65 வயது முதியவர் உயிரிழப்பு

சபாவில் 11.4 டன் பதப்படுத்தப்பட்ட கெத்தும் தூள் பறிமுதல்: 4 பேர் கைது

சபாவில் 11.4 டன் பதப்படுத்தப்பட்ட கெத்தும் தூள் பறிமுதல்: 4 பேர் கைது

நூருல் இஸ்ஸா பதவி விலகல் கோரிக்கை நிராகரிப்பு: தற்காலிக விடுப்பு வழங்கியது பிகேஆர்

நூருல் இஸ்ஸா பதவி விலகல் கோரிக்கை நிராகரிப்பு: தற்காலிக விடுப்பு வழங்கியது பிகேஆர்

குழந்தைகளின் இணையச் செயல்பாடுகளை பெற்றோர் தீவிரமாக கண்காணிக்க வேண்டும் — ஃபஹ்மி ஃபட்சில் அறிவுறுத்து

குழந்தைகளின் இணையச் செயல்பாடுகளை பெற்றோர் தீவிரமாக கண்காணிக்க வேண்டும் — ஃபஹ்மி ஃபட்சில் அறிவுறுத்து