Apr 5, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

மருத்துவ சிகிச்சைக்காக மாமன்னர் வெளிநாட்டுப் பயணம்

Share:

கோலாலம்பூர், பிப்.7-

மாமன்னர் சுல்தான் இப்ரஹிம், மருத்துவ சிகிச்சைக்காக வெளிநாட்டிற்கு புறப்பட்டுள்ளார். மாமன்னருடன் Seri Paduka Baginda, Tunku Panglima Johor, Tunku Abdul Rahman Al- Haj Ibni Sultan Ibrahim மற்றும் Tunku Putera Johor, Tungku Abu Bakar Al- Haj Ibni Sultan Ibrahim ஆகியோர் உடன் சென்றுள்ளனர்.

மாமன்னர் வெளிநாட்டிற்கு செல்வது குறித்து ஆட்சியாளர் மன்றத்திடமும், கூட்டரசு அரசாங்கத்திடமும் தெரியப்படுத்தப்பட்டு விட்டதாக இஸ்தானா நெகாரா இன்று ஓர் அறிக்கையின் வாயிலாக சுல்தான் இப்ராஹிமின் முகநூலில் தெரிவித்துள்ளது.

மாமன்னர் விரைவில் குணமடைந்து, நல்ல உடல் ஆரோக்கியத்துன் நீண்ட ஆயுளை பெற நாட்டு மக்கள் பிரார்த்தனை செய்யுமாறு அந்த அறிக்கையில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

Related News

சாலையோரக் கடையிலிருந்து நாளொன்றுக்கு 15,000 பொட்டலங்கள்: 'நாசி லெமாக் சலேஹா'வின் எழுச்சியும் KUSKOP ஆதரவும்

சாலையோரக் கடையிலிருந்து நாளொன்றுக்கு 15,000 பொட்டலங்கள்: 'நாசி லெமாக் சலேஹா'வின் எழுச்சியும் KUSKOP ஆதரவும்

டீசல் கடத்தல் கும்பல் பிடிபட்டது: பினாங்கில் 300 ஆயிரம் ரிங்கிட் மதிப்புள்ள பொருட்கள் பறிமுதல்

டீசல் கடத்தல் கும்பல் பிடிபட்டது: பினாங்கில் 300 ஆயிரம் ரிங்கிட் மதிப்புள்ள பொருட்கள் பறிமுதல்

திரியாங் வெட்டுச் சம்பவத்தில் தொடர்புடைய நபர் கைது; மேலும் 6 பேருக்கு வலை வீச்சு

திரியாங் வெட்டுச் சம்பவத்தில் தொடர்புடைய நபர் கைது; மேலும் 6 பேருக்கு வலை வீச்சு

கடும் வெப்பம்: வீட்டிலிருந்தே கல்வி முறையை அமல்படுத்த பெற்றோர் கோரிக்கை

கடும் வெப்பம்: வீட்டிலிருந்தே கல்வி முறையை அமல்படுத்த பெற்றோர் கோரிக்கை

மக்களின் நலனே முக்கியம்: அரசின் கொள்கைகளை மக்களிடம் கொண்டுச் சேர்க்க பிரதமர் அழைப்பு

மக்களின் நலனே முக்கியம்: அரசின் கொள்கைகளை மக்களிடம் கொண்டுச் சேர்க்க பிரதமர் அழைப்பு

செகாமட் விபத்து: சம்பந்தப்பட்ட டிரெய்லர் நிறுவனம் மீது ஜேபிஜே பாதுகாப்பு தணிக்கை

செகாமட் விபத்து: சம்பந்தப்பட்ட டிரெய்லர் நிறுவனம் மீது ஜேபிஜே பாதுகாப்பு தணிக்கை