Jul 2, 2026
Thisaigal NewsYouTube
கோலாலம்பூர் விமான நிலையத்தில் அத்துமீறி நடந்து கொண்ட சீனப் பிரஜை கைது
தற்போதைய செய்திகள்

கோலாலம்பூர் விமான நிலையத்தில் அத்துமீறி நடந்து கொண்ட சீனப் பிரஜை கைது

Share:

சிப்பாங், மே.17-

கோலாலம்பூர் விமான நிலையத்தின் முனையம் ஒன்றிலுள்ள, சர்வதேச புறப்பாட்டுப் பகுதியில், பாதுகாப்புப் கட்டுப்பாட்டு மண்டலத்திற்குள் சட்டவிரோதமாக நுழைந்ததாகச் சந்தேகிக்கப்படும் வெளிநாட்டு பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் நேற்று பிற்பகல் சுமார் 1.35 மணியளவில் நடந்ததாக கேஎல்ஐஏ போலீஸ் தலைவர் ரவி முனுசாமி தெரிவித்துள்ளார்.

சீனப் பிரஜையான அப்பெண், விமான டிக்கெட் இல்லாமல் தானியங்கி பாதுகாப்புச் சோதனை மையத்தைக் கடந்துச் சென்றதாகவும், பின்னர் கேட் C பகுதியில் பாதுகாப்பு அதிகாரிகள் அணுகிய போது ஆவேசமாக நடந்து கொண்டதாகவும் கூறப்படுகின்றது.

இச்சம்பவத்தையடுத்து, நேற்று பிற்பகல் சுமார் 1.45 மணியளவில் அப்பெண் போலீசாரால் கைது செய்யப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related News

375,000 ரிங்கிட் போலி ஜெர்சிகள் பறிமுதல்!

375,000 ரிங்கிட் போலி ஜெர்சிகள் பறிமுதல்!

நியூசிலாந்து குடியுரிமை தருவதாகக் கூறி 1.33 லட்சம் ரிங்கிட் மோசடி: பாலர் பள்ளி ஆசிரியை மீது நாளை குற்றச்சாட்டு

நியூசிலாந்து குடியுரிமை தருவதாகக் கூறி 1.33 லட்சம் ரிங்கிட் மோசடி: பாலர் பள்ளி ஆசிரியை மீது நாளை குற்றச்சாட்டு

"பெக்கான் நானாஸில் மீண்டும் ஒரு இரத்தக் களரி வேண்டாம்!" –  இளைஞரின் குடும்பம் அவசரக் கோரிக்கை!

"பெக்கான் நானாஸில் மீண்டும் ஒரு இரத்தக் களரி வேண்டாம்!" – இளைஞரின் குடும்பம் அவசரக் கோரிக்கை!

கைதிகள் மீதான தாக்குதல்: தைப்பிங் சிறைக்காவலர்கள் 5 பேர் மீது நாளை நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்படுகிறது

கைதிகள் மீதான தாக்குதல்: தைப்பிங் சிறைக்காவலர்கள் 5 பேர் மீது நாளை நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்படுகிறது

சென்னா தொகுதியில் யார் எதிர்த்துப் போட்டியிட்டாலும் கவலையில்லை!- அந்தோணி லோக்

சென்னா தொகுதியில் யார் எதிர்த்துப் போட்டியிட்டாலும் கவலையில்லை!- அந்தோணி லோக்

ஜோகூர் தேர்தல்: பெர்லிங் தொகுதி பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர் அலன் தீ பூன் சோங் குறித்த சிறப்புப் பார்வை

ஜோகூர் தேர்தல்: பெர்லிங் தொகுதி பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர் அலன் தீ பூன் சோங் குறித்த சிறப்புப் பார்வை