Jul 2, 2026
Thisaigal NewsYouTube
கைதிகள் மீதான தாக்குதல்: தைப்பிங் சிறைக்காவலர்கள் 5 பேர் மீது நாளை நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்படுகிறது
தற்போதைய செய்திகள்

கைதிகள் மீதான தாக்குதல்: தைப்பிங் சிறைக்காவலர்கள் 5 பேர் மீது நாளை நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்படுகிறது

Share:

கடந்த ஆண்டு தைப்பிங் சிறைக்கலவரத்தின் போது, மூன்று கைதிகளைத் தாக்கியதாக ஐந்து சிறைக்காவலர்கள் மீது நாளை நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்படவுள்ளதாக புக்கிட் அமான் போலீஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.

கடந்த ஆண்டு ஜனவரி 17-ஆம் தேதி, தைப்பிங் சிறையில் நூற்றுக்கும் மேற்பட்ட கைதிகள், சிறைக்காவலர்களால் தாக்கப்பட்ட சம்பவத்தில் ஒரு கைதி மரணமடைந்தார். இந்த விவகாரம் தொடர்பாக, மனித உரிமை ஆணையமான சுஹாகம் நடத்திய பொது விசாரணைக்குப் பிறகு, சம்பந்தப்பட்ட காவலர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை விடுக்கப்பட்டது.

இதனையடுத்து, ஐந்து சிறைக்காவலர்கள் நாளை காலை 9 மணிக்கு, தைப்பிங் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு அவர்கள் மீது குற்றவியல் சட்டப்பிரிவுகளின் கீழ் குற்றம் சாட்டப்படவுள்ளதாகப் கூட்டரசு குற்றப்புலனாய்வுத் துறை இயக்குனர் டத்தோ எம். குமார் தெரிவித்துள்ளார்.

Related News

சைபர் குற்ற மசோதா 2026: அதிகாரிகளுக்குக் கூடுதல் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாகப் பாஸ் இளைஞர் பிரிவு கவலை

சைபர் குற்ற மசோதா 2026: அதிகாரிகளுக்குக் கூடுதல் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாகப் பாஸ் இளைஞர் பிரிவு கவலை

ஆர்டி6  ரகசியக் குற்றவியல்  கும்பல்’ விவகாரம்: வர்த்தகர்  மீது நீதிமன்றத்தில் அதிரடிக் குற்றச்சாட்டு

ஆர்டி6 ரகசியக் குற்றவியல் கும்பல்’ விவகாரம்: வர்த்தகர் மீது நீதிமன்றத்தில் அதிரடிக் குற்றச்சாட்டு

ஜோகூர் அரசியல் களம்:  மக்கள் நலனுக்காகக் கூட்டணி ஆட்சி அமைக்கப் பக்காத்தான் ஹராப்பான் தயார் – மஸ்லீ மாலிக்  அறிவிப்பு

ஜோகூர் அரசியல் களம்: மக்கள் நலனுக்காகக் கூட்டணி ஆட்சி அமைக்கப் பக்காத்தான் ஹராப்பான் தயார் – மஸ்லீ மாலிக் அறிவிப்பு

நம் நாட்டில் உணவை வீணாக்கும் குடும்பங்கள்: புள்ளிவிவர இலாகா அதிர்ச்சித் தகவல்!

நம் நாட்டில் உணவை வீணாக்கும் குடும்பங்கள்: புள்ளிவிவர இலாகா அதிர்ச்சித் தகவல்!

மலேசிய டிவெட் கல்வித் திட்டத்தை உலகத் தரத்திற்கு உயர்த்தும் 5 ஆண்டு பெருந்திட்டம் -அமைச்சர் டத்தோஸ்ரீ ஆர். ரமணன்

மலேசிய டிவெட் கல்வித் திட்டத்தை உலகத் தரத்திற்கு உயர்த்தும் 5 ஆண்டு பெருந்திட்டம் -அமைச்சர் டத்தோஸ்ரீ ஆர். ரமணன்

375,000 ரிங்கிட் போலி ஜெர்சிகள் பறிமுதல்!

375,000 ரிங்கிட் போலி ஜெர்சிகள் பறிமுதல்!